tag:blogger.com,1999:blog-91354541802113254152024-03-05T15:04:20.638+05:30அகமாற்றம்அக மாற்றம்http://www.blogger.com/profile/11837501695397421246noreply@blogger.comBlogger205125tag:blogger.com,1999:blog-9135454180211325415.post-51930280946870737182021-11-05T20:14:00.000+05:302021-11-05T20:14:36.526+05:30தெரியாதது<p> <span style="font-family: Latha, "sans-serif"; text-align: justify;">பெயர் தெரியாத</span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">நீலமா பச்சையா,
தெரியாத ஒரு நிறத்தில்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">அழகான குருவி.<span></span></span></p><a name='more'></a> <o:p></o:p><p></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">மழை நின்ற குளிர்காலத்தில்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">மீன்கள் வளரும்
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">தண்ணீர் தொட்டியின்
அருகில் வந்தமர்ந்து<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">சிலிர்த்து அழகு
காட்டியது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">சட்டென தொட்டி நீரில்
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">மூழ்கி எழுந்து
அமர்ந்தது<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">மீண்டுமொரு முறை!<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">என் பார்வையை உணர்ந்ததோ
என்னவோ?<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">ஒரு திரும்பலுடன்
பறந்து மறைந்தது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">அது மீன் பிடித்ததா<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">குளித்து எழுந்ததா<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">குளிர் அனுபவித்ததா<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">சட்டெனத் தோன்றியதைச்
செய்ததா?<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">தெரியவில்லை.<o:p></o:p></span></p>
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US; mso-bidi-language: AR-SA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-language: EN-US; mso-fareast-theme-font: minor-latin;">அதை அங்கேயே விட்டு விட்டேன்.</span>அக மாற்றம்http://www.blogger.com/profile/11837501695397421246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9135454180211325415.post-23659352388309988202021-11-04T21:29:00.004+05:302021-11-04T21:30:53.958+05:30Deepawali/Diwali – 2021<p> <span face="Arial, "sans-serif"" style="font-size: 12pt; text-align: justify;">Certain laziness set-in the mind due to the arriving
Deepawali on next day, last night sat down in front of TV for a movie. The
combination of OTT sites, smart TV (with, possibly a reasonably good sound system)
and internet is slowly changing the game of movie experience. The Cinema halls
may soon face the fate of STD/ISD booths of pre-mobile phone era. And this
pre-Deepawali laziness, prompted me to search for the movie “Sardar Udham” –
Few days ago read an article about the background of this movie.<span></span></span></p><a name='more'></a><p></p><p class="MsoNormal" style="text-align: justify;">
</p><p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Arial","sans-serif"" lang="EN-US" style="font-size: 12pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;">In the history text books of school, learned a little
bit about Jallianwala bagh massacre and the name General Dyer. Occasionally
these incidents come into mental screen thru’ various medias. But the intensity
of it never had entered into me. Even though it is a biographic movie, many cinematic
masalas might have been added into this history telling. Even discounting for those
masalas, it is truly capable of lilting my mind.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Arial","sans-serif"" lang="EN-US" style="font-size: 12pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;">Out of 300 million plus population of India of those
days, only a handful participated in any form of freedom movement. Nearly an
equal might be in government services, helping the British to loot their own
nation, but unaware of it. The remaining large junk, like me and my kith &
kin (of these days), are indifference t0 British rule and freedom movement. If
I were present in those days, most probably me and the majority of those I
knew, might be the part of this large junk. No, it is not a crime or any bad
thing. We are made such a way and hence we are so. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Arial","sans-serif"" lang="EN-US" style="font-size: 12pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;">In the jallianwala bagh massacre, the orders of British
officials were executed by Indian police men. All those bullets that killed so
many Indians are from the guns on the hands of Indian policemen. If any one of
such policemen looked beyond their government duty and entered into the mind
set of one of the freedom fighter, and his gun turned towards General Dyer, the
game might had been totally different. But a man with such a possibility cannot
have entered into the government forces! It must be true for these days also.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Arial","sans-serif"" lang="EN-US" style="font-size: 12pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;">We are not in a different situation at the current
time. It is said that after the starting of Industrial age, the global average
temperature increased by about 1.5°C. And in last 5 year or so, the increase
was about 0.3°C. It is again said that, if this temperature raise go beyond
another 0.5°C, survival of species in earth will be in danger. The reason cited
for this temperature raise is, green house gases formed while burning fossil
fuel to fuel our consumerism.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Arial","sans-serif"" lang="EN-US" style="font-size: 12pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;">It is unfortunate for me that the major portion of the
wealth I earned is from this industry of fossil fuel – The Oil & Gas
sector. In a sense, I am fortunate enough to say Good bye to this sector and for
that matter to the whole industrial community, except for my limited
consumption. No, I am not cursing the oil & gas or, for that matter, coal.
As long as it is for a need, it is fine. But, if it is for unfavorable
consumption boosting………<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Arial","sans-serif"" lang="EN-US" style="font-size: 12pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;">Coming back to Sardar Udham, it is about history, it
is about how they suffered to get the political freedom for us. It is a sample –
for the quantum of suffering, those handful people suffered for a cause. For
the current time, I think, it has no direct relevance. But it could be powerful
symbolic relevance – The suffering we need to take to fight for the next level
of freedom – The Spiritual freedom. No, I am not talking about the right to
practice the religion of one’s choice. By Spiritual freedom, I mean an inner
freedom, which is individualistic.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Arial","sans-serif"" lang="EN-US" style="font-size: 12pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;">Like any other movement, only a handful will march towards
this inner freedom. Probably, the fruits may be available to everyone, or may
not be. Sardhar Udham lit a light within me on this Deepawali, to march on an inner
freedom movement, the movement within me!<o:p></o:p></span></p><br /><p></p>அக மாற்றம்http://www.blogger.com/profile/11837501695397421246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9135454180211325415.post-15224428309417506912021-10-07T09:16:00.000+05:302021-10-07T09:16:12.596+05:30யோகம்<p> <span style="font-family: Latha, sans-serif; text-align: justify;">பூத்திருக்கும்
மலர்</span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">செடியின் சிரிப்பு.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">வீசும் தென்றலில்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">சிரிப்பு விரிகிறது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">புயலின் உக்கிரத்தில்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">சிரிப்பும் உச்சமடைந்து
அழிகிறது.<span></span></span></p><a name='more'></a><o:p></o:p><p></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">நானும் மலர்கிறேன்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">உடலின் ’செல்’கள்
ஒவ்வொன்றும் மலர்கின்றன.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">மலரின் தேனருந்த<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">பட்டாம்பூச்சிகள்
சுற்றி வரலாம்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">அவற்றின் சிறகடிப்புகள்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">தென்றலாகலாம்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">புயலாகலாம்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">ஒன்றும் ஆகாமலும்
இருக்கலாம்!<o:p></o:p></span></p>அக மாற்றம்http://www.blogger.com/profile/11837501695397421246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9135454180211325415.post-27124320841987923512021-08-29T10:12:00.001+05:302021-08-29T10:14:21.398+05:30கருத்தியல்வாதம் - Idealism<p> <span face="Latha, sans-serif" lang="EN-US" style="text-align: justify;">சமீபத்தில்
Analytic Idealism என்னும் கருத்தியல் வாதத்தின் ஒரு கிளை பற்றி அறிய வாய்ப்பு கிடைத்தது.
பெர்னாடோ காஸ்த்ரப் (Bernardo Kastrup) என்பவருடைய, Analytical Idealism குறித்த </span><a href="https://www.essentiafoundation.org/analytic-idealism-course/" style="text-align: justify;" target="_blank"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="mso-ansi-language: EN-US;">அறிமுக
காணொளிகள்</span></a><span face="Latha, sans-serif" lang="EN-US" style="text-align: justify;">. ஏழு காணொளிகள், சுமார் ஆறு மணி நேரம். பத்து நாட்களில்
பார்த்து/கேட்டு முடித்தேன்.<span></span></span></p><a name='more'></a><p></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="mso-ansi-language: EN-US;">இந்திய தத்துவங்களில்,
என் மனச்சாய்வு அத்வைதத்தின் பக்கம். எனவே அதைப்பற்றி கொஞ்சம் அறிந்திருக்கிறேன். அத்வைதத்தின்
மாயாவாதம், பிரம்மம் போன்ற கருதுகோட்கள் குறித்து எனக்கேயான சில புரிதல்களை அடைந்திருக்கிறேன்.
நான் இளநிலை இயற்பியலில் படித்தவற்றில் இன்னும் ஞாபகத்தின் அடியாழத்தில் இருக்கும்
சில கருதுகோள்களும் இந்தப் புரிதல்களை அடைய உதவியிருந்தன.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="mso-ansi-language: EN-US;">ஜக்கி வாசுதேவ்
அவர்களின் ஒருமை நிலையை அனுபவப்பூர்வமாக அடைவதைக் குறித்த உரைகளையும் உரைகளின் எழுத்துவடிவங்களையும்
தொடர்ந்து கேட்டு/படித்து வருகிறேன். இவற்றில் இருந்து ஒருமை நிலை குறித்தும் அதை அடைவதன்
வழிகள் குறித்தும் ஒருவகையான புரிதல்களை வைத்திருக்கிறேன். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="mso-ansi-language: EN-US;">இந்தப் பின்புலத்தில்
Analytical Idealism பற்றிய காணொளிகள் இன்னும் சில திறப்புகளை அளித்தன. இந்தக் குறிப்புகள்,
நான் புரிந்து கொண்டவை ஒருமாதிரி என்னால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் இருக்கிறதா என
நானே உறுதி செய்வதற்கான முயற்சி.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="mso-ansi-language: EN-US;">கருத்தியல் வாதம்
அல்லது கருத்துமுதல் வாதம், மேற்குலகின் தத்துவம் எனக் கூற முடியாது என்றே நினைக்கிறேன்.
அத்வைதம், புத்தமதம் ஆகியவையும் கருத்தியல் வாதத்தை அடிப்படையாகக் கொண்டவையே. மேற்குலகில்
பிளாட்டோவின் தத்துவங்கள் கருத்தியல் வாதத்தின் தொடக்கமாக இருக்கலாம். பிளாட்டோவின்
காலம் கிட்டத்தட்ட 2500 வருடங்களுக்கு முன்னால். கௌதம புத்தரின் காலமும் கிட்டத்தட்ட
இதுவே. வேதாந்தத்தின் தொடக்கக் காலம், இதற்கும் சிலபல நூறாண்டுகளுக்கு முன்னால் இருக்கலாம்.
அதாவது அத்வைதம் மற்றும் அத்வைதக் கருத்துக்களை கொண்டுள்ள பிரம்ம சூத்திரம், பகவத்கீதை
போன்றவை பிளாட்டோ, கௌதம புத்தர் ஆகியோருக்கு சிலபல நூறூண்டுகளுக்கு முன்னால்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="mso-ansi-language: EN-US;">கருத்தியல் வாதத்தில்
பல பிரிவுகள் உள்ளன. பொதுவாக இவ்வாறு கூறலாம் – நாம் காணும் உலகம் உண்மையானது அல்ல,
அது நம் மனதுக்குள் உருவாகும் கருத்து (Idea) மட்டுமே. தத்துவங்களில் பரிச்சயம் இல்லாதவர்கள்
இடது கையால் தள்ளி விடக்கூடியது. கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால், ஆச்சரியங்களையும் அளிக்கக்
கூடியது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="mso-ansi-language: EN-US;">நமது ஐந்து புலன்களின்
உதவியால் மட்டும்தான் இந்த உலகத்தை நம்மால் உணரவும், உணர்தல் மூலம் அறியவும் முடியும்.
எனவே நாம் அறிந்திருக்கும் உலகம் நம் புலன்களின் எல்லைக்கு உட்பட்டது. உதாரணமாக நமது
கண்கள் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் உள்ள ஒளியை மட்டும்தான் கிரகிக்க முடியும். எனவே
நமது பார்வையின் எல்லை முடிவு செய்யப்பட்டு விட்டது. நாம் உணரும் எல்லைக்கு வெளியேயும்
அலைக்கற்றைகள் உள்ளன. அந்த அலைக்கற்றைகள் அளிக்கும் நிறங்களையும் எதிரொளிக்கும் பொருட்களையும்
நம்மால் காண முடியாது. ஆக உலகின் ஒரு சிறுபகுதி மட்டுமே நம் கண்ணுக்கு அகப்படுகிறது.
இதுவே பிற புலன்களுக்கும். அதாவது நமக்கு வெளியே இருக்கும் உலகின் ஒரு சிறு பகுதி மட்டுமே
புலன்களுக்கு அகப்படுகிறது. எனவே நம் அறிவுக்கும் அவ்வாறே. டார்வினின் பரிணாமக் கொள்கைகளின்
படி, மனித உயிரினம் இவ்வுலகில் வாழ்வதற்குத் (Survival) தேவையான அளவுக்கு மட்டுமே உணரும்
திறன் நம்மில் இயல்பாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. புலன்கள் வெளியே இருக்கும் உலகத்தின்
ஒரு பகுதியை உணர்ந்து மனதிற்கு அளிக்கிறது. அந்தத் தகவல்களிலிருந்து மனம், நாம் காணும்
உலகை உருவாக்கி (கருத்து, Idea) நமக்கு அளிக்கிறது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="mso-ansi-language: EN-US;">இதன் அடுத்த தளத்தில்,
உலகம் ஒரு இருப்பு அல்ல, அது ஒரு நிகழ்வு மட்டுமே. அந்த நிகழ்வுகளை புலன்கள் மூலம்
உணரும் மனம், அவற்றை பொருட்களின் இருப்பாகக் காட்சிப்படுத்துகிறது. உலகம் ஒரு இருப்பு
அல்ல, அது ஒரு நிகழ்வு மட்டுமே என்பதை புரிந்துக்கொள்ள, இயற்பியலின் ஒரு பிரிவான குவாண்டம்
மெக்கானிக்ஸ் –இன் சில கருதுகோள்கள் உதவலாம், நாம் காணும் ஒவ்வொரு பொருட்களும் அணுக்களால்
ஆனது என்றும் அணுக்கள், புரோட்டான் எலக்ட்ரான் நியூட்ரான் ஆகியவற்றால் ஆனது என்றும்
அறிவோம். இந்த அணுக்களின் பாகங்களும், Elementary particls அல்லது அடிப்படைத் துகள்களால்
ஆனது. குவாண்டம் இயற்பியல் கொள்கைகளின்படி, அடிப்படைத் துகள்கள் என்பவை, பௌதீக இருப்பு
கொண்டவை அல்ல. அவற்றுக்கு எடை இல்லை. அவை குவாண்டம் Field என்னும் சக்தி அலையின் ஒருக்
குறிப்பட்டவகையான தூண்டுதல் (Excitation) பெற்ற பாகம் ஆகும். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="mso-ansi-language: EN-US;">அதாவது, பிரபஞ்ச்த்தில்
உள்ள சக்தி அலை சில வகையான துண்டுதல்களைப் பெற்று அடிப்படைத் துகள்களாக காட்சி அளிக்கிறது.
இந்த அடிப்படைத் துகள்கள் சேர்ந்து அணுக்களாகவும் பின்னர் பொருட்களாகவும் நமக்குக்
காட்சியளிக்கிறது. நம் உடலும் அத்தகைய குவாண்டம் சக்தி அலைகளில் தூண்டுதல் பெற்று அடிப்படைத்துகள்களாகவும்
அணுக்களாகவும் தோன்றுபவை மேலும் சேர்க்கையடைந்து செல்களாகவும் உறுப்புகளாகவும் தோற்றமளித்து
சில குறிப்பிட்ட செயல்களை அந்த சக்தி அலைக்குள் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. அதாவது
நம் பௌதீக இருப்பு உட்பட அனைத்துப் பௌதீக பொருட்களும் பிரபஞ்ச சக்தி அலைகளின் நிகழ்வுகளே.
– இது ஒரு பார்வை.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="mso-ansi-language: EN-US;">Analytical
Idealism இதை ஒரு உவமை மூலம் விளக்குகிறது –விமானத்தில் இரவு நேரத்தில், வெளிப்புற
நிகழ்வுகள் எதுவும் விமானிக்கு நேரடியாகத் தெரியாது. அனைத்து வெளிப்புற நிகழ்வுகளும்,
விமானிக்கு முன்னால் உள்ள கருவிகளின் தொகுதியில் எண்களாக மாற்றப்பட்டு காட்டப்படுகிறது.
அந்த கருவிகளின் தொகுதியை வெளிப்புற நிகழ்வாகக் கொண்டு, விமானம் இயக்கப்படுகிறது. இங்கு
கருவிகள் காட்டும் எண்கள் விமானத்தின் வெளிப்புறம் இல்லை. அது வெளிப்புறத்தில் உள்ள
விமானத்தைப் பாதிக்கும் சில நிகழ்வுகள் கருவிகளால் அளவிட்டு அதை விமானிக்கு ஒரு கருத்தாக,
ஒரு வித பார்வையாகத் தெரிவிப்பது. அது போல மனித புலன்கள் வெளிப்புற நிகழ்வுகளை உணர்ந்து
மூளைக்கு அனுப்ப, மூளை அங்கு சேர்ந்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் அவற்றைப் பகுத்து,
மனித வாழ்க்கைக்குத் தேவையானவற்றை மட்டும் மனதில் வெளிப்படுத்துகிறது. அதாவது நாம்
காண்பது விமானத்தின் வெளிப்புற நிகழ்வுகளை விமானி கருவிகளின் தொகையில் காண்பது போல,
இவ்வுலகத்தில் நம்மைப் பாதிக்கும் வாய்ப்புள்ள நிகழ்வுகளை புலன்கள் உணர்ந்து மனம் என்னும்
கருவிகள் தொகையில் காட்டுகிறது. அந்தக் கருவிகளின் தொகையில் காண்பதையே நாம் வெளியுலகம்
என்று நம்பிக்கொண்டிருக்கிறோம்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="mso-ansi-language: EN-US;">பல நூறாண்டுகளுக்கு
முன்னால் இந்தியத் தத்துவங்கள், தங்கள் தரிசனங்களை முன்வைத்த போது, அறிவியல் உலகால்
ஆய்வு செய்யப்பட்டு உறுதிப் படுத்தப்பட்ட தரவுகள் இல்லை. ஆகவே அன்றைய தரிசனங்கள் பெரும்பாலும்
உவமைகளையும் பட்டறிவையும் கொண்டு தரிசனங்களை விளக்கின. எனவே பெரும்பாலும் எல்லா தரிசனங்களும்
Epsitomolgy – அறிவியங்குமுறை, என்னும் அந்தத் தரிசனங்களை அறிவதற்கான அடிப்படைகளை முன்வைத்து
விட்டு, அதன் மேல் தரிசனங்களை வைத்து விளக்கின. இந்தியாவின் அறிவுலகு, இஸ்லாமியப் படையெடுப்புகள்,
பிரிட்டீஷ் காலனியாதிக்கம் ஆகியவற்றின் காரணமாக அழிக்கப்பட்டதால், இந்தியாவின் தத்துவ
தரிசனங்கள் அடுத்தக் கட்டத்திற்கு செல்லாமல், தேங்கியிருக்கின்றன.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="mso-ansi-language: EN-US;">மாறாக ஐரோப்பாவில்
பாகன் மதங்கள் கிறிஸ்தவத்தால் முழுமையாக அழிக்கப்பட்டதாலும், பதினேழாம் நூற்றாண்டின்
இறுதிவரை கிறிஸ்தவம் முழுமையாக அறிவியலையும் பைபிளுக்கு மேலான அறிதல்களையும் கொலைக்கரம்
கொண்டு தடை செய்திருந்ததாலும் (Witch Hunting போன்ற நிகழ்வுகள்), ஐரோப்பாவில் அவை தேங்கியிருந்தன.
இந்த காலகட்டத்திற்கு பிறகு ஐரோப்பா கத்தோலிக்க சர்ச்சின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டதால்
அங்கு அறிவியலும் தத்துவங்களும் புத்தெழுச்சி பெற்று ஒன்றை ஒன்று முழுமையாக்கி வளர்ந்தன.
துரதிர்ஷ்டவசமாக இந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் கல்வியமைப்பும் சமூக அமைப்பும் காலனியாதிக்கத்தால்
முழுமையாக சிதைக்கப்பட்டு விட்டது. (திரு. தரம்பால் அவர்களின் The Beautiyful Tree
என்னும் புத்தகம், இந்தியாவின் கல்வியமைப்பு பதினேழாம் நூற்றாண்டின் இறுதி மற்றும்
பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எவ்வாறு இருந்தது என்றும், எவ்வாறு சிதைக்கப்பட்டது
என்பதையும் தரவுகளை முன்வைத்து விளக்குகிறது) இன்னும் துரதிர்ஷ்டவசமாக, சுதந்திர இந்தியாவின்<span style="mso-spacerun: yes;"> </span>முதல் ஆட்சியாளர்கள், அந்தச் சிதைவிலிருந்து மீள்வதற்கான
எதையும் செய்யவில்லை. ஒருவேளை அவர்களிடம் இந்தச் சிதைவு குறித்த பிரக்ஞை இல்லாமலிருந்திருக்கலாம்.
இந்திய அறிவுத்துறை முழுமையாக புறக்கணிக்கப்பட்டு இரு தலைமுறை காலங்கள் சுதந்திர இந்தியாவில்
கடந்து விட்டது. தற்போதைய தலைமுறை அதைக்குறித்த அறிவு கொஞ்சமும் இல்லாததுடன் அரசியல்
காரணமான எதிர்மறைப் பிரச்சாரங்களும் ஓங்கியிருக்கின்றன. இந்த நிலையில் இந்திய அறிதல்களுக்கு
தற்போது மீட்பு இல்லை என்றே தோன்றுகிறது. <span style="mso-spacerun: yes;"> </span>எனவே
இந்தியாவின் தத்துவங்கள் பல நூறாண்டுகளுக்கு முன்பிருந்த நிலையிலேயே இன்றும் இருக்கிறது.
ஆனால் மேற்குலக தத்துவ தரிசனங்கள் இன்னும், அந்த இடத்திற்கு வந்து சேரவில்லை. ஒருவேளை
இன்னும் ஒருசில நூறாண்டுகளில், நாம் நம்மை மறுகண்டடைவு செய்யவில்லை என்றால், மேற்கு,
இந்தியாவின் தரிசனங்களைக் கடந்து செல்லக்கூடும்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="mso-ansi-language: EN-US;">Analytical
Idealism. நாம் காணும் உலகம், நம் புலன்களால் உணரப்பட்டவற்றை மனம் உருவாக்கி அளிக்கும்
ஒன்று; மனம் எவற்றிலெல்லாம் பிரக்ஞையுடன் இருக்கின்றதோ அவை மட்டுமே நமது உலகம் பிரக்ஞை
இல்லாவிட்டால் உலகம் இல்லை; உலகத்தில் உள்ள ஒவ்வொன்றுக்கும் பிரக்ஞை உண்டு, பிரக்ஞையின்
அளவு வேறுபடலாம், உதாரணமாக ஒரு அணுவின் பிரக்ஞையே, அணுத்துகள்களை ஒன்றாக வைத்து ஒரு
அணுவாக அதை வைத்திருக்கிறது; உலகம் என்பதே ஒரு பெரும் மனதில் நிகழும் எண்ணங்களே, மனிதர்களாகிய
நாமக்கும் உண்மையான இருப்பு இல்லை, நாமும் அந்த பெரும் மனதில் உள்ள ஒரு எண்ணம் அல்லது
தூண்டுதல் (Excitation) மட்டும்தான்; என்னும் கருது கோள்களை முன்வைக்கிறது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="mso-ansi-language: EN-US;">பெர்னாடோ அந்தக்
காணொளிகளில், மிக விரிவாக இதை விளக்குகிறார். அவர் உதவிக்கு இயற்பியல் துறை, நரம்பியல்
துறை, தத்துவத்துறை போன்றவை உலகின் தரம் வாய்ந்த ஆய்வு இதழ்களில் வெளியிட்டுள்ள ஆராய்ச்சிக்கட்டுரைகளையும்,
தனது உவமைகளுக்கு வலு சேர்க்கும்படியாக சேர்த்திருக்கிறார். ஒரு காணொளியில் பிரக்ஞை
(Consciousness) குறித்து விளக்கும்போது, மனம் மற்றும் பிரக்ஞை ஆகியவற்றை விளக்க, கிழக்குடன்
ஒப்பிடுகையில், மேற்குலகில் போதுமான சொற்கள் இல்லை என்பதை ஒரு ஆற்றாமையுடன் கூறுகிறார்.
இந்தியத் தத்துவங்களில் அறிமுகம் உள்ளவர்களுக்கு இதன் அர்த்தம் புரியலாம்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="mso-ansi-language: EN-US;">அத்வைதம், நாம்
காணும் உலகம் மாயை, தூய பிரக்ஞை மட்டுமே உண்மை என்கிறது. இந்தப் பிரக்ஞை பிரம்மம் என
கூறப்படுகிறது. நமது தனிப் பிரக்ஞைகள் பிரம்மதினுள் நிகழும் எதிரொளிகள் மட்டும்தான்.
அந்த எதிரொளிகளுக்குக் காரணமான ஒளியை தனிப்பிரக்ஞைகள் (தனி மனிதர்கள்) உணரும்போது அவை
பிரம்மத்தின் பிரக்ஞையுடன் ஒன்றுகின்றன. இதுவே ’இரண்டின்மை’ என்னும் அர்த்தத்தை அளிக்கும்
அத்வைதம் என்னும் தத்துவத்தின் சாரம்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="mso-ansi-language: EN-US;">இங்கு நாம் கவனிக்க
வேண்டியது, Analytical idealism ஒரு கருத்தாக மட்டுமே முன்வைக்கப்படுகிறது. ஆனால் அத்வைத
வேதாந்தம் இரண்டின்மை என்னும் கருத்தை முன்வைப்பதுடன், அந்தக்கருத்து விளக்கும் நிலையை
எவ்வாறு அனுபவப்பூர்வமாக அடையலாம் என்பதையும் விளக்குகிறது. ஜக்கி வாசுதேவ், J கிருஷ்ணமூர்த்தி,
ஓஷோ, மகிரிஷி மகேஷ் யோகி, ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர், மாதா அமிர்தானந்தமயி, etc, etc… போன்றவர்கள்
விளக்குவது, இந்த இரண்டின்மை நிலையை அடைவதற்கான வழிமுறைகளே. இதுவே மேற்குலகம், இந்தியாவின்
தத்துவத் தரிசனங்களுடன் ஒப்பிடுகையில், இன்னும் பின் தங்கி இருக்கின்றன என்னும் என்
முந்தையக் கூற்றுக்கு ஒரு முக்கியமான காரணம்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="mso-ansi-language: EN-US;">அத்வைதம் அல்லது
Analytical Idealism மட்டும்தான் உலகின் இருப்பை விளக்கும் சரியான தத்துவம் என்று நான்
கூறமாட்டேன். என்னைப் பொறுத்தவரைக்கும் இது ஒரு பார்வை கோணம் மட்டும்தான். ஒருவேளை
பிற பார்வை கோணங்களை விட சற்று அதிகமாக ஊடுருவிய பார்வைக் கோணம் என்று வேண்டுமானால்
கூறலாம், மேற்குலகில் உள்ள பிற கருத்தியல்வாத தத்துவங்கள், பொருள்முதல்வாத
(Materialistic/physicalism) தத்துவங்கள், இருத்தலியல் (Existential) சூன்ய வாதம்
(Nihilism) போன்றவையும், கிழக்குலகின் பிற வேதாந்தத் தத்துவங்கள், சாங்கியம், யோகம்,
நியாயம் வைஷேஷிகம் போன்ற பொருள்முதல்வாத/கருத்தியல் தத்துவங்கள், ஜைனமத தத்துவங்கள்,
புத்த மத தத்துவப்பிரிவுகள், ஜென், தாவோ போன்ற தத்துவங்கள், etc, etc… ஆகியவயும் மனிதர்களின்
தேடுதலின் கண்டடைதல்களே. எனவே இவை அனைத்தும், சில மன அமைப்பு கொண்டவர்களைப் பொறுத்தவரைக்கும்
இறுதி உண்மையை சேர்வதற்கான வழிகளே. ஒருவேளை அவர்கள் தேர்ந்தெடுத்த வழி, இறுதி உண்மையைக்
காட்டவில்லை என்றாலும், அவர்கள் சென்று சேரும் இடம்,<span style="mso-spacerun: yes;"> </span>இறுதி உண்மை என ஒன்று உண்டென்றால் அதற்கான பாதையை
அங்கிருந்து அவர்களுக்குக் காட்டும். தத்துவங்களைக் குறித்து மட்டும்தான் இதைக் குறிப்பிடுகிறேன்.<o:p></o:p></span></p>அக மாற்றம்http://www.blogger.com/profile/11837501695397421246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9135454180211325415.post-1724131023891096612021-07-29T23:00:00.001+05:302021-07-29T23:00:54.367+05:30நிலைப்பாடுகள்.<p> </p><p class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-family: Latha, sans-serif;">மனிதர்கள் எடுக்கும்
நிலைப்பாடுகள் வழியாகவே அவர்கள் ஆளுமை வெளிப்படுகிறது. நிலைப்பாடுகள் தனிமனிதர்களின்
கருத்து, அறிவு, சூழல் போன்றவை காரணமாகவோ அல்லது அவர்களின் உணர்வுகள் காரணமாகவோ அல்லது
அவற்றின் கலவைகளின் காரணமாகவோ இருக்கலாம். அவை மனிதர்கள் விழிப்புணர்வுடன் எடுத்த நிலைப்பாடுகளாகவோ
அல்லது எதற்கு என தெரியாமல் அவர்களை அறியாமலே எடுத்ததாகவோ இருக்கலாம். எவ்வாறாக இருந்தாலும்,
அவர்களின் உணர்வு அல்லது அறிவின் எல்லைகள், நிலைப்பாடுகளையும், எனவே ஆளுமையையும் வகுத்தளிக்கின்றன.<span></span></span></p><a name='more'></a><p></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">நமது மனநிலைப்பாடுகளை
அறிவது, ஆளுமையின் வீச்சை அறிவதேயாகும். அல்லது நமது ஆளுமையை அறிந்திருந்தால், அவற்றிற்குக்
காரணமான நிலைப்பாடுகளையும், நிலைப்பாடுகளை உருவாக்கும் பின்புலக் காரணிகளான அறிதல்களையும்
கருத்துக்களையும் உணர்வு நிலைகளையும் ஓரளவுக்கு அனுமானிக்கலாம். மனிதர்கள் எடுக்கும்
நிலைப்பாடுகள்,<span style="mso-spacerun: yes;"> </span>தங்களை எவ்வளவு அறிவாளிகளாக
வெளிப்படுத்துபவர்களாக இருந்தாலும், அவர்கள் அறிவின் பூர்த்தியின்மையைக்
(Fragmentation) காட்டுகிறது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">அறிதல்கள் கருத்து
நிலைப்பாடுகளாக மாறும் அதே நேரத்தில், நிலைப்பாடுகள், அறிதல்களின் வீச்சையும் மட்டுப்படுத்துகின்றன.
அதாவது, நிலைப்பாடுகள், நாம் ஆராயும் அல்லது கவனிக்கும் பொருள் என்ன என்பதைக் கட்டுப்படுத்துகிறது.
உதாரணமாக நாம் ஒரு கருத்து நிலைப்பாடு (உதாரணத்திற்கு மதம் அல்லது அரசியல்) எடுத்துவிட்டால்
அந்தக் கருத்துக்கு எதிரான எந்தத் தகவல்களையும் மனம் தவிர்க்கவே செய்யும். எனவே அந்தக்
கருத்தைக் குறித்த ஒற்றைப்படையான அறிதலே நம்மிடம் எஞ்சியிருக்கும். <span style="mso-spacerun: yes;"> </span>சுயமுயற்சியில்லாமலேயே சில அறிதல்கள் தேடி வரும்போது,
மனிதர்களின் நிலைப்பாடுகள் அவற்றுக்கு எதிராக இருக்குமானால், கவனத்தை அவற்றின் மேல்
குவிக்காமல் புறந்தள்ளி விடுவது எப்போதும் நிகழும் ஒன்றாகும். அதாவது அறிவைப் புறந்தள்ளுவது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">ஆன்மீகம், முழுமுற்றான
அறிவைத் தேடிய பயணமாகும். நம்மைத் தேடி வரும் அறிவைப் புறந்தள்ளுவது, ஆன்மீகத்திற்கு
எதிரானச் செயல். அல்லது ஏதாவது நிலைப்பாடுகளை எடுத்திருப்பவர்கள் ஆன்மீக பயணத்திற்கு
எதிரானவர்கள். ஆகவே ஆன்மீக சாதனைகளின் முதல் நோக்கம், சாதகர்களின் நிலைப்பாடுகளை, எனவே
ஆளுமையை, இல்லாமல் செய்வதாகும். பெரும்பாலும் இந்த நோக்கம் வெளிப்படையாகக் கூறப்படுவதில்லை.
துறவு நிலைகளின் கடுமையான விதிமுறைகள், பிச்சை எடுத்து உண்பது, அலைந்து கொண்டே இருப்பது,
தேவைகளை துறப்பது போன்றவை மனித ஆளுமையத் தகர்த்து நிலைப்படுகளை இல்லமல் செய்வதையும்
நோக்கமாகக் கொண்டவை. நிலைப்பாடுகள் அழியும்போது, அறிவின் எல்லா பரிமாணங்களுக்கும் மனிதமனம்
திறந்திருக்கும். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">ஆளுமை ஆன்மீகத்திற்கு
எதிராக இருக்கும் அதேநேரத்தில், லொகீக வாழ்க்கையை எதிர்கொள்வதற்கு ஆளுமை மிகவும் தேவையானது.
லொகீக வாழ்க்கை, நம்மை சமூகத்தின் அங்கமாக ஒரு இடத்தில் நிலைப்படுத்திக் கொள்வது. விரும்பினால்
அங்கிருந்து படிப்படியாக, சமூகத்தின் அடுத்த லொகீகநிலையை நோக்கி முன்னேறுவது. இங்கு
கட்டற்ற நிலை சாத்தியமில்லை. சமூகத்தின்<span style="mso-spacerun: yes;"> </span>கட்டுக்குள்ளே
இயங்கவேண்டிய உறுதிப்பாடு தேவையாகிறது. லொகீக மனிதர்கள் ஒவ்வொருவரும், அவர்களின் சமூக
இடத்திற்கேற்ப சராசரி மனிதர்களாகவோ அல்லது சராசரியை கடந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில்
– அறிவு ஜீவிகள் சமூகத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள், என அவரவர் நிலைப்பாடுகளுடன்
இருக்க வேண்டியிருக்கிறது..<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">சாராசரி மனிதர்களின்
நிலைப்பாடுகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை. அவை பெரும்பாலும் அந்த மனிதர்களையும்
அவர்களைச் சார்ந்திருக்கும் வெகு சிலரையும் மட்டும்தான் பாதிக்கும். ஆனால் சாராசரியைக்
கடந்த மனிதர்களின் நிலைப்பாடுகள் சில நேரங்களில் அச்சமூட்டுவதாக இருக்கிறது. (இவ்வாறு
பிறரின் நிலைப்பாடுகளை கவனிக்கும் ஒருவர், தன் சொந்த நிலைப்பாடுகளையும் அவதானிப்பாரா
என்பது ஆர்வமூட்டும் ஒரு கேள்வி!) <o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">பரந்த அறிவுத் தளங்களில் இயங்கும் ஒருவர், அதற்காக உண்மையிலேயே
உழைக்கும் ஒருவர், எடுத்திருக்கும் சில நிலைப்பாடுகள் மிகக்குறுகியதாக இருப்பதைப் பரவலாகக்
காணலாம். இந்த நிலைப்பாடுகளின் குறுகியத் தன்மையை உணர்வதற்கு, அதே அறிவுத் தளங்களில்
இயங்கும் வேறு சிலரின் வேறுபட்ட நிலைப்பாடுகளையும் அவதானிக்க வேண்டியிருக்கும். அவ்வாறு
இல்லையென்றால் அந்நிலைப்பாடுகளை கவனிக்கும் ஒருவர், தானும் அத்தகைய குறுகிய நிலைப்பாடுகளுக்கு
அடிமையாகலாம். இதுவே சராசாரிகளைக் கடந்தவர்களின் நிலைப்பாடுகளின் மிகவும் அச்சமூட்டும்
விளைவு. ஆனால் அத்தகைய நிலைப்பாடுகள் இல்லாமல், அறிவுஜீவிகள் மற்றும் களப்பணியாளர்கள்
அவர்கள் இயங்கும் தளங்களில் உறுதியுடன் இயங்க முடியாமலும் போகலாம். அவர்களைக் கவனிக்கும்
ஒருவர் அறிவுரீதியில் தானாக சிந்திக்கும் திறன் உடையவராக இருக்கும் பட்சத்தில், குறுகிய
நிலைப்பாடுகளுடன் பொதுத்தளத்தில் இயங்குபவர்களை, அவர்களின் உண்மையான மதிப்புக்காக ஏற்றுக்கொள்ள
முடியலாம். அதே நேரத்தில் சராசரி மனிதர்கள் அவர்களின் குறுகிய நிலைப்பாடுகளையும் தங்களுடையதாக
மாற்றிக் கொள்வார்களே! அறிவுஜீவிகளின் குரல் அறிவுஜீவிகளை மட்டும் அடையும் கடந்தக்
காலங்களில் இது பெரிய பிரச்சினையாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஒவ்வொரு கருத்தும்
பெரும்பாலும் உதிரி வரிகளாக சமூக ஊடகங்கள் மூலம் சராசரி மனிதர்களை அடையும் இன்றையக்
காலகட்டத்தில், இத்தகைய குறைகளுள்ள அறிவுஜீவிகள் சமூக ஆக்கத்திற்கா அல்லது அழிவிற்கா
உதவுகிறார்கள்?<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">அறிவுத் தளங்களில்
இயங்கும் சிலரை நான் அறிவேன். அவர்கள் ஒவ்வொருவரின் நிலைப்பாடுகளும், அவை என் நிலைப்பாடுகளுடன்
முரண்படுபவையாக இருந்தாலும், அவர்கள் முன்வைக்கும் வாதங்கள் என் நிலைப்பாடுகளை அசைத்து
அவற்றை ஓரளவுக்கேனும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை பலதருணங்களில் அளித்திருக்கின்றன. ஆனால்
அதே அறிவுத்தளங்களில் இயங்கும் இன்னொருவர், அதற்கு எதிரான, ஏற்றுக் கொள்ளக்கூடிய, மிகவும்
தர்க்க ரீதியான வாதங்களை முன் வைத்து வேறொரு நிலைப்பாட்டை எடுத்திருப்பார். இரண்டு
நிலைப்பாடுகளுமே தர்க்க ரீதியில் எடுக்கப்பட்டவை. எடுத்தாதளப்படும் தர்க்கங்கள் மிகமிகச்
சரியாகவே இருக்கும். எனில் நான் எவரின் நிலைப்பாட்டை எடுப்பது? எனில் என் நிலைப்பாடு
என்ன? இரண்டு நிலைப்பாடுகளையும் என் நிலைப்பாடுகளாகக் கொள்ள சாத்தியமில்லை. எனக்கென
ஒரு நிலைப்பாடு தேவையென்றால், மேலதிக விபரங்கள், தகவல்கள், தரவுகளை தேவைப்படும். அவற்றைத்
திரட்டாமல் நான் அந்தக்கருத்தின் மேல் ஒரு நிலைப்பட்டை எடுக்க முடியுமா? அவ்வாறு முடியாத
பட்சத்தில், சமூகத்தில் என் இடம் என்ன? முரண்பட்ட நிலைப்பாடுகளைக் காணும் எத்தனைபேர்
மேலதிக தகவல்களைப் பெற்று தங்கள் நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள்?<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">சமூக வாழ்க்கையிலிருந்து
விலகி ஆன்மீகத்தளத்தில் இயங்கும் மனிதர்களுக்கு நிலைப்பாடுகள் தேவையில்லை. ஆனால் ஒரு
சராசரி சமூக மனிதன் இந்த இடரை எவ்வாறு எதிர் கொள்வான்? பெரும்பாலான மனிதர்கள், அவர்கள்
சராசரிகள் என்பதனால், அவர்கள் வாழ்க்கைச் சூழல் மற்றும் மனஇயல்பு மேலதிகத் தரவுகளைத்
திரட்ட இடம் கொடுக்காது. நிலைப்பாடுகள் எடுக்காமல் இருப்பதற்கும் அவர்களின் சராசரி
மனநிலை இடம் கொடுக்காது. அவர்கள் ஒரு நிலைப்பாடு எடுத்தாக வேண்டும் என்னும் சுய/சமூக
அழுத்தம் இருந்துக்கொண்டே இருக்கும். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">பள்ளியில் படிக்கும்
வரலாறு முதற்கொண்டு, மேனேஜ்மென்ட் படிப்புகள் வரை அனைத்தும், சராசரி மனிதர்களின் நிலைப்பாடுகளுக்கான
அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கின்றன. இந்தப் பள்ளிகளில்/கல்லூரிகளில் வரலாறு எனப்படிப்பது
பெரும்பாலும் இந்திய சுதந்திரத்திற்குப் பின் எழுதப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல்
ஆட்சியாளர்கள் சோஷலிஸ பார்வை கொண்டவர்கள். ஐரோப்பியக் கல்வி பெற்றவர்கள். மரபான இந்தியாவின்
மேல் ஐயம் கொண்டவர்கள். அவர்களால் அமைக்கப்பட்ட கல்வித்துறையும் அவ்வாறே அமைந்ததில்
ஆச்சரியம் இல்லை. எனவே நாம் படிக்கும் இந்திய வரலாற்றில் இந்தியர்கள் பெருமிதம் கொள்ளத்தக்கவை,
இந்திய மரபை கற்பிப்பவை எதுவும், பெரும்பாலும் இல்லை. இந்த குறைபட்டக் கல்வியை அடைந்த
தற்போதைய தலைமுறைகள், உண்மையான தரவுப்பூர்வமான இந்தியப்பெருமிதங்களை வரலாற்றுக் கல்வியில்
சேர்ப்பதற்கான எந்த முயற்சியையும் முழு மூச்சுடன் எதிர்க்கின்றன.(இவை நான் அறிந்தவைகளைக்
கொண்டு, நான் அடைந்த நிலைப்பாடு) இந்த அடிப்படை மனநிலை இந்தியாவின் இன்றைய பெரும்பாலான
சராசரி மனிதர்களின் நிலைப்பாடுகளை வகுக்கும் அடிப்படைகளில் ஒன்று.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">இன்றைய ஊடகங்கள்,
ஒவ்வொரு விஷயங்களிலும் அவற்றின் நிலைப்பாடுகளை ஊதிப் பெருக்கி, அவற்றையை தங்கள் நிலைப்பாடாக்க
சராசரி மனிதர்களைத் தூண்டுகின்றன.<span style="mso-spacerun: yes;"> </span>குடும்பத்திதனர்,
உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரும் தங்கள் நிலைப்பாடுகளை தாராளமாக வழங்கி, தங்கள் நிலைப்பாட்டுக்கு
ஆதரவு வட்டங்களை உருவாக்குகிறார்கள், கொஞ்சமு அறிவுத் தேடல் கொண்டவர்கள் தாங்கள் விரும்பும்
அறிவுஜீவி ஒருவரின் நிலைப்பாட்டை தங்களுடையதாகவும் மாற்றிக் கொள்வார்கள்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">இவ்வாறு எடுக்கப்படும்
நிலைப்பாடுகள் இன்றைய அரசாங்க, மத, நிறுவன, வேலையிட மற்றும் குடும்ப அரசியல்களை தீர்மானிப்பதில்
பங்களிக்கிறது. அதாவது சமூக வாழ்க்கையின் எல்லா வித அரசியல்களையும் தீர்மானிப்பது சராசரி
மனிதர்களின்<span style="mso-spacerun: yes;"> </span>நிலைப்பாடுகள்தான. அவர்களின் நிலைப்பாடுகளோ
அவர்களுக்கு பல்வேறு வழிகளில் கிடைக்கும் அறிதல்களைச் <span style="mso-spacerun: yes;"> </span>சார்ந்திருக்கிறது. அவர்களின் அறிதல்களோ அவர்களுக்கு
அளிக்கப்படும் அடிப்படைக் கல்வி, மற்றும் அவர்களை அடையும் செய்திகள், வதந்திகள் ஆகியவற்றின்
மூலம் நிகழ்கிறது. எனவே ஒரு சமூகம் நிலைகொள்ளும் தளம், அந்த சமூகத்தின் சராசரி மனிதர்கள்
நிலைகொள்ளும் தளத்தைப் பொறுத்துதான் அமையும். ஒரு சமூகம் உன்னத இடத்தை அடைய வேண்டுமானால்,
அந்த சமூகத்தின் சராசரி மனிதர்களைப் பாதித்து, அவர்களின் நிலைப்பாட்டை உயர் தளங்களுக்கு
எடுத்துச் செல்லும் தலைவர்கள் மூலம் மட்டும்தான் நிகழ முடியும். அத்தகையவர்களே கீழே
குறிப்பிட்டிருக்கும் கீதை வரிகளில் ‘நான்’ என குறிப்பிடப்பட்டிருப்பது என்பது என்
நிலைப்பாடு. <o:p></o:p></span></p>
<p align="center" style="margin-bottom: .0001pt; margin: 0cm; text-align: center;"><strong><i style="mso-bidi-font-style: normal;"><span lang="EN-US" style="color: black; font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US; mso-themecolor: text1;">//</span></i></strong><strong><i style="mso-bidi-font-style: normal;"><span style="color: black; font-family: "Latha","sans-serif"; mso-themecolor: text1;">யதா</span><span style="color: black; mso-themecolor: text1;"> </span></i></strong><strong><i style="mso-bidi-font-style: normal;"><span style="color: black; font-family: "Latha","sans-serif"; mso-themecolor: text1;">யதா</span><span style="color: black; mso-themecolor: text1;"> </span></i></strong><strong><i style="mso-bidi-font-style: normal;"><span style="color: black; font-family: "Latha","sans-serif"; mso-themecolor: text1;">ஹி</span><span style="color: black; mso-themecolor: text1;"> </span></i></strong><strong><i style="mso-bidi-font-style: normal;"><span style="color: black; font-family: "Latha","sans-serif"; mso-themecolor: text1;">தர்மஸ்ய</span><span style="color: black; mso-themecolor: text1;"> </span></i></strong><strong><i style="mso-bidi-font-style: normal;"><span style="color: black; font-family: "Latha","sans-serif"; mso-themecolor: text1;">க்லானிர்</span><span style="color: black; mso-themecolor: text1;"> </span></i></strong><strong><i style="mso-bidi-font-style: normal;"><span style="color: black; font-family: "Latha","sans-serif"; mso-themecolor: text1;">பவதி</span><span style="color: black; mso-themecolor: text1;"> </span></i></strong><strong><i style="mso-bidi-font-style: normal;"><span style="color: black; font-family: "Latha","sans-serif"; mso-themecolor: text1;">பாரத</span></i></strong><b style="mso-bidi-font-weight: normal;"><i style="mso-bidi-font-style: normal;"><span style="color: black; mso-themecolor: text1;"><o:p></o:p></span></i></b></p>
<p align="center" style="margin-bottom: .0001pt; margin: 0cm; text-align: center;"><strong><i style="mso-bidi-font-style: normal;"><span style="color: black; font-family: "Latha","sans-serif"; mso-themecolor: text1;">அப்யுத்தானம்</span><span style="color: black; mso-themecolor: text1;"> </span></i></strong><strong><i style="mso-bidi-font-style: normal;"><span style="color: black; font-family: "Latha","sans-serif"; mso-themecolor: text1;">அதர்மஸ்ய</span><span style="color: black; mso-themecolor: text1;"> </span></i></strong><strong><i style="mso-bidi-font-style: normal;"><span style="color: black; font-family: "Latha","sans-serif"; mso-themecolor: text1;">ததாத்மானாம்</span><span style="color: black; mso-themecolor: text1;"> </span></i></strong><strong><i style="mso-bidi-font-style: normal;"><span style="color: black; font-family: "Latha","sans-serif"; mso-themecolor: text1;">ஸ்ருஜாம்யஹம்</span><span style="color: black; mso-themecolor: text1;"> |</span></i></strong><b style="mso-bidi-font-weight: normal;"><i style="mso-bidi-font-style: normal;"><span style="color: black; mso-themecolor: text1;"><o:p></o:p></span></i></b></p>
<p align="center" style="margin-bottom: .0001pt; margin: 0cm; text-align: center;"><strong><i style="mso-bidi-font-style: normal;"><span style="color: black; font-family: "Latha","sans-serif"; mso-themecolor: text1;">பரித்ராணாய</span><span style="color: black; mso-themecolor: text1;"> </span></i></strong><strong><i style="mso-bidi-font-style: normal;"><span style="color: black; font-family: "Latha","sans-serif"; mso-themecolor: text1;">ஸாதூனாம்</span><span style="color: black; mso-themecolor: text1;"> </span></i></strong><strong><i style="mso-bidi-font-style: normal;"><span style="color: black; font-family: "Latha","sans-serif"; mso-themecolor: text1;">விநாசாய</span><span style="color: black; mso-themecolor: text1;"> </span></i></strong><strong><i style="mso-bidi-font-style: normal;"><span style="color: black; font-family: "Latha","sans-serif"; mso-themecolor: text1;">ச</span><span style="color: black; mso-themecolor: text1;"> </span></i></strong><strong><i style="mso-bidi-font-style: normal;"><span style="color: black; font-family: "Latha","sans-serif"; mso-themecolor: text1;">துஷ்க்ருதாம்</span></i></strong><b style="mso-bidi-font-weight: normal;"><i style="mso-bidi-font-style: normal;"><span style="color: black; mso-themecolor: text1;"><o:p></o:p></span></i></b></p>
<p align="center" style="margin-bottom: .0001pt; margin: 0cm; text-align: center;"><strong><i style="mso-bidi-font-style: normal;"><span style="color: black; font-family: "Latha","sans-serif"; mso-themecolor: text1;">தர்ம</span><span style="color: black; mso-themecolor: text1;"> </span></i></strong><strong><i style="mso-bidi-font-style: normal;"><span style="color: black; font-family: "Latha","sans-serif"; mso-themecolor: text1;">ஸம்ஸ்தாபனார்த்தாய</span><span style="color: black; mso-themecolor: text1;"> </span></i></strong><strong><i style="mso-bidi-font-style: normal;"><span style="color: black; font-family: "Latha","sans-serif"; mso-themecolor: text1;">ஸம்பவாமி</span><span style="color: black; mso-themecolor: text1;"> </span></i></strong><strong><i style="mso-bidi-font-style: normal;"><span style="color: black; font-family: "Latha","sans-serif"; mso-themecolor: text1;">யுகே</span><span style="color: black; mso-themecolor: text1;"> </span></i></strong><strong><i style="mso-bidi-font-style: normal;"><span style="color: black; font-family: "Latha","sans-serif"; mso-themecolor: text1;">யுகே</span></i></strong><b style="mso-bidi-font-weight: normal;"><i style="mso-bidi-font-style: normal;"><span style="color: black; mso-themecolor: text1;"><o:p></o:p></span></i></b></p>
<p class="MsoNormal" style="margin-bottom: .0001pt; margin-bottom: 0cm; text-align: justify;"><i style="mso-bidi-font-style: normal;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;"><o:p> </o:p></span></i></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><i style="mso-bidi-font-style: normal;"><span style="font-family: "Latha","sans-serif";">எப்பொழுதெல்லாம்</span> </i><i style="mso-bidi-font-style: normal;"><span style="font-family: "Latha","sans-serif";">தர்மம்</span>
</i><i style="mso-bidi-font-style: normal;"><span style="font-family: "Latha","sans-serif";">குலைகிறதோ</span>,
</i><i style="mso-bidi-font-style: normal;"><span style="font-family: "Latha","sans-serif";">எப்பொழுதெல்லாம்</span>
</i><i style="mso-bidi-font-style: normal;"><span style="font-family: "Latha","sans-serif";">அதர்மம்</span>
</i><i style="mso-bidi-font-style: normal;"><span style="font-family: "Latha","sans-serif";">தலை</span>
</i><i style="mso-bidi-font-style: normal;"><span style="font-family: "Latha","sans-serif";">விரித்தாடுகிறதோ</span>,
</i><i style="mso-bidi-font-style: normal;"><span style="font-family: "Latha","sans-serif";">எப்பொழுதெல்லாம்</span>
</i><i style="mso-bidi-font-style: normal;"><span style="font-family: "Latha","sans-serif";">சாதுக்கள்</span>
</i><i style="mso-bidi-font-style: normal;"><span style="font-family: "Latha","sans-serif";">துன்பத்திற்கு</span>
</i><i style="mso-bidi-font-style: normal;"><span style="font-family: "Latha","sans-serif";">ஆளாகின்றார்களோ</span>
</i><i style="mso-bidi-font-style: normal;"><span style="font-family: "Latha","sans-serif";">அப்பொழுதெல்லாம்</span>
</i><i style="mso-bidi-font-style: normal;"><span style="font-family: "Latha","sans-serif";">தர்மத்தை</span>
</i><i style="mso-bidi-font-style: normal;"><span style="font-family: "Latha","sans-serif";">நிலைநாட்டுவதற்கும்</span>,
</i><i style="mso-bidi-font-style: normal;"><span style="font-family: "Latha","sans-serif";">தீயவர்களை</span>
</i><i style="mso-bidi-font-style: normal;"><span style="font-family: "Latha","sans-serif";">அழிப்பதற்கும்</span>,
</i><i style="mso-bidi-font-style: normal;"><span style="font-family: "Latha","sans-serif";">சாதுக்களை</span>
</i><i style="mso-bidi-font-style: normal;"><span style="font-family: "Latha","sans-serif";">காப்பதற்கும்</span>
</i><b style="mso-bidi-font-weight: normal;"><i style="mso-bidi-font-style: normal;"><span style="font-family: "Latha","sans-serif";">நான்</span></i></b><i style="mso-bidi-font-style: normal;"> </i><i style="mso-bidi-font-style: normal;"><span style="font-family: "Latha","sans-serif";">யுகம்</span> </i><i style="mso-bidi-font-style: normal;"><span style="font-family: "Latha","sans-serif";">யுகமாக</span> </i><i style="mso-bidi-font-style: normal;"><span style="font-family: "Latha","sans-serif";">அவதரிக்கிறேன்</span>.//</i><i style="mso-bidi-font-style: normal;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;"><o:p></o:p></span></i></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">ஆன்மீகப் பாதையை
தேர்வு செய்தவர்களுக்கு, அவர்களின் நிலைப்பாடுகள் ஆன்மீக முன்னேற்றத்திற்கான தடைகள்.
அறிதல்களின் எல்லைகளை வகுப்பவை. எல்லையற்ற அறிதலே ஆன்மீகத்தின் குறிக்கோள். அவ்வாறெனில்
லொகீகமும் ஆன்மீகமும் Mutually Exclusive<span style="mso-spacerun: yes;"> </span>ஆனவையா?<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">இல்லை என்றே நினைக்கிறேன். லொகீகம் புறவாழ்வுக்கான பாதை.
ஆனமீகம் அக வாழ்க்கைக்கான பாதை. புறவாழ்க்கைக்கு நிலைப்பாடுகள் தேவை. அவை அக வாழ்விற்குத்
தடைகள். ஒரு மனிதனால் தன் நிலைப்பாடுகளை தன் புறவாழ்வுக்குத் தேவையான இடங்களில் தேவையானவற்றில்
மட்டும் நிலைப்படுத்தி, அக வாழ்க்கையில் நிலைப்பாடுகளை முற்றிலும் புறந்தள்ளியிருக்க
முடிந்தால் ஆன்மீகமும் லொகீககமும் Mutually Exclusive ஆக இருக்க வேண்டியதில்லை. அவ்வாறெனில்
புறவாழ்வு மற்றும் அகவாழ்வு ஆகியவறின் தொடர்புப் புள்ளிகளையையும் தெளிவாக அறிந்திருக்க
வேண்டும். இதற்கு அர்த்தம் உள்ளொன்று வைத்து புறமொன்று செய்யும் கபடதாரியாக (Hypocrite)
இருக்கவேண்டும் என்பதில்லை. மாறாக புறவாழ்வில் தேவையானவற்றை தேவைக்கேற்ற நேரத்தில்
செய்து, அவற்றின் தடங்கள் அகத்தைப் பாதிக்காத மனநிலையைப் பெறுவதாகும். <o:p></o:p></span></p><p class="MsoNormal"><br /></p>அக மாற்றம்http://www.blogger.com/profile/11837501695397421246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9135454180211325415.post-84128337736076464662021-07-11T22:08:00.008+05:302021-07-12T21:52:34.993+05:30மீண்டும்…..<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">Blog – இல் கடந்த
நான்காண்டுகளாக எதுவும் எழுதவில்லை. எழுதாமல் இருப்பது எனக்குத் தேவையாக இருந்தது.
எதையாவது எழுதுவதற்காக, அகப்பயணத்திற்கான என் நேரத்தை இழந்ததைப்போல தோன்றியது. மேலும்
என் எண்ணங்களை அறுதியான உண்மைகள் என எழுதும் த்வனி சில பதிவுகளிலும். சில காலத்திற்குப்பிறகு
படித்தால் அபத்தமாகத் தோன்றுவது பல பதிவுகளிலுமாக குளறுபடிகள் விரவி இருக்கிறது. இந்தக் குறைபாடுகளை களையாமல் எழுதுவதும் அவற்றை Blog-இல்
பதிப்பதும் சரியானதாகத் தோன்றவில்லை. <span></span></span></p><a name='more'></a><span style="font-size: medium;"><o:p></o:p></span><p></p><p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">ஆனால் எழுதுவது
ஒரு வகையில் எண்ணங்களை தொகுக்க உதவுகிறது. அகப்பயணத்திற்கு எண்ணங்களைத் தொகுத்து, தேவை/தேவையற்றவற்றை
பகுத்தறிவுதும் முக்கியமான படிநிலை என நான் நினைக்கிறேன். அந்த அறிதல்கள் எண்ணங்களின்/சிந்தனைகளின்
திசைகாட்டி. எனவே எழுதுவது எனக்குத் தேவையாகவும் இருக்கிறது. அதே நேரத்தில் எழுத்தின்
தரத்தையும் கவனத்தில் வைத்திருக்க வேண்டும்.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">எனவே மீண்டும் எழுத
விரும்புகிறேன். எதை எழுதுவது? எனது எண்ணங்களாக வெளிப்படுவதைத்தான் எழுத்தாக வெளிப்படுத்த
முடியும். ஆனால் எழுதுவதற்கென்று எண்ணங்களை இழுத்து நீட்டி மடக்கக்கூடாது. அந்த எண்ணங்களால்
எனக்கு எதாவது பயன் மதிப்பு உண்டென்றால் மட்டுமே அவற்றை எழுத வேண்டும். பயன் மதிப்பு
என்றால், அந்த எண்ணங்கள் எனக்குள் கோர்வையாக்கப்படுவது, என் அகப்பயணத்திற்கோ அல்லது
என் லௌகீக இயக்கங்களை நேர்ப்படுத்துவதற்கோ தேவையானதாக இருக்க வேண்டும்.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">எழுத்துக்களில்
பிறருக்கு என அறிவுரையோ, வேறு எதுவோ இருக்கக் கூடாது. என் எழுத்துக்களைப் படித்து,
அறிவுரையை ஏற்று தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள யாரும் வரிசையில் நிற்கவில்லை.
முடிந்தால், ஒவ்வொரு பதிவும் எனக்கு என்ன செய்கிறது என்பதையும் அதில் குறித்துக் கொள்ள
வெண்டும். இது என் எழுத்தின் பயன்மதிப்பை எனக்கு உணர்த்தலாம். ஆனால் இது சாத்தியமாகுமா
என்றும் பார்க்க வேண்டும்.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">எழுதுவது எனக்காக
மட்டும் என்றால் ஏன் அதை blog-இல் பதிப்பிக்க வேண்டும்? இதற்கு சரியான பதில் என்னிடம்
இல்லை. எழுதுவது இரகசியங்களை குறித்து வைப்பதற்காக இல்லை. வெளிப்படுத்துவதற்கும் வெளிப்படுவதற்குமாக.
பதிப்பிப்பது குறைந்தப்பட்ச தரத்தை உறுதி செய்கிறது.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">சுமார் பத்து வருடங்கள்
தொடர்ந்து எழுதியிருக்கிறேன். இருந்தாலும் எழுத்தின் தரம் குறிப்பிடத்தக்க அளவில் உயரவில்லை.
இனி தரமாக எழுதுவதும் குறிக்கோளாக இருக்க வேண்டும். சற்றேனும் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்
இதை வாசிக்க நேர்ந்தால், எழுத்தின் தரம் அவர் கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளுவதாக இருக்கக்கூடாது.
தரம் எழுதுவதன் விசையைப் பொறுத்திருக்கிறது என்று கருதுகிறேன். <o:p></o:p></span></p><p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">முதலில் ஆங்கிலத்தில்
எழுதினேன். என் ஆங்கில அறிவின் எல்லை எழுத்தை விரிக்க தடையாக இருந்ததால் தமிழில் எழுதத்
தொடங்கினேன். இனிமேல் அந்தந்த எண்ணங்களை வெளிப்படுத்த எந்த மொழி வசதியாக இருக்கிறதோ
அதில் எழுதலாம் என நினைக்கிறேன்.<o:p></o:p></span></p><p>
</p><p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="mso-ansi-language: EN-US;"><span style="font-size: medium;">இறுதியாகவும் மிக
முக்கியமானதுமான, எழுதுவதற்கான ஒரு விதி. என் எண்ணங்களை தொகுத்துக் கொள்ள விரும்பினால்,
அல்லது வெளிப்படுத்த எண்ணங்கள் ஏதேனும் இருந்தால் மட்டுமே எழுத வேண்டும். எழுத வேண்டும்
என்பது எந்த வகையிலும் ஒரு Comulsion ஆக மன அழுத்தமாக மாற எப்போதும் அனுமதிக்கக் கூடாது.
இன்னொரு பதிவு இடவில்லை என்றாலும் ஒன்றுமில்லை.</span><o:p></o:p></span></p><p></p>அக மாற்றம்http://www.blogger.com/profile/11837501695397421246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9135454180211325415.post-69419820740057115492021-05-21T22:30:00.006+05:302021-07-12T21:53:13.899+05:30அவர்<p> <!--[if gte mso 9]><xml>
<w:WordDocument>
<w:View>Normal</w:View>
<w:Zoom>0</w:Zoom>
<w:TrackMoves/>
<w:TrackFormatting/>
<w:PunctuationKerning/>
<w:ValidateAgainstSchemas/>
<w:SaveIfXMLInvalid>false</w:SaveIfXMLInvalid>
<w:IgnoreMixedContent>false</w:IgnoreMixedContent>
<w:AlwaysShowPlaceholderText>false</w:AlwaysShowPlaceholderText>
<w:DoNotPromoteQF/>
<w:LidThemeOther>EN-IN</w:LidThemeOther>
<w:LidThemeAsian>X-NONE</w:LidThemeAsian>
<w:LidThemeComplexScript>X-NONE</w:LidThemeComplexScript>
<w:Compatibility>
<w:BreakWrappedTables/>
<w:SnapToGridInCell/>
<w:WrapTextWithPunct/>
<w:UseAsianBreakRules/>
<w:DontGrowAutofit/>
<w:SplitPgBreakAndParaMark/>
<w:DontVertAlignCellWithSp/>
<w:DontBreakConstrainedForcedTables/>
<w:DontVertAlignInTxbx/>
<w:Word11KerningPairs/>
<w:CachedColBalance/>
</w:Compatibility>
<m:mathPr>
<m:mathFont m:val="Cambria Math"/>
<m:brkBin m:val="before"/>
<m:brkBinSub m:val="--"/>
<m:smallFrac m:val="off"/>
<m:dispDef/>
<m:lMargin m:val="0"/>
<m:rMargin m:val="0"/>
<m:defJc m:val="centerGroup"/>
<m:wrapIndent m:val="1440"/>
<m:intLim m:val="subSup"/>
<m:naryLim m:val="undOvr"/>
</m:mathPr></w:WordDocument>
</xml><![endif]--><!--[if gte mso 9]><xml>
<w:LatentStyles DefLockedState="false" DefUnhideWhenUsed="true"
DefSemiHidden="true" DefQFormat="false" DefPriority="99"
LatentStyleCount="267">
<w:LsdException Locked="false" Priority="0" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Normal"/>
<w:LsdException Locked="false" Priority="9" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="heading 1"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 2"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 3"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 4"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 5"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 6"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 7"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 8"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 9"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 1"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 2"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 3"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 4"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 5"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 6"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 7"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 8"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 9"/>
<w:LsdException Locked="false" Priority="35" QFormat="true" Name="caption"/>
<w:LsdException Locked="false" Priority="10" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Title"/>
<w:LsdException Locked="false" Priority="1" Name="Default Paragraph Font"/>
<w:LsdException Locked="false" Priority="11" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtitle"/>
<w:LsdException Locked="false" Priority="22" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Strong"/>
<w:LsdException Locked="false" Priority="20" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="59" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Table Grid"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Placeholder Text"/>
<w:LsdException Locked="false" Priority="1" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="No Spacing"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Revision"/>
<w:LsdException Locked="false" Priority="34" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="List Paragraph"/>
<w:LsdException Locked="false" Priority="29" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Quote"/>
<w:LsdException Locked="false" Priority="30" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Quote"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="19" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="21" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="31" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Reference"/>
<w:LsdException Locked="false" Priority="32" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Reference"/>
<w:LsdException Locked="false" Priority="33" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Book Title"/>
<w:LsdException Locked="false" Priority="37" Name="Bibliography"/>
<w:LsdException Locked="false" Priority="39" QFormat="true" Name="TOC Heading"/>
</w:LatentStyles>
</xml><![endif]--><!--[if gte mso 10]>
<style>
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0cm 5.4pt 0cm 5.4pt;
mso-para-margin-top:0cm;
mso-para-margin-right:0cm;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0cm;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:"Times New Roman";
mso-bidi-theme-font:minor-bidi;}
</style>
<![endif]-->
</p><p class="MsoNormal" style="text-align: center;"><u><b><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">அவர்</span></b></u></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">அவரைப் பற்றிய நினைவுகளை
தொகுத்துக்கொள்ள வேண்டும். தன் வாழ்க்கையை முடித்துக்கொண்ட இந்த நேரம் அதற்கான ஒரு
தூண்டுதலாக இருக்கட்டும். </span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">இவை அறுதியான உண்மைகளாக
இருக்கவேண்டும் என்பதில்லை. ஆனால் அவரைக்குறித்த என் எண்ணங்களின் பதிவு என்றநிலையில்
உண்மையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. </span><span style="font-size: large; text-align: left;">அவரிடமிருந்து நான் விலகியிருக்கும் தூரத்தை
அறிய இது எனக்கொரு வாய்ப்பு! அந்த தூரமே, நான் தனிமனிதனா அல்லது இன்னொருவரின் அப்பட்டமான
பிரதியா என உணர்த்தும். உண்மையில் முற்றாக விடுதலை அடைந்தவர்கள் தவிர மற்றவர்கள் முற்றிலும்
தனிமனிதர்களாக இருக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில், முற்றிலும் ஒருபிரதியாக இருப்பதும்
வாழ்க்கை நமக்கு அளிக்கும் வாய்ப்பை இழப்பதே.<span></span></span></p><a name='more'></a><p></p><p></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">அவர் ஒரு சராசரி
மனிதர். சராசரிகளின் பிரதிநிதி. ஆனால் மிகவும் சிக்கலான ஆளுமையை உடையவர்.என்பதே என்
கணிப்பு. தன் அனைத்து அகச் சிக்கல்களையும் சராசரித்தனத்தை நோக்கி திசைதிருப்பியவர்.
அதன்மூலம் வாழ்வின் சிக்கல்களில் முழுமையாக அழியாமல் தன்னை பாதுகாத்துக் கொண்டவர்.
</span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">தற்போது தொண்ணூறுகளைக்
கடந்த பெரும்பாலான முதியவர்களின் இளமைக்காலம் போலவே, அவரின் இளமைக்காலமும் வறுமையானதாகவே
இருந்திருக்கிறது. சாதாரண காலங்களில் தன் இளமையைக் குறித்து அவர் எதுவும் கூறியதில்லை.
ஆனால் தன்னை பிறர் ஒரு சுமையாகக் கருதுவதாக உணரும் தருணங்களில், தன் ஆளுமை எவ்வாறு பிறருக்கு
சுமையாக மாறியது என்பதை தன் இளமைக்கால சிக்கல்களின் மூலம் கூறுவார்.ஒருவேளை நாங்கள்
கேட்டிருந்தால் விவரித்திருக்கலாம். ஆனால் அவற்றை கேட்பதற்கான மனம் எப்போதும் எங்களுக்கு
இருந்ததில்லை. இழப்பு எங்களுக்கே!</span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">அவருக்கு மூன்று
சகோதரர்களும், நான்கு சகோதரிகளும். சகோதரர்களில் மூத்தவர், மொத்தத்தில் இரண்டாமாவர்.
மேலும் சிலர் உண்டு (எத்தனைபேர் என்று கேட்டதில்லை). அவர்கள் குழந்தைப்பருவத்திலேயே
உலகை விட்டவர்கள். குடும்பத்தில் ஓரளவு அசையா சொத்துக்கள் உண்டு. அவற்றில் அசையும்
பனைமரங்களும் மரச்சீனி (மரவள்ளி கிழங்கு) செடிகளும் தான் வருமானத்துக்கான வழிகள். அவர்
பள்ளிப்பருவத்தில் பெரும்பாலான நாட்களில் கருப்பட்டியும் தண்ணீரும்தான் காலை உணவு.
மதியம் வெறும் தண்ணீர். இரவில் கஞ்சி போன்ற உணவுகள். இதுவே அவரின் பொதுவான சித்தரிப்பு.
இதுவே பெரும்பாலான நாட்களிலா அல்லது சில குறிப்பிட்ட பருவங்களில் மட்டுமா என்று நாங்கள்
கேட்டுத் தெரிந்து கொண்டதில்லை.. எங்கள் தாத்தாவுக்கும் குறைந்தப்பட்ச பள்ளிக் கல்வி
உண்டென்பதால், அவர் படிப்பதற்கு பொருளாதார தடை தவிர வேறு தடைகள் இல்லை.</span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-size: medium;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="mso-ansi-language: EN-US;">அவர் பள்ளிக் கல்வி,
மார்த்தாண்டம் மற்றும் அருகில் உள்ள பள்ளிகள். இளநிலை இயற்பியல் பட்டம் திருவனந்தபுரம்.
இளநிலை கல்வியியல் தஞ்சாவூரில் படித்திருக்கிறார். இவற்றில் பள்ளிக்கல்வி மற்றும் இளநிலை
பட்டம் ஆகியவற்றிற்கான செலவுகள் குறித்து அவர் கூறிக் கேட்டதில்லை. இளநிலை கல்வியியல்
படிப்பதற்கு, நிலத்தை </span><a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D" target="_blank"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="mso-ansi-language: EN-US;">ஒற்றிக்கு</span></a><span face=""Latha","sans-serif"" style="mso-ansi-language: EN-US;"> <span lang="EN-US">வைத்து அதன் மூலம் கிடைத்த பணத்தில் படித்திருக்கிறார். அந்ந நிலத்தை, ஆசிரியர்
வேலை கிடைத்த பின்பு பலகாலம் உழைத்து மீட்டதாக கூறியிருக்கிறார். மூன்று தம்பிகளின்
படிப்பு மற்றும் தங்கைகளின் திருமணம் ஆகியவற்றிற்கான செலவின் பெரும்பகுதி இவரின் உழைப்பினால்
கிடைத்த வருமானத்தின் மூலம் செய்திருப்பதாகவும், இந்த செலவினங்களுக்காக வாங்கிய கடன்களில்
பெரும்பகுதியை இவரே திருப்பிச்<span style="mso-spacerun: yes;"> </span>செலுத்தியிருப்பதாகவும்
கூறியிருக்கிறார். இந்த கடன்களால் பட்ட அவஸ்தைகள் பொருளாதாரம் சார்ந்த ஆளுமையை அவருள்
வடிவமைத்திருப்பதாகத் தோன்றுகிறது. தானோ தன் மகன்களோ பிற்காலத்தில் எந்தக் கடன்களுக்கும்
உள்ளாகக்கூடாது என்பதை ஒரு இறுகிய கொள்கையாகவே வைத்திருந்தார்.</span></span></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">இரண்டாவது அண்ணன்
வீடு, பூர்வீகச் சொத்தான இடத்தில் கட்டப்பட்டிருக்கிறது. வீடு கட்டும்போது, அந்த இடம்
அண்ணன் பெயருக்கு மாற்றம் செய்யப்படவில்லை. வீட்டுக் கடன் பெறுவதற்காக அந்த இடத்தை
தன் பெயருக்கு மாற்றிக் கொடுக்க முன்வைத்த கோரிக்கையை, கடன் வாங்க்கூடாது என்னும் அவர்
மனநிலைக்காக, நிராகரித்தார். அதனால் அதிக வட்டியில் வேறு கடன்கள் வாங்கி வீடு கட்டப்பட்டது.
வீட்டுக் கடன் மூலம் கிடைக்கும் வருமான வரி சார்ந்த பயன்களை பெறமுடியாமல் போனது. </span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">அவருடைய ஆரம்பகால
பொருளாதார நிலைமை குறித்து அடிக்கடி விவரித்ததில் ஒன்று; அவரது தம்பிகளில் ஒருவரின்
கல்வியோ வேலையோ (எது என்று ஞாபகம் இல்லை) சார்ந்து நாகர்கோவில் செல்ல வேண்டியிருந்தது.
சுமார் 25 கிமீ தூரம். ’பஸ்’ டிக்கட்டிற்கு பணம் இல்லாத காரணத்தால் வீட்டிலிருந்து
நடந்தே சென்று வந்திருக்கிறார். உணவுக்கும் கையில் காசில்லை. எனவே தண்ணீரை மட்டும்
குடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்திருக்கிறார். அந்த காலத்தில் பட்டினி ஒன்றும் பெரிய
விஷயமில்லை. பெரும்பாலானவர்கள் அனுபவித்ததுதான். ஆனால் அந்த கடமையுணர்வு, அதற்காக எதையும்
செய்யும் மனதிடம், அதுதான் என்னை ஆச்சரியப்படுத்துவது. நமக்கில்லையே என ஏங்க வைப்பது!</span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">எளிதில் கோபப்படக்கூடியவர்,
பிறர் பார்வையை முழுமையாக நிராகரிக்கக் கூடியவர். என்னைப்பொறுத்தவரை அவர் இளமைக்காலத்திற்கு
பின் மாற்றமடைந்த சமூக வாழ்க்கைக்கு முற்றிலும் தகுதியில்லாதவர். குடும்பத்தலைவருக்கு
மறுபேச்சு இல்லாத, எவரின் இரகசியங்களிலும் தலையிடும் உரிமையுள்ள, அனைவரின் விருப்பங்களையும்
தேவைகளையும் அங்கீகரிக்கும் உரிமையுள்ள குடும்பத்தலைவராக இருந்தார். இது முந்தைய காலகட்டத்தின்
கூட்டுக்குடும்ப மனநிலை. அதில் தனிமனிதர்கள் இல்லை. குடும்பம் மட்டுமே உண்டு. தனிமனித
உரிமைகள் உள்ள<span style="mso-spacerun: yes;"> </span>சமூக அமைப்பு அவர் மனதுக்குள்
நுழையவே இல்லை. எனவே அவருடனான பிறர் உறவுகளும் சிக்கலானதாகவே இருந்து வந்தது. </span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">அவர் ஆசிரியராக
இருந்தவரைக்கும் அந்தச் சிக்கல்களுக்கு வடிகால் இருந்ததாக தோன்றுகிறது. அவர் பணி ஓய்வு
பெற்ற நேரம், 1989 என<span style="mso-spacerun: yes;"> </span>நினைவு. இந்த உறவுச்
சிக்கல்கள் உச்சத்தை அடைந்ததாக நினைக்கிறேன்.<span style="mso-spacerun: yes;">
</span>ஆனால் சில வருடங்களில், தன் குடும்பப் பொறுப்புகள் பெருமளவு முடிவடைந்த பிறகு,
சமூத்தில் ஏற்பட்டிருந்த தனிமனித உரிமைகளை புரிந்துகொள்ளத் தொடங்கினார். ஆனாலும் அவரால்
மாற முடியவில்லை என்பதுதான் என் அனுமானம்.</span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">இந்த உறவுச் சிக்கல்கள்,
அவர் மகன்களாகிய எங்கள் மூவருடனும் வெவ்வேறு காலக்கட்டங்களில் இருந்திருக்கிறது. நான்
தனிமனிதனாகிய பிறகு, என் இருபதுகளின் இறுதியில், இந்த உறவுச்சிக்கல்களை பெருமளவு கடந்து
விட்டேன். குடும்பத்திலிருந்து கல்வி\வேலை நிமித்தம் விலகியிருந்ததும் இதற்குக் காரணமாக
இருந்திருக்கலாம். நான் மீண்டும் 2008 –ம் வருடம் அவருடன் ஒரே வீட்டில், அவரால் எனக்கு
அளிக்கப்பட்ட 1971-ம் வருடம் அவரால் கட்டப்பட்ட வீட்டிற்கு திரும்பி வந்தேன். இம்முறை
என் குடும்பத்துடன். அந்த நேரத்திலும் அவர் அடிப்படை மனநிலை மாறவில்லை என்றாலும், அவற்றை
வெளிப்படுத்துவதில் சற்று கவனமாகவே இருந்திருக்கிறார். இது அதற்கு முன் ஏற்பட்ட உறவுச்சிக்கல்களால்
அடைந்த மனமுதிர்ச்சியின் காரணமாகவும் இருக்கலாம். மேலும் எங்கள் மூவரில், என்னிடம்
சற்றே மென்மையாக நடந்து கொள்வதாக பலமுறை உணர்ந்திருக்கிறேன். அது என் தோற்றப்பிழையாகக்
கூட இருக்கலாம். அவரின் மனநிலையைத் தாண்டி, நாங்கள் இந்த வீட்டில் 2008 முதல் இணக்கமாக
இருப்பதற்கு, பிரதிபாவின் adjusting capacity-ம் காரணம் என்பதை இங்கு பதிவுசெய்தாக
வேண்டும்.</span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;"> </span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">அவரது இந்த குணங்கள்,
அவரைச்சுற்றியிருந்த பலருக்கு வெறுப்பை அளித்திருக்கிறது. அதே நேரத்தில் பிறருக்கு
உதவும் குணம், வேறு பலரிடம் தனிப்பட்ட மரியாதையையும் பெற்றுக்கொடுத்தது. அவரது பொருளாதாரம்
சார்ந்த பொறுப்புகள் முடிந்த பிறகு, தன் பென்ஷன் வருமானத்தில் பெரும்பகுதியை பிறருக்காகவே,
வெளியே தெரியாமல், செலவழித்திருக்கிறார். பல முதியவர்களுக்கு தொடர்ந்து உதவியிருக்கிறார்.
பல மாணவர்களின் கல்விக்காக உதவியிருக்கிறார். இவற்றின் மூலமும் ஓய்வு பெற்ற ஆசிரியர்
என்னும் தகுதியின் மூலமும், அவருடைய அனைத்துக் குறைபாடுகளைக் கடந்தும் பலரை அவரின்
ஆராதகர்களாக வைத்திருந்தது.</span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">அவருக்கு இரவில்
உறக்கம் வருவதில்லை. அதற்காக பெரும்பாடு பட்டிருக்கிறார். பலவிதங்களில் முயற்சித்திருக்கிறார்.
அவருடைய சுயகட்டுப்பாடு, உறக்கத்திற்காக போதைப்பொருட்களை நாடிச் செல்லாமல் வைத்திருந்தது.
உறக்கத்திற்காக பகல் நேரத்தில் உடலுழைப்பு,<span style="mso-spacerun: yes;">
</span>நீண்ட நடைப்பயிற்சி ஆகியவற்றின் மூலம் உடல் களைப்பை உருவாக்குவார்.<span style="mso-spacerun: yes;"> </span>எனினும் பெரும்பாலும் ஆழ்ந்த உறக்கம் அவருக்கு பகல்கனவாகவே
இருந்திருக்கிறது, இது <a href="https://www.jeyamohan.in/120934/" target="_blank">Delayed Sleep
Phase Disorder (DSPD)</a> என்னும் அபூர்வ நோயாக இருந்திருக்கலாம். </span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">அவர் வயோதிகத்தில்
உடல் தளர்ந்த பிறகும், சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன் இடுப்பு எலும்மை முறித்துக்
கொள்வது வரைக்கும். நடைப்பயிற்சி ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகி இருந்தது. உடல் தளர்ந்த
பிறகும், நினைவுகள் மங்கிய பிறகும், நடக்காமல் இருந்ததில்லை. பல நாட்கள் எங்கு செல்கிறோம்
என்னும் நினைவில்லாமல் நடந்து சென்றவரை பல இடங்களில் தேடிச் சென்ற அனுபவம் எனக்குண்டு.
அவ்வப்போது நடை செல்லும்போது எங்காவது விழுந்துக் கிடப்பார். பார்க்கும் எவராவது வீட்டுக்குக்
கொண்டு விடுவார்கள். இருந்தாலும் அவர் நடை செல்வதை எங்களால்<span style="mso-spacerun: yes;"> </span>தடுக்க முடிந்ததல்லை. பிடிவாதம், கோபம், அதற்கு
எதிர்வினையாக பிடிவாதமும் கோபமும் தேவையில்லை என அவர் வழியிலேயே விட்டுவிட்டோம். என்ன
வந்தாலும் எதிர்கொள்வதற்கு மனதளவில் எங்களை தயார்ப்படுத்திக் கொண்டோம். </span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">பலமுறை ரோட்டோரங்களில்
விழுந்து எழுந்து வந்தவர் 2020-ம் வருடம் ஜனவரி மாதம் ஒரு அதிகாலையில், வீட்டினுள்
விழுந்து தன் இடுப்பெலும்பை முறித்துக் கொண்டார். அன்றிலிருந்து சுமார் ஒன்றரை வருடங்கள்
அவருடைய கட்டிலிலும் வீட்டினுள் மற்றவர்களின் உதவியுடனும், தினசரி குறைந்து வந்த நினைவுகளுடனும்
இருந்தார். கடைசி நான்கு மாதங்கள் முழுமையான கட்டில் வாசம்.<span style="mso-spacerun: yes;"> </span>குளிப்பதற்காக மூன்றுபேர் மற்றும் சக்கரநாற்காலி
உதவியுடன்<span style="mso-spacerun: yes;"> </span>செல்வது மட்டும்தான் கட்டிலுக்கு
அவர் கொடுத்த ஓய்வு.</span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">ஒரு சராசரி மனிதராக
அவர் அடையவேண்டிய அனைத்தையும் அடைந்து விட்டார் என்பதுதான் என் எண்ணம். ஆனாலும் மன
அமைதியுடன் நினைவுகளை இழப்பதுவரை அவர் இருந்ததாக எனக்குத் தோன்றவில்லை. மனித மனம் விசித்திரமானது.
இல்லாதவற்றை கற்பனை செய்தே வாழ்வின் பெரும்பகுதியை அமைதியின்றிக் கழித்தவர். ஒருவகையில்
பெரும்பாலானவர்கள் கற்பனையில்தான் வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறார்கள். என்ன, எதைக்
கற்பனை செய்கிறார்கள் என்பது மட்டும் ஆளாளுக்கு மாறலாம். அந்த வகையிலும் அவர் வாழ்க்கை
ஒரு சாராசரி வாழ்க்கைதான்.</span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">ஆனால் சிலவற்றில்
சராசரித் தன்மையை கடந்து வெகு தூரம் சென்று விட்டார். அவர் 2002 ம் ஆண்டு தன் உயில்
ஆவணத்தை பதிவு செய்திருந்தார். (2009-ம் ஆண்டு வாக்கில், உயில் ஆவணத்தில் குறிப்பிட்டிருந்தவற்றை
எங்கள் பெயருக்கே பதிவு செய்து அதற்கான அனைத்து சம்பிரதாயங்களையும் அவரே முடித்து,
ஆவணங்களை எங்களிடம் கொடுத்து விட்டார்.) அந்த உயில் ஆவணத்துடன், தன் இறுதி விருப்பம்
என ஒரு பட்டியலையும் எழுதி எங்களிடம் கொடுத்திருந்தார். அவற்றில் சில..</span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">.</span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">.</span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">6. எனது இறுதி பயணத்திற்கான
துணி வகைகள் அலமாரையில் இருக்கும். அவை தவிர வேறு எதுவும் பயன்படுத்த வேண்டாம்.</span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">7. சவரம்
(Shave) பண்ண வேண்டாம்.</span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">8. உயிர் பிரிந்தபின்
விரைவாக எரித்திட வேண்டும். எரித்த பின் 3-வது அல்லது 5-வது நாள இறுதிச் சடங்குகளை
முடித்திட வேண்டும்.</span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">9. செய்தித்தாள்
விளம்பரம், போட்டோ மாட்டுதல் கூடவே கூடாது.</span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">10. ஒவ்வொரு ஆண்டும்
இறந்த திதி அன்று ஒரு ஏழைக்கு ஒரு வேளை உணவு, உடை, தட்சணை ஆகியவை நீங்கள் விரும்பினால்
வழங்கலாம்.</span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;"> </span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">அவர் துணிகள் வாங்கி
வைத்திருந்தார். எப்போது வாங்கியது என்று தெரியவில்லை. குறைந்தப்பட்சம் 10 வருடங்களாவது
ஆகியிருக்கலாம். அவற்றையே உபயோகித்தோம். அம்மா இருக்கும் வரை அவரது 10 வது விருப்பம்
நிச்சயமாக நிறைவேற்றப்படும். அதன் பின், நான் அவற்றைத் தொடரப் போவதில்லை. பிற இருவரையும்
பற்றி எனக்குத் தெரியவில்லை. வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். எனக்கு (எந்த) உறவுகள்
சார்ந்த(தும்) மெல்லுணர்வுகள் (Sentiments) <span style="mso-spacerun: yes;"> </span>இல்லை. எனவே இதற்கான தேவையும் இல்லை.</span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;"> </span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;"> </span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">புறவயமான பார்வையில்,
கடைசி ஒன்றரை வருடங்கள் அவர் வாழ்க்கையின் கடினமான பகுதியாக தோன்றக்கூடும். அம்மா முழு
நேரத்தையும் அவருக்காகவே செலவழித்தார். அம்மாவுக்கு எங்களால் முடிந்த அளவில் உதவியாக
இருந்தோம். அவரை கவனித்துக் கொள்ள வெளியாட்கள் யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. நாங்கள்
அதை விரும்பவில்லை. அவரும் விரும்பியிருக்க மாட்டார். உறக்கச் சிக்கல்கள்
இந்தக் காலகட்டத்திலும், இறுதி நாள்வலை இருந்தது. உறக்க மருந்து இந்தச்சிக்கலுக்கு
உதவவில்லை. உறக்க மருந்து கொடுத்தால், இரவில் உறங்காமல் மறுநாள் பகல் முழுவதும் உறங்குவார்,
எனவே அதைத் தொடரவில்லை.</span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">17-05-2021 அன்று
சுமார் 11 மணி முதல் கபம் காரணமாக மூச்சுவிடுதல் கடினமாக இருந்தது. இது சுமார் ஆறு
மணிவரைத் தொடர்ந்தது. அவரது மரணம் இயல்பானதாக, இயற்கையானதாக இருக்க வேண்டும் என நாங்கள்
அனைவரும் விரும்பினோம். அவரும் அவ்வாறே விரும்பியிருந்தார். எனவே மருத்துவமனைக்கு எடுத்துச்
செல்ல முனையவில்லை. கபத்தினால் அவதியுறுவதைப்பார்த்து அதற்காக மருந்து கொடுத்தோம்.
கபம் இளகியது. சில நிமிடங்களில், மாலை சுமார் 07:10 அளவில் உயிர் பிரிந்தது. அவரது
இறுதி மூச்சுகள் வெளிப்படுவதை பார்த்துக் கொண்டிருந்தோம்.</span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: medium; mso-ansi-language: EN-US;">உயிர் மற்றும் வாழ்க்கை
சார்ந்தவற்றில் மேற்கத்திய நவீன சிந்தனைய உடைய ஒருவருக்கு, ஒன்பது மணிநேரம், உயிரை
விட காத்திருக்கும் ஒருவரை ஆஸ்பத்திருக்கு எடுத்துச் செல்லாமல் அவ்வாறே வைத்திருப்பது,
கடுமையான ஒன்றாக, அல்லது ஒரு கொலையாகக் கூட தோன்றலாம். ஆனால் <a href="https://www.jeyamohan.in/94670/" target="_blank">ஆரோக்கிய நிகேதனம்</a> நாவல் படித்திருக்கும்,
<a href="-Story-those-shall-ebook/dp/B084RPRC7T" target="_blank">Death
An Inside Story</a><a> </a>படித்திருக்கும், இந்தியத் தத்துவங்களில் மரணம் பற்றிக் கூறப்பட்டிருப்பவற்றில்
குறைந்தப்பட்ச புரிதலையாவது உடைய எனக்கு, அது மிக இயல்பான ஒன்றாக இருந்தது.</span></p><p class="MsoNormal" style="text-align: justify;"><span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="mso-ansi-language: EN-US;"><span style="font-size: medium;">blog.change@gmail.com </span><br /></span></p>
அக மாற்றம்http://www.blogger.com/profile/11837501695397421246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9135454180211325415.post-79693340880690372152017-03-20T20:17:00.002+05:302021-07-12T21:53:32.200+05:30அபத்தங்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face="Latha, sans-serif"><span style="font-size: 12px;">18-03-2017 அன்று <a href="http://siragu.com/?p=26417">சிறகு</a> இணையப்பத்திரிகையில் பதிப்பிக்கப்பட்டது....</span></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: 9pt; line-height: 115%; mso-bidi-language: TA;">சுற்றிலும்
தினம் தோறும் நிகழும் நிகழ்வுகளில் பெரும்பான்மையினரின் கவனத்தைப் பெறும் நிகழ்வுகள்,
நிகழ்வுகளின் உச்சங்களா அல்லது வெறும் அபத்தங்களா? ஒருவித மனநிலையில் இருக்கும்போது
உச்சங்களாகத் தோன்றும் அதே நிகழ்வுகள் இன்னொரு மனநிலையில் அபத்தங்களாகத் தோன்றுகிறது.
இதில் எது காட்சிப் பிழை? அல்லது இரண்டுமே காட்சிப் பிழைகளா? எனில் உண்மைதான் என்ன?
உண்மையை அறிய முடியுமா?<span><a name='more'></a></span><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: 9pt; line-height: 115%; mso-bidi-language: TA;">சமூகத்தின்
சிந்தனை மழுங்கடிக்கப்பட்டு, அவர்கள் வெறுமனே உணர்ச்சிவசப்பட வைக்கப்படுகிறார்கள்.
சிந்தனையின் அடிப்படையின்றி உணர்ச்சிவசப்பட வைக்கப்பட்ட சமூக மக்கள், அவர்கள் கண்ணுக்குத்
தெரியாத ஆனால் அடிப்படையில் அவர்கள் யாரை எதிர்க்க விரும்புகிறார்களோ அவர்களுக்கு சாதகமான
வழிகளில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்கள். உணர்ச்சிவசப்பட வைத்த சமூக விரோதிகள்,
லாபத்தை அள்ளிச் செல்கிறார்கள். சமூகம் அடுத்த உணர்சிவசப்படுதலுக்கு தயாராக நின்று
கொண்டிருக்கிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: 9pt; line-height: 115%; mso-bidi-language: TA;">பொங்கல்
பண்டிகை காலத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான உணர்ச்சிவசப்படல் இந்த வருடத்தின் மாபெரும்
நிகழ்வாக தமிழ்நாட்டில் நிலைப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த வருடத்தில் இன்னும் பத்து
மாதங்கள் இருக்கின்றன. இதைவிட வலுவான உணர்ச்சிவசப்படலுக்கான சாத்தியங்கள் இன்னும் வலுவாகவே
உள்ளன. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் லாபத்தை அள்ள காத்திருந்தவர்கள் லாபம் வரும்வரை
சற்றே ஒதுங்கியிருந்ததால் கிடைத்த வெற்றியின் காரணமாக கொந்தளித்த உணர்ச்சிகளினால் ஆட்கொள்ளப்பட்ட
சமூகம் சற்றே ஊக்கத்துடன் உள்ளதாகத் தெரிகிறது. தொடர்ந்து வரும் பிறவற்றிற்கான எதிர்ப்புக்
குரல்கள் அதை உறுதிப்படுத்துகின்றன. அந்த ஊக்கம் வெற்றி தோல்விகளைக் கடந்து தொடர வேண்டும்
என்பதே என் ஆசை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: 9pt; line-height: 115%; mso-bidi-language: TA;">ஆனால்
அது வெறும் உணர்ச்சிவசப்படுதலாக மட்டும் இருக்கக் கூடாது. உணர்ச்சிவசப்படும் இடங்களில்
சிந்தனை இருக்க வாய்ப்பில்லை. சிந்திக்காமல் ஈடுபடும் செயல் உண்மையில் அதில் ஈடுபடுபவரின்
செயலல்ல. அதை செய்யத் தூண்டியவர்களின் செயல். அதாவது ஒருசிலர் அல்லது ஒரு கூட்டம்,
சமூகத்தை உணர்ச்சிவசப்பட வைத்து, அவர்களைத் தூண்டி செயல்பட வைத்து அதன் மூலம் அந்தக்கூட்டம்
பயனை அறுவடை செய்து சென்று விடுகிறது. சமூகமோ தாங்கள் வெற்றிபெற்று விட்டதான மாயையில்
விழுந்து அந்த வெற்றியை கொண்டாடிச் செல்கிறது. கொண்டாட்டத்திற்குப் பின் சமூகம் தன்
செயலின் காரணத்தையோ அதன் உண்மையான விளைவுகளையோ மறந்து விட்டு அடுத்த உணர்ச்சிவசப்படுதலையும்
அடுத்த கொண்டாட்டத்தையும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. உணர்ச்சிவசப்பட வைக்கும்
கூட்டம், அடுத்த தருணத்திற்கு காத்திருக்கிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: 9pt; line-height: 115%; mso-bidi-language: TA;">மிக
சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை எடுத்துக் கொள்வோம். இந்தப் போராட்டத்தில்,
விதிவிலக்காக சிலர் சமூகத்தின் சிந்தனையை தூண்ட முயற்சித்திருந்தார்கள். மிகமிகக் குறைவான
எண்ணிக்கையிலானவர்களே அந்த சிந்தனைகளால் உண்மையில் தூண்டப்பட்டிருந்தார்கள். எப்போதும்
போல பெரும்பான்மையானவர்கள் தமிழனின் பராம்பரியம் போன்ற சொல்லாடல்களால் உணர்ச்சிவசப்பட்டு
அப்போராட்டத்தில் கலந்து கொண்டார்களே தவிர, சிந்தனைகளால் தூண்டப்பட்டு கலந்து கொள்ளவில்லை.
உண்மையாக போராடியவர்கள் பல ஆண்டுகளாக அவர்கள் நம்பும் இலட்சியத்திற்காக போரடி வருகிறார்கள்,
விழிப்புணர்வுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அவர்கள் செயலில் இன்னும் தொடர்கிறார்கள்.
ஆனால் உணர்ச்சிவசப்பட்ட கூட்டம் சில நாட்கள் கொண்டாட்டம் முடிந்த பின் அதை மறந்து விட்டு
அடுத்த கொண்டாட்டத்திற்கு தயாராகி விட்டது. மாடு என்னும் உயிரினத்தை முகச்சுழிப்புடன்
மட்டும் எதிர் கொள்ளும் ஒரு கூட்டம் அந்தப் போராட்டத்தின் போது ''ஒவ்வொரு வீட்டிலும்
ஒரு மாடு வளர்ப்போம்'' என முழங்கியதை கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக மட்டும் எடுத்து,
கொண்டாடி முடித்துச் சென்று விட்டது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: 9pt; line-height: 115%; mso-bidi-language: TA;">சிந்திப்பவர்கள்
மட்டும், அவர்களின் சிந்தனைகள் சார்ந்து போராட வேண்டும் என்றால், இன்றைய நிலையில் எந்தப்
போராட்டங்களையும் முன்னெடுக்க முடியாது. ஏனெனில் சமூகத்தில் உண்மையான சிந்தனை என ஒன்று
பெரும்பாலும் இல்லை. இன்று சிந்தனை எனப்படுவது பெரும்பாலும் குறுகலாக்கப்பட்ட எண்ணங்களே.
ஒரு குறிப்பிட்ட கருத்துக்கு ஆதரவான தரவுகளை
மட்டும் அளித்த, அதற்கு எதிரான தரவுகளை சென்று சேராதவாறு சூழல்களை அமைத்து, குறிப்பிட்ட
திசையில் மட்டும் எண்ணங்கள் உருவாகுமாறு செய்து சிலர் தயாரிக்கப்படுகிறார்கள். அவர்களால்
எதிர்திசையிலிருந்து வரும் சிந்தனைகளை எவ்வகையிலும் கணக்கில் கொள்ள முடியாது. ஆக தங்களின்
திசையில் சமரசம் இன்றி, சமரசத்திற்கான வாய்ப்புகளை கணக்கில் கொள்ளாமல் மிகப்பிடிவாதமாக
சென்று கொண்டிருப்பார்கள். இத்தகைய சமரசம் இல்லாத ஒற்றை நோக்குடையவர்களே தீவிரவாதிகள்
எனப்படுகிறார்கள். இன்று தமிழகத்தில் இத்தகைய தீவிரவாதிகள் மலிந்து விட்டதாக தோன்றுகிறது.
அவர்கள் கையில் ஆயுதம் கிடைக்குமென்றால் பயங்கரவாதத்தின் இருப்பிடமாக தமிழகம் மாறிவிடவும்
கூடும்!<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: 9pt; line-height: 115%; mso-bidi-language: TA;">எதிர்பாரத
இடங்களிலிருந்தெல்லாம் ''தமிழ் தேசியம்'' என்னும் குரல் கேட்பதாகத் தோன்றுகிறது. இது
நெடுங்காலமாக இருந்து வரும் குரலாக இருந்தாலும், இன்று இது ஒலிக்கும் இடங்கள் அச்சமளிப்பதாக
இருக்கிறது. இந்தியா தமிழகத்தை சுரண்டுவதாக அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். அரசியல்வாதிகளால்
அரசியல்வாதிகளுக்காக உருவாக்கப்பட்டு பாராமரிக்கப்படும் காவிரிப் பிரச்சினைகளும், முல்லைப்
பெரியாறு பிரச்சினைகளும் இவர்களுக்கு தமிழகம் சுரண்டப்படுவதான தோற்றத்தை அளிக்கிறது.
இந்தியாவிலேயே மிகவும் முன்னேறிய மாநிலங்களின் ஒன்று தமிழகம் என்பது இவர்கள் சிந்தனையை
எட்டாமல் சென்றுவிடுகிறது. பல்வேறு விசைகளால்
இயல்பாக எழும் ஒவ்வொரு பிரச்சினைகளையும், அதன் காரணகாரியங்கள் இவர்கள் சிந்தனைக்குள்
செல்ல விடாமல், தமிழகம் சுரண்டப்படுகிறது என்னும் ஒற்றை எண்ணத்தை வலுவாக்க உபயோகப்படுத்துகிறார்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: 9pt; line-height: 115%; mso-bidi-language: TA;">உலகம்
முழுவதும் உருவாக்கப்படும் பிரிவினைப் போராட்டங்களுக்கு அடிநாதமாக இருப்பவர்களே இவர்களின்
எண்ணங்களை இவர்கள் அறியாமலே உருவாக்குகிறார்கள் என்பது இவர்கள் அறிவுக்குள் நுழைவதே
இல்லை. பிரிவினைப்போராட்டங்களால் ஆதாயமடைபவர்கள் வேறு எங்கோ இருந்து இவர்களை ஆட்டிவைக்கிறார்கள்
என்பதும், பிரிவினைக்கான போராட்டங்களால் அழியப்போவது இவர்களே என்பதும், ஒருவேளை பிரிந்து
சென்றாலும் அதன் மூலம் அடையப்போவது மேலும் துன்பங்களே என்பதும் இவர்களின் எண்ணங்களில்
நுழைவதே இல்லை. உலகம் முழுவதும் பிரிவினைப் போராட்டங்களால் அழிந்து ஒழியும் அப்பாவி
மக்களின் துயரங்கள் இவர்கள் நெஞ்சங்களை அடைவதே இல்லை. பிரிவினை எண்ணங்களை தூண்டி விடுது
மட்டும்தானே இவர்கள் வேலை. அதனால் யார் அழிந்தால் இவர்களுக்கென்ன? எங்கோ இருந்து கொண்டு
வெறும் தூண்டிவிடுதல்களை, அவர்களே அறிந்திருக்காத வேறு யாருக்காகவோ, செய்து கொண்டிருக்கிறார்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: 9pt; line-height: 115%; mso-bidi-language: TA;">தலிபான்கள்
யாரால் எதற்காக உருவாக்கப்பட்டார்கள்? தலிபான்களின் வன்முறைகளால் உண்மையில் இழப்பை
அடைந்தவர்கள் யார்? ருவாண்டா படுகொலைகளுக்குக் காரணமான பிரிவினை எண்ணங்களை தோற்றுவித்தவர்கள்
யார்? எதற்காக தோற்றுவித்தார்கள்? இறுதியில் செத்தழிந்தவர்கள் யார்? நைஜீரியாவில் தற்போது
யார் பிரிவினை எண்ணங்களை ஊதிப் பெருக்குகிறார்கள்? எதற்காக? பாதிக்கப்படுவது யார்?
வெளியிடங்களில் ஏன் பார்க்க வேண்டும். காஷ்மீரில் இன்றைய அமைதியின்மை யாரால் எதற்காக
உரமிட்டு வளர்க்கப்படுகிறது? இந்தியாவின் வடகிழக்கில் பிரிவினைப் போராட்டங்களும் வன்முறைகளும்
எதற்காக யாரால் வளர்த்து விடப்படுகிறது? அவற்றால் உண்மையில் பாதிக்கப்படுபவர்கள் யார்?
இவை எதுவும் இன்றைய தமிழ் தேசியம் பேசுபவர்களின் சிந்தனைக்குள் நுழைவதில்லை. அவர்கள்
எண்ணங்கள் யாரால் எதற்காக உருவாக்கப்படுகின்றன என்பதையும் அறிந்திருப்பதில்லை. தங்களை
அனைத்தும் அறிந்தவர்களாக கருதிக்கொண்டு, அந்த ஆணவத்தில் தங்களின் எதிர்கால சந்ததிகளின்
மேல், தங்களை அறியாமலே, தாக்குதல் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: 9pt; line-height: 115%; mso-bidi-language: TA;">இன்னொரு
உதாரணம். தமிழகத்தில் இன்று உயர்படிப்புகளுக்கான நுழைவத் தேர்வு குறித்து எழும் எதிர்ப்பு
மனநிலை. மிக எளிதாக சமூகத்தை உணர்ச்சிவசப்பட வைக்க முடிகிறது. ''நுழைவுத் தேர்வு கிராமத்து
மாணவர்களைப் பாதிக்கும்.'' இந்த ஒற்றை வரியால் தமிழகத்தை உணர்ச்சிவசப்பட வைக்க முடிகிறது.
தமிழகத்தில் 2006-07 ம் வருடத்திலிருந்து நுழைவத் தேர்வுகள் நீக்கப்பட்டன. அதன் பின்
நுழைவுத் தேர்வு இல்லாத 2009-10 ம் வருடத்திலிருந்து சென்ற வருடம்வரையான எட்டு வருடங்களில்
வெறும் 278 பேர்தான் அரசுப் பள்ளிகளிலிருந்து மருத்துவப்படிப்புக்கு சேர்ந்திருக்கிறார்கள்.
அதாவது நுழைவுத் தேர்வு இல்லாத இந்த காலகட்டத்தில் 1% க்கும் குறைவான அரசுப் பள்ளி
மாணவர்கள்தான் மருத்துவப் படிப்புக்குள் நுழைய முடிந்திருக்கிறது. எனில் நுழைவுத் தேர்வுகள்
இல்லாமல் கிராமத்து மாணவர்களுக்கு எங்கே வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை நுழைவுத்தேர்வுகள்
இருந்திருந்தால், நிச்சயமாக இதைவிட அதிகமான அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு
சேர்ந்திருக்க முடியும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: 9pt; line-height: 115%; mso-bidi-language: TA;">''கிராமத்து
மாணவர்களின் வாய்ப்பு'' என உணர்ச்சி வசப்படுபவர்களுக்கு உண்மையில் அவர்கள் யாருக்காக
பேசுகிறார்கள் என்பது புரிகறதா? தனியார் பள்ளிகளின் கொள்ளைகளுக்கும், கல்வித் தந்தைகளின்
அடாவடிகளுக்கும் துணை போகிறார்கள். ஆனால் உண்மையில் அவர்களின் பெரும்பான்மையினர் எதிர்க்க
விரும்புவதும் தனியார் பள்ளிகளின் கொள்ளையையும் கல்வித்தந்தைகளின் அடாவடிகளையும்தான்.
சுய சிந்தனையற்ற உணர்ச்சிவசப்படல்கள் உண்மையில் தாங்கள் எதிர்ப்பவர்களுக்கு சாதமாகவே
வெளிப்படுகிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: 9pt; line-height: 115%; mso-bidi-language: TA;">எனில்
சமூகத்தின் பெரும்பான்மை சுயசிந்தனையுடன் செயல்பட்டால் சமூகப்போராட்டங்கள் சரியான திசையில்
செல்லுமா? அதுவும் சந்தேகம்தான். ஏனெனில் எந்த இருவரின் சுய சிந்தனைகளும் ஒரே திசையில்
இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவே. எனவே சமூகப்போராட்ங்கள் உணர்ச்சிவசப்படல்கள்
இல்லாமல் முன்னோக்கி செல்வதற்கான வாய்ப்புகளும் குறைவே. ஆனால் சுயசிந்தனையுடன் இலட்சியவாதத்தையும்
கொண்டிருக்கக் கூடிய தலைவர்கள் உருவாகிவந்தால்
போராட்டங்களில் சமரசங்களின் தேவைகளையும் உணர்ந்த தலைவர்கள் பெருகினால் ஒருவேளை உணர்ச்சிவசப்படுதலை
சரியான திசையில் செலுத்த முடியலாம். தலைவர்கள் இல்லாத காலத்தில், அல்லது அனைவரும் தலைவர்களாக
இருக்கும் காலத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். வெறும் உணர்ச்சிவசப்பட வைப்பவர்களின்
விளையாட்டுப் பொம்மைகளாக போரடிக் கொண்டிருக்கிறோம்.<o:p></o:p></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: 9pt; line-height: 115%; mso-bidi-language: TA;">இந்த
நிகழ்வுகளை அவற்றுடன் ஒன்றி கவனித்தால் அனைத்தும் அபத்தமாகத் தோன்றுகின்றன. ஆனால் அவற்றிலிருந்து
சற்றே விலகி நின்று பார்க்கும் மனம் வாய்த்தால், மிக அழகான நாடகம் கண்முன் விரிகிறது.
தினம் தோறும் மெருகேறிக் கொண்டிருக்கும் நாடகம்!<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face="Latha, sans-serif"><span style="font-size: 12px;">blog.change@gmail.com</span></span></div>
</div>
அக மாற்றம்http://www.blogger.com/profile/11837501695397421246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9135454180211325415.post-88089043727373775802017-03-19T19:42:00.001+05:302021-07-12T21:53:53.484+05:30பண்பாட்டு அறிதல்களில் தொடர்ச்சி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: 9pt; line-height: 115%; mso-bidi-language: TA;">13-01-2017 அன்று <a href="http://siragu.com/?p=25187">சிறகு</a> இணையப்பத்திரிகையில் பதிப்பிக்கப்பட்டது.</span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: 9pt; line-height: 115%; mso-bidi-language: TA;">மானுட
அறிதல் ஒரு தொடர் செயல்பாடு. பிற மனிதர்கள் அறிந்தவற்றை கற்றுக் கொள்ளும் திறனை பெற்றிருப்பதால்தான்
மானுட சமூகம், பிற உயிரினங்களிலிருந்து வேறுபட்டு, அறிவு செயல் வளர்ச்சிகளில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது.
இன்றைய தனி மனிதன் அறிந்திருப்பது அனைத்தும் முன்னோர்கள் அறிந்தவற்றின் ஒரு துளி மாத்திரமே.
முன்னோர்கள் என்பது, மானுட சமூகத்தின் மொத்த முந்தைய தலைமுறைகள் அனைத்தையும் இங்கு
குறிக்கிறது. இக்காலத்தில் புதியதாக எதையாவது அறிகிறோமானால், அது முன்னோர்கள் அறிந்தவற்றை
மேடையாக்கி, அதன் மேல் நின்றுகொண்டுதான் அறிகிறோம். ஆனால் அத்தகயை புதிய அறிதல்கள்
நிகழ்வது மிகவும் அபூர்வமே. அதாவது, நாம் தனிமனிதர்கள் அறிந்தவை எனக் கூறுபவற்றில்
பெரும்பான்மையானவை முன்னோர்களின் சுய தேடுதலால் தங்கள் உயிரை எரித்து அடைந்த ஒளியில்
அறிந்தவைகளின் சில துளிகளே. அவர்கள் அளித்த அறிவுக்காக, நன்றி தெரிவிக்க வேண்டிய அவசியம்
இல்லை. ஏனெனில் அத்தகைய அறிதலின் தொடர்ச்சி மானுட இயல்பு. ஆனால், தங்கள் அறிவு முன்னோர்களின்
கொடையே என அறியும் மனம், அறிதலில் அடுத்த பாய்ச்சலுக்கான ஏவுதளம். அத்தகைய மனம், முன்னோர்களின்
அறிதலை அதற்கான மரியாதையுடனும் எனவே புதிய அறிதலுக்கான விழிப்புடனும் அணுகும்.<span><a name='more'></a></span><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: 9pt; line-height: 115%; mso-bidi-language: TA;">பண்பாடுகளில்
வேண்டாததென எதுவும் இல்லை. பண்பாட்டின் ஒரு காலகட்டத்தில், ஒரு சமூகச் சூழலில் அப்பண்பாடு
முன்பே கொண்டிருந்தவற்றில் சில கூறுகள் பிற்காலங்களில் தேவைப்படாமல் மாறிவிடலாம். புதிய
கூறுகள் உருவாகி வரலாம். ஆனால் அக்காலத்தில் தேவையில்லாததாக மாறும் கூறுகளும், அதே
பண்பாட்டில் முன்னொரு காலச் சூழலில் தேவைப்பட்டிருக்கலாம். அந்தக் கூறுகள் இருந்த பண்பாட்டுச்
சூழலை முழுவதும் புரிந்துக் கொள்ளாமல், இன்றைய சூழலின் பின்புலத்தில் அக்கூறுகளை மதிப்பிடுவது
தவறான முடிவுகளையை அளிக்கும். சில பண்பாட்டுக் கூறுகள், அவற்றின் தேவைகள் அழிந்த பின்பும்
தொடர்ந்து பலவந்தமாக நிலைநிறுத்தப்பட்டிருந்தன என்பதும் உண்மையே - ஆனாலும் அத்தகைய
தேவையற்ற கூறுகள் காலப்போக்கில் விலகிவிடும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: 9pt; line-height: 115%; mso-bidi-language: TA;">துரதிர்ஷ்டவசமாக,
குறைந்தது நான்காயிரம் ஆண்டுகள் பழமையுள்ள இந்தியப் பண்பாட்டின் கூறுகளை, இன்றைய இந்தியாவின்
சமூகப்பின்புலத்தில் ஒப்பிட்டு அவற்றை இழிவுகளாகக் காட்டுவது, இன்றைய ''அரசியல் சரி''
(Politicaly Right) நிலைப்பாடாக பெரும்பாலானவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய சமூகத்தில் மிகச் சரியானவையாக ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளே
இன்றைய சமூகத்தில் தேவையற்றதாக மாறியிருப்பதை நம் தலைமுறையிலேயே கண்கூடாக காண்கிறோம்.
இருந்தாலும் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பண்பாட்டுக்கூறுகளை இன்றைய சமூகநிலையுடன்
ஒப்பிட்டு அதற்கேற்ற நிலைப்பாடுகளை எடுக்கும் அறிவுஜீவிகளை எவ்வித கேள்வியும் கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் நிலையிலேயே இன்றைய சமூகம்
மாறியிருக்கிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: 9pt; line-height: 115%; mso-bidi-language: TA;">எங்கு
தவறு நிகழ்ந்திருக்கிறது? தவறெனில் சரி செய்ய முடியுமா? சமூக அறிதலின் தொடர்ச்சி விடுபட்டுவிட்டது.
அவற்றுக்கும் சமூக இயக்கங்களே காரணமாயிருந்திருக்கலாம். சமூக அறிதலில் தொடர்ச்சி விடுபட்டிருந்தாலும்,
சமூக இயக்கத்தில் தொடர்ச்சி நிச்சயமாக விடுபட்டிருக்க முடியாது, சமூக இயக்கத்தில் தொடர்ச்சி
விடுபட்டிருந்தால், அது பண்டைய சமூகமும் அதன் பண்பாடும் அழிந்து முற்றிலும் புதிய சமூகம்
புதிய பண்பாட்டுடன் உருவாவதாகும். இந்தியாவில் உண்மையாக அவ்வாறு நிகழவில்லை. ஆனால்
இந்தியாவிற்கு வெளியிலிருந்து இங்கு வந்த சில பண்பாடுகளுடன், பல்வேறு காரணங்களால்
- தங்கள் தேடுதலாலோ அல்லது நிர்ப்பந்தங்களாலோ; தங்களை இணைத்துக் கொண்டவர்கள், தங்களை
இந்தியாவின் பண்பாட்டுக் கூறுகளிலிருந்து முழுமையாகவோ அல்லது சில கூறுகளிலிருந்தோ துண்டித்துக்
கொண்டிருக்கலாம். அவர்கள் ஒரு சிறு பிரிவினரே.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: 9pt; line-height: 115%; mso-bidi-language: TA;">இந்தியாவின்
முறைசார்ந்த கல்விகளில் இந்தியப் பண்பாட்டின் அறிதல்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.
இன்றைய அறிவுஜீவிகள் அனைவரும் இந்த இந்திய சிந்தனைகள் அறிமுகப்படுத்தப்படாத கல்வியைக்
கற்று வந்தவர்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் சுயமாக பண்பாட்டின் மூலத்தை அறியும்
ஆர்வமும் இல்லாதவர்கள். ஆனால் இந்திய வாழ்க்கையில், இந்தப் பண்பாட்டின் அறிதல்கள் நெருக்கமாகப்
பின்னப்பட்டிருக்கின்றன. அவர்களால் அறியப்படாத
பண்பாட்டுக்கூறுகள் அனைத்தும் பிற்போக்கானவை என அவர்களால் முத்திரையிடப்பட்டு, எனவே
அவற்றை சமூகத்திலிருந்து விலக்குவதே அறிவுஜீவிகளானதின் நோக்கமாக கொள்ளப்பட்டு, இந்தப்
பண்பாட்டுத் தொடர்ச்சியின் மேல் தாக்குதல் தொடரப்படுகிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: 9pt; line-height: 115%; mso-bidi-language: TA;">இவர்கள்
உண்மையில் அறிவுஜீவிகள் இல்லை. தாங்கள் அறிந்திருக்காத ஒன்றை, எதற்கெனத் தெரியாமல்
எதிர்க்கிறார்கள். அதற்குத் துணையாக, இந்தப் பண்பாட்டிலிருந்து விலகி அல்லது விலக முயன்று,
புதியப் பண்பாடுகளை தழுவிக்கொண்டவர்களை துணைக்கிழுக்கிறார்கள். துரதிர்ஷடவசமாக அறிவுஜீவிகள்
என்றும் கல்வியாளர்கள் என்றும் அறியப்படுபவர்களில் பெரும்பான்மையினரும், அதிகாரங்களை
அடைந்திருப்பவர்களில் பெரும்பாலானவர்களும் இந்தப் பண்பாட்டில் இருந்துக் கொண்டே அதனைப்பற்றிய
எந்த அறிதல்களும் இல்லாதவர்களாகி விட்டார்கள். அதற்கான காரணங்கள் நாமறிந்தவையே!<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: 9pt; line-height: 115%; mso-bidi-language: TA;">இந்தப்
பெரும் பண்பாட்டுவெளியில் புதையுண்டு கிடப்பதை அவற்றின் மதிப்பை அறிய இன்று நமக்கிருக்கும்
கருவிகளில் பெரும்பான்மையானவைகள் துருவேறிக் கிடப்பவையே. இந்தப் பெருங்காலவெளியில்
தொடர்பறுந்துப் போன அறிதல்கள் வெறும் சடங்குகளாக மாறி சமூக வாழ்வின் பகுதிகளாக மாறிவிட்ட
நிலையில், எந்த தர்க்கபூர்வமான மனதுக்கும் அச்சடங்குகள் ஒவ்வாமையையே அளிக்கும். வாழ்வில்
கலந்திருக்கும் சடங்குகளின் மேல் ஒவ்வாமையைக்
காணும் தர்க்கபூர்வமான மனம் முன் இரண்டு
வழிகள் இருக்கலாம். எளிதான வழி அந்தச் சடங்குகளை தன் வாழ்க்கையிலிருந்து விலக்கி, தானறிந்த
வாழ்க்கையை மட்டும் வாழ்வது. இன்னும் கடினமான வழி, அந்தச் சடங்குகளுக்கான காரணத்தை,
பின்புலத்தை அறிய முயன்று, அந்த அறிதல்கள் மூலம் அச்சடங்குகளின் சமகால வாழ்க்கைத் தேவையை
அறிந்து அதன் பின் அதை ஏற்றுக் கொள்வதோ அல்லது மறுப்பதோ. ஆனால் தர்க்க மனம் இங்கு பெரும்பாலும்
இல்லை என்பதால் பெரும்பான்மையானவர்களால் இந்த இரண்டு வழிகளிலும் செல்ல முடிவதில்லை.
மிகச் சிறுபான்மையினர் முதலாவது வழியில் செல்வதாகத் தோன்றுகிறது. அவர்கள் குரலே இன்று
உரக்க ஒலிப்பதாகவும் தோன்றுகிறது. இரண்டாவது வழியைத் தேர்பவர்கள் அறிதலின் ஆழத்திற்கு
சென்றிருப்பார்கள். அவர்கள் குரல் ஒலிப்பதற்கானத் தேவை அவர்களுக்குள் இல்லாமல் இருக்கலாம்.
அவர்கள் எண்ணிக்கையில் மிகமிகக் குறைவானவர்களே!<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: 9pt; line-height: 115%; mso-bidi-language: TA;">தர்க்க
மனம் இங்கு பெரும்பாலும் இல்லை என்பதும் சரியான வாதம் இல்லை. தர்க்கம் உள்ளது. ஆனால்
அது மிகமிகக் குறுகிய எல்லையில் மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது. எங்கெல்லாம் தனிமனித
ஆணவத்தை நிறைவுசெய்ய தர்க்கம் பயன்படுகிறதோ அங்கெல்லாம் தர்க்கம் பயன்படுத்தப் படுகிறது.
ஆணவம் புண்படும் அல்லது அழியும் இடங்களில் தர்க்க மனம் செயலிழந்து விடுகிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: 9pt; line-height: 115%; mso-bidi-language: TA;">இன்றைய
பெரும்பான்மையான அறிவுஜீவிகளிடமும் தர்க்க மனம் இவ்வாறே செயல்படுகிறது. இல்லையெனில்
பண்பாட்டுக் கூறுகளை நோக்கி இத்தகைய எதிர்க் கூச்சல் ஏற்பட வாய்ப்பில்லை. பண்பாட்டு
அறிதல்களின் தொடர்பை இல்லாமல் செய்வதற்கு இத்தகைய முயற்சி செய்யப்படுவதற்கு வேறு காரணங்கள்
இருக்க வாய்ப்பில்லை. வாக்குவங்கி அரசியலுக்கு மட்டும் எனில், அது வெறும் குறுகிய எல்லையில்
மட்டுமே இருக்கும். பெரும்பாலான அறிவுஜீவிகள் அவ்வாறே இருப்பதை அரசியல் காரணங்கள் என்று
மட்டும் கூறிவிட முடியாது என்றே தோன்றுகிறது. பண்பாட்டின் ஞானக்களஞ்சியங்கள் மேல் அறிமுகமின்மையே
காரணமாக இருக்க முடியும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: 9pt; line-height: 115%; mso-bidi-language: TA;">கருவிகள்
துருவேறிய நிலையில் இன்று நமக்கிருக்கும் வாய்ப்பு, அக்கருவிகளை மீண்டும் இயங்கச் செய்வதே.
அக்கருவிகளின் இயக்கங்களை அறிந்தவர்கள், மீண்டும் அவற்றை முழுவிசையுடன் இயக்குவதே.
அறிய முயல்பவர்கள், இருக்கும் ஆபத்துக்களைப் பொருட்படுத்தாமல் அல்லது ஆபத்துக்களைப்
பற்றிய விழிப்புடன், அக்கருவிகளை மீண்டும் சமூகவெளியில் எடுத்து வைத்தாக வேண்டும்.
அறிதலுக்கான தங்கள் விருப்பத்தை அறிவுஜீவிகளிடம் உரக்கக் கூறியாக வேண்டும்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: 9pt; line-height: 115%; mso-bidi-language: TA;">ஒரு
காலகட்டத்தில் இந்தியாவில் கல்வி, ஞானம், பொருளாதாரம் ஆகியவை உச்சத்தில் இருந்தன என்பது
நாம் அறிந்த ஒன்று. அன்று இருந்த ஞானம் இன்றைய தலைமுறைகள்வரை வந்து சேர்ந்திருக்கின்றனவா?
பொதுத் தளத்தில் வந்து சேரவில்லை. ஆனாலும் அது சமூகத்தின் ஒரு தளத்தில் இருந்து கொண்டேதான்
இருக்கிறது. இன்றைய கல்வியிலிருந்து அவை முற்றிலும் விலக்கப்பட்டிருப்பதால் முறைசார்ந்த
கல்வியின் எந்த மாணவர்களுக்கும் இவற்றைப் பற்றிய அறிமுகம் இல்லை. அந்த ஞானம் இருக்கும்
தளத்தில் மட்டும் அது எப்படியோ தலைமுறைகளை கடந்து வந்து கொண்டிருக்கிறது. அந்த ஞானம்
எத்தகைய திரிவை அடைந்து தற்போது இருக்கிறதோ?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: 9pt; line-height: 115%; mso-bidi-language: TA;">இந்தியா
அதன் பண்பாட்டின் தொடர்ச்சியை பேண வேண்டும் என்றால், குறைந்தது நான்காயிரம் ஆண்டுகள்
வரலாறு கொண்ட பண்பாட்டின் ஞானக் குவியல்கள் குறித்து குறைந்தப்பட்ச அறிமுகத்தை பெறுவதற்கான
வாய்ப்பையாவது முறைசார்ந்த கல்வி அளித்தாக வேண்டும். அது கொடுக்கும் அறிமுகத்தின் பின்,
அதைத் தொடர்வதா வேண்டாமா என்பது மாணவர்களின் விருப்பம். ஆனால் அத்தகைய அறிமுகத்துக்கான
வாய்ப்புக்கே இல்லாமல் இருப்பது, இந்தியப் பண்பாட்டின் விரிவை, தொடர்ச்சியை, ஞானத்தை
இழப்பதேயாகும். . இந்தியப் பண்பாட்டுக்கூறுகளை ஒரு மதத்தின் மேல் ஏற்றுவது பொறுப்பின்மையும்
அறியாமையுமாகும். மதத்தின் மேல் ஏற்றி, அதன் மூலம் அனைத்துப் பண்பாட்டுக் கூறுகளையும்
மதம் சார்ந்தது என எதிர்ப்பதை என்னவென்று கூறுவது? நம் பண்பாட்டில் தொடர்ச்சி இருக்க
வேண்டுமானால், முதலில் களைய வேண்டியது, பண்பாட்டுக் கூறுகளின் மேல் மதத்தின் நிறத்தை
ஏற்றுவதைத்தான்.<o:p></o:p></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: 9pt; line-height: 115%; mso-bidi-language: TA;">இப்பரந்த
பண்பாட்டுக் கூறுகளின்மேல் சிறிதேனும் அறிமுகம் உள்ளவர்கள், அதன் மூலம் அவற்றின் மேல்
ஆர்வம் கொண்டவர்கள் அனைவரும் மெல்லிய சத்தத்தையாவது, இந்தத் திசையில் எழுப்பியாக வேண்டும்.
அந்தச் சத்தம் அறிவுஜீவிகளில் ஒரு தரப்பினரையாவது தாங்கள் எதிர்ப்பவற்றின் மேல் அறிதல்களை
கொண்டு வரச் செய்யலாம். இந்தியப் பண்பாட்டின் சாரத்தின் மேல் அறிமுகம் கொண்டவர்கள்,
பெரும்பாலும் அதன் மேல் எதிர்ப்புக் குரல் எழுப்ப முடியாது. அதையும் கடந்து எதிர்ப்புக்
குரல்கள் எழுமானால், அவற்றில் நிச்சயமாக ஏதேனும் காரணங்கள் இருக்கும். நம்மால் திரும்பிப்
பார்த்து, அக்குறைகளை நிவர்த்திச் செய்ய முடியலாம். இதன் மூலம் பண்பாடு தொடர்ந்து அடுத்தக்
கட்டத்துக்கு செல்ல முடியலாம்!<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face=""Latha","sans-serif"" lang="EN-US" style="font-size: 9pt; line-height: 115%; mso-bidi-language: TA;">blog.change@gmail.com</span></div>
</div>
அக மாற்றம்http://www.blogger.com/profile/11837501695397421246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9135454180211325415.post-33004390568439270242017-01-04T20:31:00.000+05:302017-01-04T20:31:00.373+05:30பிம்பம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal">
<span style="font-family: Latha, sans-serif;">மலையோரச் சாலையில்</span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">மோட்டார் சைக்கிளில் செல்கிறேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">பின்னோக்கிக் கண்ணாடியில் கண்ட<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">மலைக் காட்டின் <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">அழகிய பிம்பத்தில் <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">லயித்த கணம் நிலைதடுமாறிய வண்டியை <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">நிலைப்படுத்தினேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">காட்சியும் பிம்பமும்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">இல்லாமல் ஆனது அக்கணத்தில்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">சற்றே தொலைவில் இருக்கும்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">நண்பனின் இருப்பிடத்தில்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">சற்று நேரத்தில் சென்று விடுவேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">சில பிம்பங்களை நானும்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">மேலும் சில பிம்பங்களை அவனும் <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">பகிர்ந்து கொள்வோம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">அதன் பின்<o:p></o:p></span></div>
<br />
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">நானென் வழியில், அவன் தன் பாதையில்!<o:p></o:p></span></div>
</div>
அக மாற்றம்http://www.blogger.com/profile/11837501695397421246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9135454180211325415.post-35365212345542497512016-12-24T20:41:00.001+05:302021-07-12T21:54:24.545+05:30வாசிப்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="http://siragu.com/?p=24821">சிறகு</a> இணையப் பத்திரிகையில் 25-12-2016 அன்று பதிப்பிக்கப் பட்டது.<br />
<br />
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face="Latha, sans-serif" lang="EN-US" style="line-height: 115%;">எழுத்தறிவை
அடைவதன் அடிப்படைக் காரணம் வாசிப்பு. வாசிப்பிலிருந்தே அறிதலென்னும் விருட்சத்தின்
பெரும்பாலான கிளைகள் கிளைக்கின்றன. அறிதல்
வாழ்வை செறிவுள்ளதாக்குகிறது. அறிதல்கள் தடைசெய்யப்பட்ட அல்லது மட்டுப்படுத்தப்பட்ட
வாழ்க்கை உண்மையில் மனிதன் வாழும் எல்லையைச் சுருக்குகிறது, அனுபவங்களை அடைவதிலிருந்து
விலக்குகிறது. அனுபவங்களின் விரிவே வாழ்க்கையின் விரிவு.<span><a name='more'></a></span><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face="Latha, sans-serif" lang="EN-US" style="line-height: 115%;">வாசிப்பிற்குத்
தேவையான முக்கியத்துவத்தை சமூகம் அளிக்கிறதா? முறைப்பட்ட கல்வியைக் கடந்த வாசிப்பை
சமூகம் ஊக்குவிக்கிறதா? இல்லை என்றே தோன்றுகிறது - முறைப்பட்டக் கல்வியில் அளிக்கப்படும்
வாசிப்பு நுண்தகவல்களை மிக அபூர்வமாகவே அளிக்கிறது.. வாசிப்பை ஊக்குவிக்கும் எந்தக்
காரணிகளும், இந்தியாவில் பெரும்பாலான கல்வித்துறைகளில் இல்லை. எனவே வாசிப்பை இயல்பாக்கிக்
கொள்ளும் வாய்ப்புகளும் மிகக் குறைவாகவே உள்ளது. இதையும் கடந்து, சுய விருப்பங்களின்
மூலம் வாசிப்பவர்களும் பெரும்பாலும் பொழுதுபோக்கு வாசிப்புகளையை நாடுகிறார்கள். அல்லது
வெற்று உணர்ச்சிகளைத் தூண்டும் வாசிப்புகள். காட்சி ஊடகங்கள் பெருகி விட்ட இக்காலத்தில்,
பொழுது போக்குகளுக்குக் குறைவில்லை. காட்சி ஊடகங்களின் பரவலாக்கத்துக்கு முந்தைய காலகட்டத்தில்
பொழுதுபோக்குக்காக வாசிப்பது புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால் பொழுதுபோக்குகளுக்கு குறைவில்லாத
இந்தக் காலத்திலும் வெறும் பொழுதுபோக்கு வாசிப்பு பரவலாக இருப்பது ஒரு முரணாகவே தெரிகிறது.
ஆனாலும் வாசிப்பு நிகழ்கிறது என்பது ஊக்கமளிப்பதாக உள்ளது. எளிதான உழைப்புத் தேவையில்லாத
பொழுதுபோக்குகள் மலிந்திருக்கும் சமூகவெளியில், குறைந்தப்பட்ச உழைப்பையாவது கோரும்
வாசிப்பு நிகழ்வது, சமூகத்தின் உள்மனதில் வாசிப்பு இன்னும் முக்கியத்துவத்துடன் உள்ளதை
அறிவிக்கிறது. வாசிப்பு என்னும் இயக்கம் சமூக மனதின் உள்ளடுக்குகளிலிருந்து அழிவதற்கு
முன் அதை மனதின் மேலடுக்கிற்கு, எல்லா எதிரியக்கங்களையும் கடந்து கொண்டு வரவேண்டியிருக்கிறது.
எனெனில் எழுத்தறிவின் அடிப்படைக் காரணி வாசிப்பு. வாசிப்பு அழியும் பட்சத்தில் எழுத்தறிவும்
எனவே கல்வியறிவும் சமூகத்திலிருந்து விலகி விடும். எனவே வாசிப்பை ஊக்குவிக்காத வெறும்
முறைசார்ந்த கல்வி, நெடுங்கால நோக்கில் கல்வி என்னும் இயக்கத்தை அழித்துவிடவும் கூடும்.
வெறும் பொருளாதார நோக்கங்களை மட்டும் கொண்டிருக்கும் இன்றைய கல்வியின் நிலை, கல்வியழிவு
தொடங்கி விட்டது என்றே எண்ண வைக்கிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face="Latha, sans-serif" lang="EN-US" style="line-height: 115%;">வாசிப்பு
அறிதலுக்கான மிக முக்கியமான கருவி. ஒருவரின் அனுபவம், வாசிப்பின் மூலம், வாசிப்பவரின்
அனுபவமாக மாற்றப்படுகிறது. அது அறிவியல் அனுபவமாகவோ கலை அனுபவமாகவோ வரலாற்றனுபவமாகவோ
அல்லது வேறு பிற அறிதல்கள் மூலம் நிகழ்ந்த அனுவங்களாகவோ இருக்கலாம். பிற அனுபவப் பரிமாற்ற
முறைகளை ஒப்பிடுகையில் வாசிப்பு குறைவான வேகத்தில் நிகழ்வதாலும் இத்தகைய அனுபவப் பரிமாற்றத்தில்
வாசிப்பவரின் கற்பனைக்கு போதுமான இடம் மற்றும் நேரம் இருப்பதாலும், வாசிப்பின் மூலம்
நிகழும் அறிதல், பிற எந்த விதமான அறிதல்களை விடவும் செறிவுள்ளதாக நிகழ்கிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face="Latha, sans-serif" lang="EN-US" style="line-height: 115%;">கல்வியறிவுள்ள
மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில், மிகமிக சிறுபான்மையிரிடம் மட்டும்தான் வாசிப்பு இன்று
எஞ்சியிருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் தனித்த பார்வையில், வாசிப்பை நோக்கி ஒரு சாரர்
தொடர்ந்து நகர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இன்று வாசிப்பை நோக்கி நகர்பவர்கள்,
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அளவற்ற பொழுதுபோக்கிகளைத் தவிர்த்துக் கொண்டே செல்ல
வேண்டியிருக்கிறது. அதாவது இன்றைய தேதியில் வாசிப்பை நோக்கி நகர்பவர்கள், முழு விருப்பத்துடன்தான்
அங்கு செல்கிறார்கள். பிற பொழுதுபோக்கிகள் அவர்களைக் கவராததால் அல்லது தங்களின் சுய
தேடுதல்களுக்காக அத்திசையில் நகர்கிறார்கள். எனவே வாசிப்பின் தரம் நிச்சயமாக உயர்ந்திருக்க
வேண்டும். அதன் மூலம் வாசிக்கக் கிடைப்பவைகளின் எண்ணிக்கையும் தரமும் கூட உயர்ந்திருக்க
வேண்டும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face="Latha, sans-serif" lang="EN-US" style="line-height: 115%;">வாசிப்பின்
அவசியம் என்ன? அது யாருக்குத் தேவை? அன்றாட வாழ்க்கைச் சுழலில் முற்றிலும் நிறைவுற்றிருப்பவர்களுக்கு
வாசிப்பு தேவையற்றது. நிறைவுற்றவர்களுக்கு தேடுதல் என ஒன்று இருக்க வாய்ப்பில்லை. தேடுதலற்றவர்களுக்கு
வாசிப்பும் ஒரு பொழுதுப்போக்கு என்பதைக் கடந்து வேறெதுவும் இருப்பதில்லை. பொழுதுபோக்கிகள்தான்
அளவற்று உள்ளனவே. அத்துடன் வாசிப்பும் எதற்கு? ஆனால் வாழ்க்கையில் ஏதேனும் தருணத்தில்
வாழ்க்கைச் சுழலில் சலிப்படைந்தால், பழகிய வாசிப்பு அவர்களை மேலெடுத்துச் செல்லலாம்.
அவ்வகையில் வாசிப்பு அனைவரும் பழகியிருக்க வேண்டிய முக்கியமான பயிற்சி.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face="Latha, sans-serif" lang="EN-US" style="line-height: 115%;">வாசிப்பு
அதன் புறவய இயக்கத்தில் தகவலறிவையும் அகவய இயக்கத்தில் நுண்ணறிவையும் அளிக்கிறது. வாசிப்பின்
மூலம் இவ்விரு அறிதல்களும் நிகழ்ந்தாக வேண்டும். அவ்வாறில்லாத வாசிப்பு குறைபட்ட வாசிப்பே.
அதிலும் நுண்ணறிவை அளிக்காமல் வெறும் தகவலறிவை மட்டும் அளிக்கும் வாசிப்பு, வாசிப்பவரின்
மனதுக்குள் வெறும் எடையை சேர்க்கிறது. அவை குறுகிய கால புறவயமான பயன்களை வாசிப்பவருக்கு
அளித்தாலும், நுண்ணறிவின்றி அவற்றைக் கையாள்வது, ஆன்மீக அழிவையே ஏற்படுத்தும். ஆக வாசிப்பின்
மூலம் அடையும் நுண்ணறிவின் கூர்மைக்கேற்ப, தகவலறிவு சுமையாகவோ அல்லது சுதந்திரத்திற்கான
வழியாகவோ மாறலாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face="Latha, sans-serif" lang="EN-US" style="line-height: 115%;">வாசிப்பை
அக அனுபவமாக மாற்றிக் கொள்பவர்களுக்கு, அது தகவலறிவுடன் நுண்ணறிவையும் சேர்த்து வழங்குகிறது.
நுண்ணறிவு, நுண்ணுணர்வாக வெளிப்படுகிறது. நுண்ணுணர்வு மேலும் செறிவான அக அனுபவத்தை
வழங்குகிறது. அவ்வாறு அக அனுபவத்தை அடைய முடியாதவர்களிடம் வாசிப்பு வெறும் தகவலறிவாக
நின்று விடுகிறது. எனவே இங்கு எழும் முக்கியமான கேள்வி, ஏன் சிலரிடம் மட்டும் வாசிப்பவை
அக அனுபவமாக மாறுகிறது? மற்றவர்கள் ஏன் அந்த அக அனுபவத்தை அடைய முடியவில்லை?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face="Latha, sans-serif" lang="EN-US" style="line-height: 115%;">வாசிப்பின்
மூலம் அக அனுபவங்களை அடைய வேண்டுமென்றால், உறைநிலையில் இருந்து வாசிப்பை அணுகாமல்,
தேவையென்றால் அந்த வாசிப்பினால் நம் இருப்பும் அகங்காரமும் புரட்டப்படுவதை அனுமதிக்கும்
நெகிழ்வுத்தன்மையுள்ள (Vulnerablity) மனநிலையுடன் அணுக வேண்டும். அத்தகைய நெகிழ்வுத்
தன்மை பெரும்பான்மையான வாசகர்களிடம் காணக்கிடைப்பதில்லை. இன்றைய கல்வியோ சமூகமோ அத்தகைய
நெகிழ்வுத்தன்மையை உருவாக்க முயற்சிப்பதில்லை. பண்பாடுகளை பண்பாட்டரசியலாக உருமாற்றும்
அரசியல் இயக்கங்கள், அத்தகைய நெகிழ்வுத்தன்மையை பண்பாட்டிலிருந்து அகற்றி விடுகின்றன.
முரண்நகையாக, பண்பாட்டிற்குள் நெகிழ்வுத்தன்மையை கொண்டுவர முயற்சிக்கும் அரசியல் இயக்கங்களையும்,
எதிர் அரசியல் இயக்கங்கள், நெகிழ்வுத்தன்மையை குலைக்கிறது என்னும் காரணம் காட்டி எதிர்க்கின்றன.
ஜனநாயகத்தின் எதிர்மறை இயக்கங்களில் இதுவும் ஒன்று. அவற்றை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்!
அவற்றைக் கடந்து சென்றுதான் நம் நுண்ணறிவை நிலைநிறுத்தவும் வேண்டும்! நம்மால் அவ்வாறு
கடந்து செல்ல முடிந்தால், ஜனநாயகம் தன்னைத்தானே மறு ஆக்கம் செய்து பண்பாட்டிலிருந்து
அரசியலை விலகியிருக்கச் செய்யலாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face="Latha, sans-serif" lang="EN-US" style="line-height: 115%;">வாசிப்பால்
நுண்ணறிவை அடையும் மனம், மேலும் செறிவான வாசிப்பை இயல்பாகவே நாடும். எனவே வாசிப்பவற்றின்
தரமும் வாசிப்பின் தரமும் தொடர்ந்து கூர்மையை அடையும். ஆனால் நெகிழ்வுத்தன்மையில்லாத
வாசிப்பு, நுண்ணுணர்வுகளை, எனவே நுண்ணறிவை அழித்து விடவும் கூடும். இந்த அழிப்பு, வாசிப்பவரின்
அறிதலில் வராமலே நிகழும். வாசிப்பவரின் உறைநிலையும், அதற்குக் காரணமான அகங்காரமும்,
இழக்கும் நுண்ணறிவையும் நுண்ணுணர்வுகளையும் வாசிப்பவரின் கவனத்திலிருந்து விலக்கி வைக்கும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face="Latha, sans-serif" lang="EN-US" style="line-height: 115%;">இங்கு
நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பது என்பது, வாசிப்பவை அனைத்தையும், எவ்வித கேள்விகளுக்கும்
உட்படுத்தாமல் அவ்வாறே ஏற்றுக் கொள்வது என்பதல்ல. அதே நேரத்தில், கேட்கும் கேள்விகளுக்கான
விடைகளை வாசிப்பவரின் முன்முடிவுகளுக்கேற்ப அடைவதும் அல்ல. மாறாக வாசிப்பவை முன்வைக்கும்
கேள்விகளை, முன்முடிவுகள் உருவாக்கும் உறைநிலையிலிருந்து விடுபட்டு, நெகிழ்வுத்தன்மை
வழங்கும் சுதந்திரமான பார்வையுடன் வாசிப்பு அளிக்கும் தரவுகளையும் தர்க்கங்களையும்
பரிசீலனை செய்வதன் மூலம் பெறுவது. இது அத்தனை எளிதான ஒன்றாக இருந்தால், வாசிக்கும்
அனைவரும் வாசிக்குந்தோறும் கூர்மையடையும் நுண்ணறிவுடன் இருந்திருப்பார்கள். ஆனால் வாசிக்கக்
கிடைக்கும் வாசிப்புகளின் பெரும்பாலான எதிர்வினைகள், வாசிப்பவர்களில் குறிப்பிடத்தக்க
எண்ணிக்கையினர், நுண்ணறிவை இழந்து வருவதைக் காட்சிப்படுத்துகிறது. காரணம், பண்பாட்டரசியல்
பண்பாட்டில் இருக்கும் நெகிழ்வுத்தன்மையை இல்லாமல் செய்துவிட்டதால் இருக்கலாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face="Latha, sans-serif" lang="EN-US" style="line-height: 115%;">பண்பாட்டரசியல்
இன்று பண்பாடுகளை குலைத்து வருகிறது. கலைஞர்கள், அவர்களின் கலைகளுக்காக பண்பாட்டரசியலின்
மூலம் எதிரிகளாக்கப்பட்டு அவர்களின் கலையையும் சேர்த்து எதிர்க்கப்படுகிறது. இன மத
அடையாளங்களை பயன்படுத்தி குறுகிய அரசியல் லாபங்களுக்காக பண்பாட்டரசியலை முன்னெடுப்து,
சமூகத்தின் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு நெகழ்வுத்தன்மையை பண்பாட்டிலிருந்து அகற்றி
விடுகிறது. அதன் மூலம் பண்பாட்டின், நாகரீகத்தின் அடிப்படையைக் குலைக்கிறது. இதன் தொடர்ச்சியாக,
வாசிப்பிலும் நெகிழ்வுத்தன்மை இல்லாமல் ஆகி விட்டது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face="Latha, sans-serif" lang="EN-US" style="line-height: 115%;">எல்லா
தடைகளையும் மீறி, எல்லா காலகட்டங்களையும் போல. ஒரு குறுகிய வட்டம், தீவிர வாசிப்பில்
அதற்குத் தேவையான நெகிழ்வுத்தன்மையுடனும் இயங்கிக் கொண்டிருக்கிறது. விரும்பினால் அந்த
வட்டத்தை அறிவதும், அதில் சேர்வதும் இன்றைய இணைய வசதிகள் எளிமையாக்கியிருக்கின்றன.
எப்போதையும் போல, இந்தக் குறுகிய வட்டம், பண்பாட்டை குறைந்தப்பட்ச உயிர்ப்புடன் வைத்திருக்கும்.
சமூகம் ஒருவேளை உறைநிலையிலிருந்து விடுபட்டால், அந்த உயிர்பு முழுவீச்சுடன் கிளைவிரிக்கும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face="Latha, sans-serif" lang="EN-US" style="line-height: 115%;">தீவிர
வாசிப்பில் இருப்பவர்களின் தகவலறிவு, அவற்றை உபயோகப்படுத்தும் நுண்ணறிவு, அவர்களிடம்
ஊற்றெடுக்கும் நகைச்சுவை உணர்வு, பிரச்சனைகளின் வீச்சைக் காணும் நுண்ணுணர்வு போன்றவை
பிரமிக்க வைக்கின்றன. வாசிப்புக்காக அவர்கள் செலவிடும் உழைப்பு அதைவிடவும் பிரமிக்க
வைக்கிறது. இத்தனைக்கும் அவர்கள் பெரும்பாலும் தங்கள் தொழிலில் வெற்றிக்கரமாக ஈடுபட்டு,
அதன்பின் இருக்கும் நேரத்தையே வாசிப்புக்குச் செலவிடுகிறார்கள்.<o:p></o:p></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face="Latha, sans-serif" lang="EN-US" style="line-height: 115%;">வாசிப்பை
எவ்விதத்திலும் ஊக்குவிக்காத கல்விக் கொள்கைகளை உடைய ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
முறைசார்ந்த கல்வியின் இந்தப் பெருந்தடையைக் கடந்து, நுகர்வுக் கலாச்சாரம் கூவியழைக்கும்
எல்லாவிதமான பொழுதுபோக்குகளுக்கும் புறம்காட்டி, ஒரு கூட்டம் அறிதலுக்காக வாசித்துக்கொண்டிருக்கிறது.
இவர்களில் பெரும்பகுதியினரை பண்பாட்டரசியல் உறைநிலைக்குத் தள்ளினாலும், இன்னும் ஒரு
பகுதியினர் வாசிப்பு அளிக்கும் அறிதலின் இன்பத்தில் திளைக்கிறார்கள். அவர்களே சமூகத்தின்
உயிர். அவர்களுக்கு என் வந்தனங்கள்!<span style="font-size: 9pt;"><o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face="Latha, sans-serif" lang="EN-US" style="line-height: 115%;">blog.change@gmail.com</span></div>
<div class="MsoNormal" style="margin-top: 12pt;">
<span face="Latha, sans-serif" lang="EN-US" style="line-height: 115%;"><br /></span></div>
</div>
அக மாற்றம்http://www.blogger.com/profile/11837501695397421246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9135454180211325415.post-50835849219920816902016-12-03T08:42:00.001+05:302016-12-03T08:42:17.296+05:30விடுதலை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal">
<span style="font-family: Latha, sans-serif;">சிறு தும்பியின்</span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">சிறகசைவில்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">உதிர்ந்த <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">காட்டுப்பூ இதழுக்கு<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">அது<o:p></o:p></span></div>
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US; mso-bidi-language: AR-SA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-language: EN-US; mso-fareast-theme-font: minor-latin;">விடுதலை</span></div>
அக மாற்றம்http://www.blogger.com/profile/11837501695397421246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9135454180211325415.post-26397761916171105062016-11-27T19:05:00.002+05:302016-11-27T19:05:48.577+05:30புகை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">பல ஆயிரம் புகை கக்கும் <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">வாகனங்கள் சுமந்து வந்த மனிதர்கள்,<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">காடழித்து <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">அகழ்ந்தெடுத்த கரி உமிழ்ந்த புகை<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">குளிரூட்டிய அலுவலக அறைகளில், <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">வடிவமைத்து தொகுத்தெடுத்த<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">ஆழ்துளை கிணறுகளும், எண்ணை வாயு ஆலைகளும்,<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">மீண்டும் புகைகக்கி <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">புகையுண்ட மின்சாரம் தின்று <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">புகையுமிழும் வாகனத்தில் <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">வந்த சிவப்பு உருளை<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">புகையின்றி எரிகிறது<o:p></o:p></span></div>
<br />
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;">எங்கள் வீட்டு அடுப்பில்.<o:p></o:p></span></div>
</div>
அக மாற்றம்http://www.blogger.com/profile/11837501695397421246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9135454180211325415.post-17962060197946240262016-11-23T12:03:00.000+05:302016-11-25T20:30:03.935+05:30பசியறிதல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">நேற்றுக் காலை எழுந்த என் ''டீன் ஏஜ்'' மகளுக்கு<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">அன்னையுடன் சிறு பூசல்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">எப்போதும் போல<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">குழந்தைமையின் திமிருடன்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">உணவுண்ண மாட்டேனென்று ''உம்''மென்று சென்றமர்ந்தாள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">கையிலிருந்த கண்ணாடி முப்பட்டகத்தில் (Prism)<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">காலை ஒளியின் விலகலை நோக்கியிருந்தாள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">காலை சென்றது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">மதிய ஒளியின் செறிவு கூடியது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">அந்தி மயங்கி ஒளியவிந்தது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">அன்னையின் கருணை<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">பொருத்தமில்லா திமிரில் மோதி சற்றே<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">திசை மாறியிருந்தது-<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">காலையில் மிரட்டல்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">மதியத்தில் மெல்லிய அழைப்பு<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">அந்தியில் சிறு கெஞ்சல்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">அவளில் எரிந்தவிந்தது பசி.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , sans-serif;">எரிந்தவிந்த பசி, துளிர்த்து வாடிய திமிர், மோதி திசைமாறிய
கருணை</span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">சேர்ந்து உண்டது சில
பழத் துண்டுகளை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">இன்று காலை எழும்பிய<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">அவளின், அன்னையின் கொஞ்சல்களில்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">நேற்றின் எச்சம் சற்றும் இல்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">பார்த்து நின்ற என் புன்னகை<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">சுவர் கண்ணாடியில் தெரிந்த<o:p></o:p></span></div>
<span style="font-family: latha, sans-serif;">என் முக பிம்பத்தில் விரிந்திருந்தது.</span></div>
அக மாற்றம்http://www.blogger.com/profile/11837501695397421246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9135454180211325415.post-18245188192292705482016-11-20T21:00:00.000+05:302016-11-20T21:02:13.161+05:30இல்லாமலாவேன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">இன்றிரவு ஒரு கோப்பை<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">மதுவருந்தியிருக்கிறேன்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">மது<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">ஒரு கணத்தில் என்னை <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">வேறொருவனாக மாற்றியது<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">இன்னொரு கணத்தில்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">நான் இல்லாமல் இருந்தேன்!<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">மற்றொரு கணத்தில்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">இதுவரை அறியாத ஒன்றை அளித்தது<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">என்னை ஆக்கியிருக்கும் <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">என்னுடலின் நுண்ணுயிர்கள்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">அந்தக் கணங்களில் எவ்வாறு மாறின?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">நாளை ஒரு தினம் எனக்கு வரக்கூடும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">மதுக் கோப்பையின் துணையின்றி<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">அன்று நான் வேறொருவனாக மாறியிருக்கலாம்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">நானே இல்லாமல் உயிர்தரித்திருக்கலாம்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">என்னை ஆக்கியிருக்கும் நுண்ணுயிர்களே!<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">உங்களை அமைத்திருக்கும் அணுக்களே!<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">அணுக்களில் ஆடியிருக்கும் உருவமற்றதே! எல்லையற்றதே!<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">அந்த நாள் எனக்கு அமையுமோ?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">அதையெனக்கு நீங்கள் அளிப்பீர்களோ?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">இன்று நான்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">ஒரு கோப்பை மதுவினால்,<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">மதுவை அடைந்த ஆணவத்தால்,<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">நீங்கள் என் பக்கம் இருக்கும் செருக்கினால்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">உங்களை அவமதித்து <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">அதை <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">அடைந்திருக்கிறேன்!<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">அல்லது நீங்களே மனமுவந்து மதுவை ஏற்று<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">உங்களையே அவமதித்து<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">எனக்கதை அளித்திருக்கிறீர்களோ!<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">மதுவின் துணையின்றியும் <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">அதை<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">நான் அடையக்கூடும் என்பதையும்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">உங்கள் துணையுடன் அறிந்திருக்கிறேன்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;"> </span><span style="font-family: "latha" , sans-serif;"> </span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">என்று நான் அடைவேன்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">அதை!<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">உங்களை இழக்காமல்! அவமதிக்காமல்!<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">அன்று நான் உன்னதமானவனாவேன்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">உன்னதத்தின் திளைப்பில் இல்லாமலாவேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">என்னுடன் நீங்களும்!<o:p></o:p></span></div>
<span style="font-family: latha, sans-serif;">உங்களுடன் நானும்!</span></div>
அக மாற்றம்http://www.blogger.com/profile/11837501695397421246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9135454180211325415.post-51372540044189299722016-09-12T22:44:00.003+05:302016-09-12T22:47:03.906+05:30தேசிய கல்விக் கொள்கை - 2016<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-size: xx-small;"><a href="http://solvanam.com/?p=46357">சொல்வனம்</a> இணையப்பத்திரிகையில் 01-09-2016 அன்று பதிப்பிக்கப் பட்டது.</span><br />
<br />
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">சுதந்திர இந்தியாவில் கல்வியின்
தரத்தை உயர்த்துவதற்கான பரிந்துரைகளை அளிப்பதற்கான மூன்றாவதாக அமைக்கப்பட்ட குழு அதன்
அறிக்கையை ஏப்ரல்-30, 2016 -ம் ஆண்டு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திடம் அளித்திருக்கிறது.
இதன் அடிப்படையில் அமைச்சகம் அதன் கல்விக் கொள்கையை வெளியிட வேண்டும். அதன் முன்பாக,
வரைவுக் கொள்கையை வெளியிட்டு பொதுமக்களிடமும் ஆலோசனைகளைக் கேட்டிருக்கிறது. விருப்பமும்,
உபயோகமான பரிந்துரைகளும் இருந்தால் ஆகஸ்ட்-16 ம் தேதிக்கு முன் அளிக்கலாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">முதலாவது தேசிய கல்விக் கொள்கை
இந்திய அரசாங்கத்தால் 1962-ம் ஆண்டு வெளியிடப்பட்டு அமல் படுத்தப்பட்டது. இரண்டாவது
கொள்கை, 1986-ம் ஆண்டு வெளியிடப்பட்டு பின் திருத்தங்களுடன் 1992-ம் ஆண்டு மீண்டும்
வெளியிடப்பட்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்ட அனைவருக்கும் கல்விக்கான
உரிமைச் சட்டம், இந்த இரண்டாவது தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில்தான் கொண்டுவரப்பட்டது.
<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இரண்டாவது கல்விக் கொள்கையின்
அமலாக்கத்திற்குப் பின் இந்தியாவில் தனியார் கல்வி நிறுவனங்கள் பெருமளவில் பெருகின.
இதன் அமலாக்கம், கல்வியின் பரவலாக்கம் என்னும் குறிக்கோளில் பெருமளவு வெற்றி பெற்றிருந்தாலும்
கல்வித் தரத்தை உயர்த்துதல் என்னும் குறிக்கோளில் மிக மோசமாகத் தோல்வியடைந்திருக்கிறது.
இந்த நிலையில் மூன்றாவது கல்விக் கொள்கைகளுக்கான பரிந்துரைகள் அளிப்பதற்காக ஐந்துபேர்
கொண்ட ஒரு குழு 2015-ம் வருடம் அட்டோபர் மாதம் அமைக்கப்பட்டது. இதில் தலைவர் உட்பட
நான்கு உறுப்பினர்கள் முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள். ஒருவர் NCERT இன் முன்னாள்
தலைவர்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">முந்தைய கல்விக் கொள்கைகளுக்கான
குழுக்கள் செயல்பட்ட விதமும் தற்போதைய குழு செயல்படப் பணிக்கப்பட்ட விதமும் முற்றிலும்
மாறுபட்டவை. முந்தையக் குழுக்கள் வெவ்வேறு கல்வித்துறைகளில் நிபுணத்துவம் கொண்டவர்களை
உறுப்பினர்களாகக் கொண்டு, அவர்கள் தங்கள் துறைகளில் கொண்டிருக்கும் நிபுணத்துவத்தைஅடிப்படையாகக்
கொண்டும் கள ஆய்வுகள் மூலமும் பிற நிபுணர்களுடனான உரையாடல்கள், பேட்டிகள் மூலமும் குறைந்த
அளவிலான பொதுமக்களுடனான கருத்துப் பரிமாற்றங்களின் மூலமும் கொள்கைகளுக்கான அறிக்கையை
தயார் செய்திருந்தார்கள். இந்த முறையில் மேல்மட்டத்தில் கொள்கைகளை உருவாக்கப்பட்டு,
கீழ் நோக்கி வந்து அவை செப்பனிடப்பட்டது. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">தற்போதைய குழு எதிர் திசையில்
பயணித்து தன் அறிக்கையை சென்றடைந்துள்ளது. முதலில் பொதுமக்களிடமிருந்து பரிந்துரைளைப்
பெற்று, பல்வேறு நிலைகளில் தொகுக்கப்பட்டு இறுதியில் குழுவினரை வந்தடைந்து, அதிலிருந்து
இறுதிப் பரிந்துரைகள் பெறப்பட்டிருக்கின்றன. தேசிய புதிய கல்விக் கொள்கைக்கான இணையத்தளத்தில்
உள்ள தகவல்களின் படி, இந்த அடிப்படை பரிந்துரைகளைப் பெறும் வேலை மிக மிக விரிவாக செய்யப்பட்டிருக்கிறது.
சுமார் இரண்டரை இலட்சம் கலந்தாலோசனைகள், ஆலோசனைப் பிரமிடின் கீழ் மட்டத்தில் செய்யப்பட்டிருப்பதாக
இந்த இணையத்தளம் கூறுகிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அதாவது இந்தியாவில் உள்ள சுமார்
இரண்டரை இலட்சம் கிராமப் பஞ்சாயத்துக்களிலும் கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன.
அவற்றில் பெறப்பட்ட ஆலோசனைகள், பிரமிடின் இரண்டாவது நிலையான ''பிளாக்'' அளவில் தொகுக்கப்பட்டு,
தேவையான இடங்களில் புதிய ஆலோசனைகள் சேர்க்கப்பட்டு அடுத்த நிலைக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன.
பிரமிடின் இந்தத் தளத்தில் சுமார் 6600 கலந்தாலோசனைகள் நடைபெற்றிருப்பதாக இணையத்தள
தகவல் கூறுகிறது. பிரமிடின் மூன்றாவது நிலையில், மாவட்ட அளவில் இந்த ஆலோசனைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு மாவட்டத்திலுமாக, மொத்தமாக சுமார் 676 கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடை பெற்றிருக்கின்றன.
நான்காவது நிலையில் மாநில\யூனியன் பிரதேச அளவில்,
ஒவ்வொரு மாநிலத்திலும் மூன்று கலந்தாலோசனைக் கூட்டங்கள் மூலம் தொகுக்கப்பட்டடிருக்கிறது.
இந்த வகையில் சுமார் 100 ஆலோசனைக் கூட்டங்கள் நடை பெற்றிருக்கின்றன. ஐந்தாவது நிலையில்
மண்டல அளவில் அவை தொகுக்கப்பட்டு ஆலோசனைகளின் ஒரு தொகுதி உருவாக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர, இணையத்தின் மூலம் ஆர்வமுள்ள கல்வியின் பங்குதாரர்களிடமிருந்த, அவர்கள் எந்த
நிலையில் இருந்தாலும், வரவேற்கப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கின்றன.
ஆலோசனைகளின் தொகுப்பில் இது ஆறாவது இடத்தைப் பெற்றிருந்தாலும், இது பிரமிடின் ஒரு பகுதியாக
இல்லாமல் அதன் சிலபல குறுக்குவெட்டுப் பரப்புகளிலிருந்து பெறப்பட்டு தொகுக்கப்பட்ட நேரடியான ஆலோசனைகள். இறுதியாக
ஏழாவது இடத்தில், மேலே கூறப்பட்டுள்ள ஐவர் குழு வந்தமர்கிறது. இந்தக் குழுவின் பணி,
இவ்வாறுத் தொகுக்கப்பட்ட ஆலோசனைகளை, கல்வி நிர்வாகத்திற்கு ஏற்ற மாதிரியான பரிந்துரைகளாக
மாற்றியமைப்பதுதான். இதற்கு மிகவும் தகுதியானவர்கள் கல்வியாளர்களை விட ஆட்சிப்பணி அனுபவஸ்தர்களே.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"> <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இக்குழுவின் அறிக்கையின் இரண்டாவது
அத்தியாத்தின்படி, குழு அமைப்பதற்கு முன்பாகவே மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
மேலே கூறப்பட்ட பிரமிடின் முதல் ஆறு நிலைகளிலும் ஆலோசனைகளைப் பெற்று தொகுக்கும் பணியை
முடித்திருக்கிறது. இந்தத் தொகுக்கப்பட்ட ஆவணங்களிலிருந்துப் பெறப்பட்டத் தகவல்களை
கல்வியாளர்களுடனும் துறையின் பல்வேறு நிபுணர்களுடனும் மீண்டும் நேரடி உரையாடல்கள் மூலம்,
இக்குழு செறிவுப் படுத்தியிருக்கிறது. பிரச்சனைகளின் வீச்சின் வெவ்வேறு திசைகளில் தங்கள்
கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களின் ஆலோசனைகளும் கேட்டறியப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கின்றன.
அனைத்து மாநில மற்றும் தேசிய கல்வித்துறை அதிகாரிகளின் பிரதிநிதிகளுடன் முறைசார்ந்த
மற்றும் முறைசாராத, இயல்பான ஆலோசனை அமர்வுகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இந்த அத்தியாயத்தில்
கூறப்பட்டிருக்கும் தகவல்களின் படி, இந்தக் குழு மிக விரிவான, எல்லா சாத்தியமான வழிகளினூடாகவும்
தகவல்களைப் பெற முயற்சித்திருப்பது தெரிகிறது. இத்தகைய அறிக்கைகளில் குழுவின் பணிகளை
சற்றே மிகைப்படுத்திக் கூறுவது பெரும்பாலும் இயல்பானதுதான். அந்த மிகைப்படுத்தலை சரியீடு
செய்வதற்கான் சமன் காரணியை (Equating Factor)
கணக்கில் கொண்டாலும், இந்த அறிக்கைக்காக குழுவும், குழுவிற்கு கொடுக்கப்பட்ட
ஆவணங்களுக்காக மனித மேம்பாட்டுத் துறை அமைச்சகமும் மிகப்பெரிய பணியைச் செய்திருக்கின்றன.
கல்வி என்னும் கருத்தின் மேல் ஆர்வமுடையவனாக, இந்தப் பணியை என்னளவில் பாராட்டாமல் கடந்து
செல்ல முடியவில்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இறுதி அறிக்கை ஒன்பது அத்தியாயங்களாகப்
பிரிக்கப்பட்டு, 240 பக்கங்களில் அளிக்கப்பட்டிருக்கிறது. முதல் அத்தியாயம் இந்தியாவில்
கல்வியைப் பற்றிய சுருங்கிய வரலாற்றுச் சித்திரத்தை அளிப்பதுடன் அதன் தற்போதைய நிலையையும்
கோடிட்டுக் காட்டுகிறது. இரண்டாவது அத்தியாயம் இந்த அறிக்கைக்காக பின்பற்றிய அணுகுமுறைகளையும்
செயல்முறைகளையும் விளக்குகிறது. மூன்றாவது அத்தியாயம் இதன் சந்தர்ப்பச் சூழலையும் நோக்கத்தையும்
விவரிக்கிறது. அடுத்த அத்தியாயம் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான தேவையை விளக்குகிறது.
அதற்கடுத்த அத்தியாயம் கல்வி ஆளுகையை (Governance in Education) விளக்குகிறது. ஆறாவது
மற்றும் ஏழாவது அத்தியாயங்கள் பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்விக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
எட்டாவது அத்தியாம் தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களைப் பற்றி பேசுகிறது. ஒவ்வொரு அத்தியாயத்தின்
இறுதியிலும் கொடுக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகள் தொகுக்கப்பட்டு குழுவின் ஒட்டு மொத்தப்
பரிந்துரைகளாக ஒன்பதாவது அத்தியாயத்தில் அளிக்கப்பட்டிருக்கிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இந்த அறிக்கையில் தற்போதைய
கல்வியின் நிலை உள்ளவாறே முன்வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு எல்லையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களின்
நியமனங்கள் திறன் சார்ந்தது அல்லாமல் அரசியல் சார்ந்து இருப்பதையும் கல்வியில் அதன்
தாக்கத்தையும் சுட்டிக்காட்டுகிறது. மறு எல்லையில் பல பல்கலைக்கழகங்கள் கல்வி நிலையங்களாக இல்லாமல், பட்டங்களை விற்பனை
செய்யும் நிறுவனங்களாக இருப்பதையும் கூறுகிறது. ஒரு எல்லையில் முந்தையக் கல்விக் கொள்கைகளின்
அமலாக்கங்களால் பெரும்பாலானவர்களுக்கு கல்வி எட்டக்கூடியதாக மாறியிருப்பதை கூறிவிட்டு
மறு எல்லையில் கல்வியின் தரம் உயரவில்லை, மாறாக தாழ்ந்திருக்கிறது என்பதையும் அறிவிக்கிறது.
ஒரு திசையில் இந்தியக் கல்வி அமைப்புதான் உலகிலேயே பெரிய கல்வியமைப்பாக இருக்கும் அதேவேளையில்,
அதன் மறுபக்கமாக உலகக் கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் இந்தியாவின் மிகச்சிறந்த கல்வி
நிறுவனங்கள் கூட பின்வரிசையிலேயே இருப்பதையும் காட்டுகிறது. ஒரு திசையில் ஆசிரியர்
பயிற்சியின் தரம் மிகமிகத் தாழ்ந்த நிலையில் இருக்கும்போது மறு திசையில் ஆசிரியர் பணிக்கான
தேர்வு மற்றும் பணிமாற்றம் போன்றவற்றில் மலிந்திருக்கும் ஊழலையும் பணியாற்றும் ஆசிரியர்களின்
திறமையின்மையையும் பணிக்கு வராமல் இருப்பதையும் (Absenteeism) கவனத்தில் கொள்கிறது.
அறிக்கையில் தற்போதைய கல்வியின் நிலைக்குக் காரணமான அனைத்துக் காரணங்களும் பட்டியலிடப்பட்டிருக்கிறது.
ஆசிரியர் பயிற்சியின் தரத்தையும் ஆசிரியர்களின் தரத்தையும் உயர்த்துவதற்கு கடுமையான,
அவர்களால் விரும்பப்படாத நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கும் என்பதையும் அறிவிக்கிறது.
<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">குழுவின் பரிந்துரைகளை மட்டும்
அறிந்துக் கொள்வதற்கு ஒன்பதாவது அத்தியாயம் மட்டும் போதுமானது. ஆனால் அவை எத்தகைய சூழலில்
பரிந்துரைக்கப்பட்டுள்ளன என அறிய முழு அறிக்கையையும் படிக்க வேண்டியிருக்கிறது. இந்த
அறிக்கையின் மீதான விமர்சனங்களை, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் பொதுமக்களிடம்
ஆகஸ்ட் 16ம் தேதிக்கு முன் அளிக்குமாறு கோரியிருக்கிறது. அதன் பின் இறுதிக் கொள்கை
வகுக்கப்படலாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">சில ஊடகங்களில் புதிய தேசியக்
கல்விக் கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. திருநெல்வேலியில்
இதற்கு எதிராக சமத்துவக் கல்விக்கான கூட்டமைப்பு
என்னும் அமைப்பின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றிருக்கிறது. தமிழகத்தின்
பெரும்பாலான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தப் போராட்டத்தில் தங்கள் எதிர்ப்பிற்கான காரணங்களாக, புதிய கல்விக் கொள்கை இந்துத்துவத்தை
பரப்புவதற்கும், வரலாற்றை மாற்றவும், கல்வியை வியாபாரமாக்கவும் சமஸ்கிருதத்தை திணிக்கவும்
மத்திய அரசு முயற்சிக்கிறது என்பவற்றை முன்வைத்திருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அறிக்கையை முழுவதும் படித்த
பின்பும் மேலே கூறிய எந்த காரணங்களும் அதில் கூறப்பட்டிருப்பதாக தோன்றவில்லை. உண்மையில் கல்வி வியாபாரத்திற்கு எதிராகவே
இந்த அறிக்கை பல பரிந்துரைகளைச் செய்திருக்கிறது. நாட்டின் மொத்த உற்பத்தியில் குறைந்தப்பட்சம்
6% அளவுக்காவது கல்வித்துறைக்கு ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்னும் பரிந்துரை கல்வி
வியாபாரத்தை ஊக்குவிப்பதற்காக நிச்சயம் இருக்காது. உயர் ஆராய்ச்சித் துறைகளில் தனியார்
முதலீட்டை, தெளிவான கொள்கைகளுக்கும் தரம் சார்ந்த நிபந்தனைகளுக்கும் உட்பட்டு வரவேற்கலாம்
என்பதைக் கூறுகிறது. இதைக் கல்வி வியாபாரம் என எதிர்த்தால், இது எந்த பின்னணியில் கூறப்பட்டிருக்கிறது
என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. மாணவர்களுக்கு அனைத்து மதங்களின்
அடிப்படைகளும் கற்பிக்க வேண்டும் என்னும் ஒரு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இன்றைய
நிலையில் இது மிகவும் தேவையானது. அனைத்து மதங்களையும் என்பதை எவ்வாறு இந்துத்துவம்
என்று புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் புரிந்துக் கொள்ள முடியவில்லை. இந்தியாவின்
தத்துவம், கலை, பண்பாடு, அறிவியல் போன்றவை சமஸ்கிருதத்துடன் நெருங்கிய தொடர்புடையவையாக
இருப்பதால், சமஸ்கிருத கல்விக்கான சுதந்திரமான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று
அறிக்கை கூறுகிறது. சுதந்திரமான வாய்ப்பு என்பதை கட்டாயம் என்று எவ்வாறு எடுத்துக்
கொண்டார்கள்? சமஸ்கிருதம் படிக்க விரும்புபவர்களுக்கான வாய்ப்பை எதிர்ப்பின் மூலம்
இவர்கள் கட்டாயமாக மறுத்துவிடுகிறார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இன்னொரு ஊடகத்தில்
வெளியான ஒரு கட்டுரை வேறு சில பரிந்துரைகளின் உதிரி வாக்கியங்களை, அந்த வாக்கியங்கள்
கூறுவதன் பின்னணியை கருத்தில் கொள்ளாமல், அதற்கு எதிரான தன் கேள்விகளை முன்வைத்திருக்கிறது.
இத்தகைய பின்னணியைக் கருத்தில் கொள்ளாத உதிரிக் கேள்விகளுக்கு யாராலும் பதில் அளித்து
விட முடியாது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">ஐனநாயக சமூகத்தின் அங்கத்தினர்களாக,
அந்த சமூகத்தின் கல்விக் கொள்கைக்கு முன்னோட்டமான இந்த அறிக்கையை ஆதரிப்பதோ எதிர்ப்பதோ
அவரவர் கருத்துச் சுதந்திரம். இந்த அறிக்கையில் ஒரு வாக்கியம் இவ்வாறு வருகிறது; அடுத்த
பத்தாண்டுகளில் வரவிருக்கும் பணியாளர்களை, நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் பங்களிப்பதற்காக
போதிய அளவு கற்பிக்கவும் பயற்சியளிக்கவும் வேண்டும். மிகுந்த அக்கறையுடன் இதைக் கவனிக்காமலிருந்தால்,
மக்கள் தொகையில் இளைஞர்களின் அதிகமான தொகையால் உத்தேசிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி,
உண்மையிலேயே அவ்வாறன்றி பேரிடராக மாறிவிடலாம். (</span><span lang="EN-US" style="font-size: 11.5pt; line-height: 115%;">The work force in the next decades
need to be adequately educated / trained, for them to play a part in nation
building. Indeed if this is not attended to with great care today, the
projected demographic ‘dividend’ may actually turn out to be a ‘disaster’ in
the next decades.) </span><span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இதைப் புரிந்து கொள்வதில் எந்த இடரும் இருக்க
வாய்ப்பில்லை. ஆக, கல்வி சீர்திருத்தத்தின் மேல் உள்ள தனிப்பட்ட மனிதர்களின் மனச்சாய்வு,
அடுத்த பத்தாண்டுகளில் இளைஞர்களும், எனவே சமூகமும் எந்த திசையில் பயணிக்க வேண்டும்
என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமான காரணி. சமூகத்தைக் கட்டமைக்க வகுக்கப்படும் இந்த
கல்விக் கொள்கையை எதிர்ப்பவர்களோ ஆதரிப்பவர்களோ அரசியல் அல்லது வேறு தனிப்பட்டக் காரணங்களுக்காக
சிலர் முன் வைக்கும் உதிரி வாக்கியங்களை அவ்வாறே ஏற்றுக் கொள்ளாமல் அறிக்கையில் அல்லது
கொள்கையில் அந்த உதிரிவாக்கியங்கள் எந்தப் பின்னணியில், எந்த நோக்கத்திற்காக கூறப்பட்டிருக்கிறது
என்பதை சுயமாக அறிந்து கொண்டு, அதன் அடிப்படையில் தங்கள் நிலைப்பாடுகளை எடுப்பார்கள்
என்றால், கல்வி சீர்திருத்தம் இந்தியாவில் சாத்தியமாகலாம். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">குழுவின் பரிந்துரையை இந்தச் சுட்டியில் பதிவிறக்கம்
செய்யலாம்.</span><span lang="EN-US" style="background: white; color: #006621; font-family: "latha" , "sans-serif"; font-size: 10.5pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<br />
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="background: white; color: #006621; font-family: "arial" , "sans-serif"; font-size: 10.5pt; line-height: 115%;"><a href="http://www.nuepa.org/New/download/NEP2016/ReportNEP.pdf">www.nuepa.org/New/download/NEP2016/ReportNEP.pdf</a><o:p></o:p></span></div>
</div>
அக மாற்றம்http://www.blogger.com/profile/11837501695397421246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9135454180211325415.post-79167239352660237262016-08-24T20:52:00.001+05:302016-08-24T20:52:17.825+05:30உலகமயமாதல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-size: x-small;">15-08-2016 அன்று <a href="http://solvanam.com/?p=46155">சொல்வனம்</a> இணையப்பத்திரிகையில் பதிப்பிக்கப்பட்டது.</span><br />
<br />
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;">தற்போது நான் வாசித்துக் கொண்டிருக்கும்
இரு தொடர்களும், மிகப்பரவலாக உலகம் முழுவதும் பேசப்பட்ட பொருளாதாரத்தின் இரு துருவங்களையும்
இணைக்கும் கோட்டில் நிகழ்ந்த ஒரு நிகழ்வும், ஒரு சாதாரண மனிதனின் பார்வையில் பொருளாதாரம்
குறித்த என் எண்ணங்களைத் தூண்டியது. எந்தத் துறையாக இருந்தாலும் சமூகத்தின் பெரும்பான்மை
மக்களின் எண்ணங்களின் திசையில் தங்கள் கொள்கைகளை வகுக்கும் நிபுணர்கள், சந்தேகமில்லாமல்
அந்தத் துறையில் வெற்றியடைவார்கள். ஆனால் பிரச்சனை என்னவென்றால் சாதாரணர்களில் பெரும்பான்மையானவர்கள்,
தங்கள் வாழ்வின் சூழல்களைக் குறித்து எந்த ஒரு கருத்தும் இல்லாமல், அவ்வப்போது வெளிப்படும்
உணர்சிவசப்பட வைக்கும் பிறர் கருத்துக்களை சுயசிந்தனை இல்லாமல் தொடர்பவர்களாக இருக்கிறார்கள்.
இந்த வகையில் சமூகத்தின் சாதாரண மனிதனின் எவ்விதமான சுயபபார்வையும் முக்கியமானதே.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;">முதலாவதாக நான் வாசித்துக்
கொண்டிருக்கும் தொடர் ''</span><span lang="EN-US"><a href="https://pastorgodson.wordpress.com/2016/05/"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;">பனைமரச்
சாலை''</span></a></span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;"> என்னும் தலைப்பில் காட்சன்
சாமுவேல் என்பவர் தனது வலைத்தளத்தில் எழுதிவரும் தொடர். இதில் அவர் மும்பையிலிருந்து
நாகர்கோவில் நோக்கிய தனது இருசக்கர வாகன பயணத்தில் தேர்ந்தெடுத்த பனைமரம் சார்ந்த தொழில்கள்
நடைபெறும் பாதைகளில் அவதானித்தவற்றையும் அவற்றுடன் தொடர்புடைய அவருடைய எண்ணங்களையும்
பிற அனுபவங்களையும் தொகுத்து எழுதி வருகிறார். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;">இரண்டாவதாக இந்தியாவில் உலகமயமாக்கம்
தொடங்கி இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைந்ததன் நினைவாக ''தி இந்து' தமிழ் நாளிதளில்
வெளியிடப்படும் நடுப்பக்கக் கட்டுரைகள். பல்வேறு கட்டுரையாளர்களால் - அவர்கள் அனைவரும்
பொருளாதார அறிஞர்கள் என்று என்னால் கூற முடியவில்லை; இந்தியாவில் உலகமயமாக்த்தின் சாதக
பாதகங்களை அவர்கள் பார்வையில் அலசும் கட்டுரைகள். உலகமயமாக்கம் இந்தியாவில் நன்மைகளை
நிகழ்த்தியிருக்கிறது என்னும் பார்வையும், இல்லை அது இந்தியாவிற்கு ஒட்டுமொத்தமாக தீமைகளையே
வழங்கியிருக்கிறது என்பதான பார்வையும் வெவ்வேறு கட்டுரையாளர்களால் முன்வைக்கப்பட்டு
வருகிறது. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;">அடுத்ததாக ''பிரெக்ஸிட்''
என எங்கும் ஒலித்த குரல்களின் பின்னால் இருந்த, பிரிட்டனின் பொதுஜனம் பிரதிபலித்த,
கிட்டத்தட்ட சமபலமுள்ள, உலகமயமாக்குதலுக்கு ஆதரவான மற்றும் எதிரான பிம்பங்கள். பொதுமக்களின்
விருப்பங்களே உலகமயமாக்கலையும் தேசியமயமாக்கலையும் இணைக்கும் கோடு என்று கருதுகிறேன்.
இந்தியா போன்ற பரந்த நாடுகளுக்கு, தேசியமயமாக்கலை, பொருளாதார பரவலாக்குதல்
(Economic Localization) என்று பொருள் கொள்ளலாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;">பொருளாதார அடிப்படையில் உலகமயமாக்கம்
(Globalization) மற்றும் சர்வதேசமயமாக்கம் (Internationalization) என்னும் இரு வார்த்தைகளும்
இருவேறு அர்த்தங்களை உடையவை. ஆனால் அவற்றுக்கிடையேயான வித்தியாசங்களும் மிகத்தெளிவாக
வரையறுக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. இருந்தாலும் அவற்றை இவ்வாறு கூறலாம்; உலகமயமாக்கம்
என்பது நாடுகளுக்கிடையேயான பொருளாதார எல்லைக் கோடுகளை ஒருங்கிணைத்து, வணிகம் முதலீடு
ஆகியவை முற்றிலும் சுதந்திரமாக உலகின் எந்தப் பகுதியிலும் செய்வதற்கான வாய்ப்புகளை
அளிப்பது. அத்துடன் கட்டுப்பாடுகளற்ற அல்லது மிக எளிதான தொழிலாளர்களின் குடிபெயர்தலுக்கும்
வாய்ப்பளிப்பது. சர்வதேசமயமாக்கல் என்பது நாடுகளுக்கிடையேயான வணிகத்தையும் உறவுகளையும்
சர்வதேச ஒப்பந்தங்கள் மூலமும் கூட்டமைப்புகள் மூலமும் ஏற்படுத்திக் கொள்வது. இன்னும்
குறிப்பாக கூறினால், உலகமயம் முற்றிலும் பொருளாதாரம் சார்ந்தது. சர்வதேசமயம் பொருளாதார
நோக்கங்களுக்கான அரசியலையும் உள்ளடக்கியது. இன்று நாம் உலகமயமாக்கம் என்னும்போது, பொருளாதாரத்துடன்
அந்த நோக்கத்திற்கான அரசியலையும் சேர்த்தே கூறுகிறோம். எனவே அவற்றுக்கான எல்லைக்கோடு
சந்தர்ப்பத்திற்கேற்ப மாறும் மெல்லிய கோடாகவே தோன்றுகிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;">உலகமயமாக்கலின் ஒரு அலகு ஐரோப்பாவில்
ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து தங்களுக்குள் வணிகம்
முதலீடு மற்றும் தொழிலாளர்களின் சுதந்திரமான இயக்கத்தை அனுமதித்திருக்கிறது. அந்த அலகில்
''பிரெக்ஸிட்'' மூலம் ஏற்பட்டிருக்கும் விரிசல், உலகமயமாக்கல் என்னும் கொள்கையை, அதன்
இன்றைய வடிவில், கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;">பொருளாதார உலகமயமாக்கம் என்னும்
கருத்து முழுமையான உலகமயமாக்கம் என்னும் பெருங்கனவுக்கு தொடக்கமாக கருதலாம் என நினைக்கிறேன்.
இன்றைய உலகமயமாக்கலுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்தாலும், முழுமையான உலகமயமாக்கல்
என்னும் கருத்து, </span><span lang="EN-US"><a href="https://en.wikipedia.org/wiki/Garry_Davis"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;">காரி டேவிஸ்</span></a></span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;"> (https://en.wikipedia.org/wiki/Garry_Davis) அவர்களால் இரண்டாம்
உலகப்போருக்கு பிற்பட்ட காலத்தில் முன்வைக்கப்பட்டது. எல்லைகளற்ற ஒரே பூமி, ஒரே சமூகம்.
</span><span lang="EN-US"><a href="http://www.jeyamohan.in/13312#.V4tNc_l97IU"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;">''உலகம் யாவையும்''</span></a></span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;"> என்னும் ஜெயமோகனின் சிறுகதை, காரி டேவிஸ் என்னும் ஆளுமையை புனைவு
வெளியில் தமிழில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. மனிதர்கள் அறிவின் முழுமையையடையும்போது
இது சாத்தியமாகலாம். இன்று மனிதர்கள் முழுமைக்கு வெகு தொலைவில்தான் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
எனவே மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவேண்டிய கருத்தாக்கமும் கூட. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;">இருபத்தைந்து ஆண்டுகள் கடந்து
விட்டாலும், இந்தியா இன்னும் உலகமயமாக்கலின் தொடக்க நிலையிலேயே இருக்கிறது. மிகச் சில
துறைகளில் மட்டும்தான் முழுமையான எல்லைகள் கடந்த முதலீடு சாத்தியப்படுத்தப் பட்டிருக்கிறது.
அதாவது 100% அந்நிய முதலீடு. தொழிலாளர்களின் சுதந்திரமான எல்லை கடந்த குடியேற்றம் இன்னும்
எங்கும் சாத்தியம் ஆகவில்லை. ஐரோப்பா என்னும் சிறு அலகினுள் மட்டும் அது செயல்படுத்தப்பட்டிருக்கிறது.
1945 - ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சர்வதேச நிதியம் (IMF) சர்வதேசமயமாக்கல் வழியாக உலகமயாக்கல்
திசை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட முதல் சில அடிகளில் ஒன்று. இந்தியா உலகமயமாக்கக் கொள்கைகளை
தழுவுவதற்கு நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பே பிற சில நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட
உலகமயமாக்கலும் பெரிய முன்னேற்றங்கள் அடைந்துள்ளதாகத் தோன்றவில்லை. அதாவது ஐரோப்பிய
யூனியனுக்கு உட்பட்ட நாடுகளைத் தவிர மற்ற எங்கும் சுதந்திரமான அல்லது கிட்டத்தட்ட சுதந்திரமான
தொழிலாளர் குடியேற்றம் அனுமதிக்கப்பட்டதில்லை. காரணம் மிக எளிமையானதுதான். உலக அரசாங்கம்
என்னும் கருத்தாக்கம் இன்னும் தோன்றவில்லை. அதாவது நாடுகள் அரசியல் ரீதியாகவும் சமூக
ரீதியாகவும் தங்களை தனி அலகுகளாகக் கொண்டிருக்கும்போது பொருளாதார ரீதியாக மட்டும் ஒரே
அலகாகக் கொள்ள முடியாது. அரசியல் மற்றும் சமுகத் தனித்தன்மையை பேணும்போது பொருளாதாரத்
தனித்தன்மையை இல்லாமல் செய்வது, உலகப் பொருளாதாரத்தை அரசியல் வலிமையுள்ளவர்கள் தங்கள்
லாபத்திற்காக சூழ்ச்சியுடன் எடுத்துக்கொள்வதற்கான வாய்ப்பை அளிக்கும். இது அரசியல்
வல்லமை இல்லாத நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தும். இன்றைய ஓரளவு தாராளமயமாக்கப்பட்ட
உலகில் இதுதான் நடந்துவருவதாகத் தோன்றுகிறது. மேலும் தங்களின் சுயமதிப்பில் பணமதிப்புடன்,
பிற அவசியமான மதிப்பீடுகளையும் சேர்க்கும் நிலை வரும்வரை, அல்லது பணமதிப்புக்காக பிற
மதிப்பீடுகளை இழப்பதற்கு விருப்பத்துடன் இருப்பது மாறும்வரைக்கும், இந்த நிலை மாறும்
என்று தோன்றவில்லை. ஏனெனில் மனிதனின் பணமதிப்பு அவன் வாழும் சூழலுக்கேற்ப, சூழலில்
உள்ள இயற்கைவளங்களின் இருப்பிற்கேற்ப மாறும் இயல்புடையது. மனிதனின் மதிப்பு மாறாமல்
இருக்க வேண்டுமானால் பணமதிப்புடன் வேறுசில மதிப்புகளையும் கொண்டிருக்க வேண்டும். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;">இந்தியாவில் கூட, ஒரு தேசமாகவே
இதுதான் நடந்ததாகத் தோன்றுகிறது. உதாரணமாக இயற்கை வளங்கள் நிறைந்த வடகிழக்கு இந்தியாவின்
வளங்களை ஒட்டு மொத்த இந்தியாவிற்காக எடுத்து விட்டு, அங்கிருக்கும் சமூகங்களுக்கு எதுவும்
அளிக்காமல் விட்டுவிட்டதுதான் நெடுங்காலம் வடகிழக்கு இந்தியாவில் நிகழ்ந்து வரும் அமைதியின்மைக்குக்
காரணமாக இருக்கலாம். இந்தியாவின் பிறப் பகுதிகளை ஒப்பிடும்போது வடகிழக்கு இந்தியா பொருளாதாரத்திலும்
அடிப்படை வசதிகளிலும் மிகவும் பின்தங்கி இருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவும்,
அதற்கு முன் இருந்த பிரிட்டீஷ் அரசாங்கமும் அங்கிருந்தவற்றை தங்களுக்காக எடுத்துக்
கொண்டன. வடகிழக்கின் அமைதியின்மைக்கு பொருளாதாரம் தவிர பல அரசியல், சமூக காரணங்களின்
விளைவாக ஏற்பட்ட ஊடுருவல்களும் காரணமாக இருந்திருக்கின்றன. இந்த ஊடுருவல்களுக்கு எளிய
இலக்காக வடகிழக்கு இருப்பதற்கு அதன் பின்தங்கிய நிலையே காரணம் என்று நினைக்கிறேன்.
இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே இந்த ஊடுருவல்கள் அங்கு நிகழந்து நிலைபெற்று விட்டன.
ஆனால் சுதந்திர இந்தியாவும், அப்பகுதியை முன்னேற்ற நெடுங்காலம் எதுவும் செய்யவில்லை
- காரணங்கள் ஆய்வுக்குரியவை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;">உலகமயமாக்கலில் என்னதான் நிகழ்கிறது?
மகத்தான கருத்தாக்கமாக இருந்தாலும் ஏன் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது? இது கருத்தளவில்
முழுமையான இயக்கமாக இருந்தாலும் நடைமுறையில் ஒருவழிப் பாதையாக இருப்பதால் இருக்கலாம்
- முதலீடு செய்பவர்கள் ஒரு பகுதியின் வளங்களை எடுத்து விட்டு, அந்தப்பகுதிக்கு எவற்றையும்
திரும்ப அளிக்காமல் இருப்பதன் மூலம். அல்லது வெறும் பொருளாதார நோக்கத்தை மட்டும் கொண்டிருப்பதாலும்
இருக்கலாம். மனித வாழ்க்கைக்கு பொருளாதாரத்தின் தேவை ஒரு சிறு அலகு மட்டும்தான். பொருளாதாரம்
கடந்து பண்பாடு, உறவு, கலை, சுவை, உணர்வு என பல அலகுகள் வாழ்க்கையில் தேவையாக உள்ளன.
ஆனால் அந்த சிறு அலகை மட்டும் பிரதானப்படுத்தி உலகமயம் மற்றவற்றை புறந்தள்ளுவதால் இருக்கலாம்.
பொருளாதாரத்தின் அடிப்படையான நுகர்வை, பெரும் உற்பத்திகளின் சார்புடையவையாக மட்டும்
வைத்திருந்து, அந்தத் திசையில் மட்டும் முன்னெடுப்பதன் மூலம் பண்பாட்டுடன் தொடர்புடைய,
பண்பாடு சார்ந்த சமூகத்தின் உற்பத்திகளை, கலைகளை, உணர்வுகளை முக்கியத்துவம் இல்லாமல்
செய்வதால் இருக்கலாம். பொருளாதாரத்திற்கான உற்பத்தி பெருமளவு இயந்திரமயமாகி விட்டது.
சேவை இயந்திரமயமாகி வருகிறது. சேவையின் பெரும்பகுதியும் இயந்திரமயமாகிவிட்டால், மனிதனின்
தேவை நுகர்வுக்கு மட்டும்தான் - இயந்திரங்களின் உற்பத்திக்காகவும் இயக்கத்திற்காகவும்
தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்தப்பட்ச மனிதர்களைத் தவிர! அந்த நிலையில் இயந்திரங்களுடன்
மனிதர்கள் பொருளாதார உற்பத்தியில் போட்டியிட வேண்டுமானால், மனிதர்களின் பணமதிப்பு,
இயந்திரத்தின் பணமதிப்பை விட குறைந்தாக வேண்டும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;">இந்த நிலையில்தான் காட்சன்
சாமுவேல் அவர்களின் பயணமும் அவர் எழுதிவரும் </span><span lang="EN-US"><a href="https://pastorgodson.wordpress.com/2016/05/"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;">பனைமரச்
சாலை</span></a></span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;"> தொடரும் முக்கியத்துவம் பெறுகின்றன.
இயற்கை சார்ந்த ஒரு தொழிலையும், அந்தத் தொழிலின் உற்பத்தியின் பயன்பாடுகளையும் ஆவணப்படுத்துவதுடன்
அந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளிகளின் சமூக மரியாதையையும் எனவே சுய மரியாதையையும்
மீட்டெடுக்கும் முயற்சி - சுயமரியாதையை இழந்த சமூகம் மொத்த மனித சமூகத்திற்கும் பாரமாகவே
மாறி விடும். தனிமனிதர்களின் தனித்துவத்துடன் கூடிய பொருளாதார பரவலாக்கத்திற்கான ஒரு
மாதிரி முயற்சி. அத்தகையவர்களுக்கான ஒரு ஊக்குவிப்பு.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;">இன்று நாம் பெற்றிருக்கும்
வசதி வாய்ப்புகளில், தொழில்நுட்பங்களில் பெரும்பான்மையானவை பொருளாதார உலகமயமாக்கலின்
பயன்களே என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரத்தில் பலவிதமான எதிர்மறை விளைவுகளை
பண்பாட்டிலும், தொழில்களிலும் வாழ்க்கை முறைகளிலும், மனித இருப்பிலும் அவை உருவாக்கியுள்ளன
என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனில் நாம் பெற்ற வசதிகளுக்காக அதைத்
தொடர்ந்து ஆதரிப்பதா அல்லது எதிர்மறை விளைவுகளுக்காக எதிர்ப்பதா?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;"><br /></span></div>
<br />
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;">இரண்டுமே தேவையற்றதாக இருக்கலாம்.
ஏனெனில் உலகமயமாக்கம் என்பது மகத்தான கருத்தாக்கம். அதன் முழுமை நிலையில் தேச, சமூக,
பொருளாதார, பண்பாட்டு எல்லைகளைக் கடந்து ஒரே சமூகமாக உலக மனிதர்கள் அனைவரையும் உணர
வைக்கும் ஒன்று. அதை முழுமையாக செயல்படுத்த பொருளாதார நிபுணர்கள் மட்டும் போதுமானவர்களாக
இருக்க முடியாது. அதுவே இன்றைய உலகமயமாக்கலின் சிறு அலகில் நிகழ்ந்த பின்னோக்கிய நகர்வுக்கு
காரணமாக இருக்கலாம். இங்கு பொருளாதாரத்தை விட பண்பாட்டை முன்னிறுத்தி, பொருளாதாரத்தை
பண்பாட்டின் சிறுதுளியாக எடுத்துச் செல்ல முடிந்தால், அது காரி டேவிஸ் அவர்கள் கனவு
கண்ட உலகமயமாக்கலை நோக்கி தொடங்கும் பயணமாக இருக்கலாம். இங்கு கூறுவது ஆதிக்கம் பெற்ற
ஒரு பண்பாட்டை சிறு பண்பாடுகள் மேல் திணிப்பது அல்ல. மாறாக அனைத்துப் பண்பாடுகளும்
அவற்றின் பொக்கிஷங்களை மற்றப் பண்பாடுகளின் தேவைகளுக்கேற்ப அளிக்கும் விரிவு! அந்த
விரிவின் மூலம் எல்லாப் பண்பாடுகளும் சம அந்தஸ்தைப் பெறுவது. இறுதியில் பிரிவுகள் இல்லாத
ஆனால் எண்ணற்ற சுயங்கள் உடைய முற்றிலும் திறந்த பண்பாட்டு வெளி! கனவுதான்! <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-language: TA;">blog.change@gmail.com</span></div>
</div>
அக மாற்றம்http://www.blogger.com/profile/11837501695397421246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9135454180211325415.post-25990813486647815772016-08-22T20:13:00.000+05:302016-08-22T20:13:05.500+05:30புதிய தேசிய கல்விக் கொள்கை - பள்ளிக் கல்வி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><a href="http://siragu.com/?p=21323">சிறகு</a> இணையப் பத்திரிகையில் 20-08-2016 அன்று பதிப்பிக்கப்பட்டது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">கல்விக் கொள்கைகள் கடைசியாக 1986-ம் வருடம் உருவாக்கப்பட்டு,
1992-ம் ஆண்டு அதில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. அதன் பின் கிட்டத்தட்ட
30 வருடங்கள் கடந்து விட்டன. புதிய கல்விக் கொள்கைக்கான அறிக்கைகளை மதிப்பிடுவதற்கு,
இந்தக் கால வெளியில் நிகழ்ந்திருக்கும் தேசிய, சமூக, பொருளாதார, தொழில்நுட்ப மாற்றங்களை
கணக்கில் கொண்டாக வேண்டும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">தகவல் தொடர்பு தொழில்நுட்பம் இன்று தேசத்தின் கால,
தூர இடைவெளிகளை பெருமளவு குறைத்திருக்கிறது. கிளர்ச்சியூட்டும் எதிர்மறை தகவல்கள்தான்
மிக வேகமாக சமூகத்தில் பரவுவுகின்றன. இது சமூக எண்ணங்களை எதிர்மறையாகவே வைத்திருக்கிறது.
பொருளாதார மாற்றங்கள், மக்கள் சமூக ஒத்திசைவுடன், சேர்ந்து வாழ்வதற்கான தேவையை குறைத்திருக்கிறது
- அதாவது, பொருளாதார சுதந்திரத்தையும் எனவே பொருளாதார தன்னிறைவையும் வழங்குகிறது. இதன்
மறுவிசையாக சமூகத்தின் அற உணர்வு குறைகிறது. பொருளாதார, தொழில்நுட்ப மாற்றங்கள், சமூகத்தின்
இயங்கு தளத்தை தொடர்ச்சியாக மாற்றியமைக்கிறது. சமூகம் அதன் மாறிய இயங்குதளத்தில் உராய்வின்றி
செல்ல வேண்டுமானால், சமூகத்தின் எண்ணங்களைக் கட்டமைக்கும் கல்வி, அந்த இயங்குதளத்திற்கு
ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டாக வேண்டும். மனனம் செய்யும் திறனையே பிரதானமாக்கப்பட்டிருக்கும்
இன்றைய கல்வி முறையில், சிந்தனைத் திறன் மழுங்குகிறது. இதன் தொடர்ச்சியாக, கிளர்ச்சியூட்டும்
தகவல்கள் முக்கியத்துவம் பெறுவதும், மனிதனின் புற உலகத்துடனான நுண்ணிய உறவுகள் உணரப்படாமல்
செல்வதும் நிகழ்கிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">புதிய தேசிய க</span><span style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; line-height: 115%;">ல்விக் கொள்கை, சமூகத்தின் இன்றைய
இயங்கு தளத்திற்கு ஏற்றவாறு கல்வியை மாற்றியமைப்பதற்கான ஒரு முயற்சி என்றே கருதுகிறேன்.
சமூகத்தின் எதிர்மறை இயக்கங்களை இல்லாமல் செய்யும் சமூக எண்ணங்களை உற்பத்தி செய்வதாக
அந்தக் கல்வி அமைய வேண்டும். அதே நேரத்தில், பொருளாதாரம் உராய்வின்றி செல்வதற்கான வாய்ப்புகளை
ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். பொருளாதாரத்திற்குத் தேவையான தொழில் திறமைகளை கல்வி
அளித்தாக வேண்டும்.அதே நேரத்தில், மாணவர்களின் கற்பனை மற்றும் சிந்தனைத் திறன்களையும்
பண்படுத்த வேண்டும். அதாவது சமூகத்திற்கு அளிக்கப்படும் கல்வி ஒரே நேரத்தில் அக மற்றும்
புற நோக்கு உடையதாக இருக்கு வேண்டும். அக நோக்கு சமூக உறவுகளை மேம்படுத்தும். புற நோக்கு,
பொருளாதாரத்தை மேம்படுத்தும். அவை இரண்டும் ஒத்திசைவுடன் இருந்தால் வாழ்க்கை முழுமையாக
அமையலாம்.</span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">புதிய கல்விக் கொள்கைக்கான குழுவின் அறிக்கையும்,
அதன் அடிப்படையிலான மனித வள மேம்பாட்டுத் துறையின் கொள்கைக்கான வரைவு அறிக்கையிலும்
கூறப்பட்டுள்ள, பள்ளிக் கல்வி குறித்த சில தகவல்களைப் பார்க்கலாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">மகாத்மா காந்தியின் இந்தக் கூற்று, வரைவு அறிக்கையில்
மேற்கோள் காட்டப்பட்டுள்ளது; ''முக்கியமான இக்கட்டு என்னவென்றால், மக்களுக்கு கல்வி
என்றால் உண்மையில் என்ன என்பது குறித்து எந்தக் கருத்துக்களும் இல்லை. நிலத்தின் மதிப்பையும்
பங்கு பரிவர்த்தனையில் பங்கின் மதிப்பையும் மதிப்பிடுவதைப் போன்று நாம் கல்வியின் மதிப்பை
மதிப்பிடுகிறோம். பொருளீட்டுவதற்கு மட்டும் தேவையான கல்வியை அளிப்பதற்கே விரும்புகிறோம்.
கற்றவர்களின் பண்புகளின் மாற்றம் குறித்து எந்த சிந்தனைகளையும் நாம் வெளிப்படுத்துவதில்லை.''
இன்றளவும் பொதுவெளியில் கல்வி குறித்தான மதிப்பீடு இவ்வாறாகவே இருக்கிறது. மாற்றப்பட
வேண்டிய மதிப்பீடு!<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">2014-ம் ஆண்டு, நாடு முழுவதுமான, குறிப்பாக பின்தங்கிய
மாவட்டங்களில் உள்ள சுமார் ஆறு இலட்சம் மாணவர்களிடையே நடத்தப்பட்ட திறனாய்வு கொடுத்த
முடிவுகள் இன்றைய கல்வியின் உண்மையான தரத்தை மதிப்பிடுகிறது. இந்தத் திறனாய்வின்படி
ஐந்தாம் வகுப்பில் படிக்கும் சுமார் பாதி அளவிலான மாணவர்களுக்கு, இரண்டாம் வகுப்புப்
பாடங்களை வாசிக்க முடியவில்லை. அதே அளவு ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்பிற்குத்
தேவையான அடிப்படை கணிதத் திறமையும் இல்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">மத்திய அரசின் பள்ளிக் கல்வி நிறுவனங்களான கேந்த்ரிய
வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா, கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா போன்றவற்றின்
தரம் குறிப்பிடத்தக்க அளவில் சிறப்பாக இருப்பது, இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
இந்தப் பள்ளிகள், சாத்தியமுள்ள இடங்களில் மேலும் விரிவாக்கப்படும் என்றும், இவற்றின்
வெற்றிக்கான காரணங்களை ஆராய்ந்து அவை மாநிலங்களில் அமல்படுத்தப்படும் என்றும் வரைவுக்
கொள்கை கூறுகிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அனைத்து மாணவர்களுக்கும் அடிப்படைக் கடமைகள் மற்றும்
உரிமைகள் குறித்து போதிக்கப்படும். அறிவியல் பாடங்களில் செயல்முறை கல்வி ஆறாம் வகுப்பிலிருந்து
படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். முக்கியமாக தேர்வு முறைகள் தற்போதைய மனனம் செய்யும்
திறனை சோதிப்பதை விட்டுவிட்டு, விசாலமான அறிதல்கள், புரிதல்கள், வாசித்து அறிந்து கொள்ளும்
திறன், பிரச்சனைகளை தீர்க்கும் திறன் ஆகியவற்றை சோதிப்பதன் அடிப்படையில் மாற்றியமைக்கப்படும்.
இவை பள்ளிக் கல்வி குறித்த சீர்திருத்தங்களில் கூறப்பட்டிருக்கிறது. இந்தப் பரிந்துரைகள்தான்
கிராமத்து மாணவர்களுக்கு பொருந்தாததாக, இந்தக் கொள்கைகளை எதிர்ப்பவர்களால் முன்வைக்கப்படுகிறது.
ஆக, கிராமப்புற மாணவர்கள் என்று அழைக்கப்படும் மாணவர்கள், தொடர்ந்து கல்வியின் பயனை
அடைய முடியாமல் இருக்க வேண்டும் என்பதுதான் இவர்கள் விருப்பம் போல் தோன்றுகிறது. ஒருவேளை
இந்தப் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கு தேவையான திறனுள்ள ஆசிரியர்கள் இல்லாமல் எவ்வாறு
இதை நிறைவேற்றப்போகிறார்கள் போன்ற கேள்விகளை முன்வைத்திருந்தால் அவர்கள் கரிசனத்தை
புரிந்துக் கொண்டிருக்க முடியும். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">தேர்வு முறையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள இன்னொரு
முக்கியமான சீர்திருத்தம் பத்தாம் வகுப்புத் தேர்வை அறிவியல் கணிதம் ஆங்கிலம் ஆகிய
பாடங்களுக்கு, வெவ்வாறு திறனில் அமைக்கப்பட்ட இரண்டு பிரிவுகளாக நடத்துவது. மாணவர்கள்,
அவர்கள் மேற்படிப்பு எந்தப் பிரிவில் படிக்கப்போகிறார்கள் என்பதைப் பொறுத்து இவற்றில்
ஏதேனும் ஒன்றை தெரிந்தெடுக்காலம். அதாவது மேற்படிப்பில் அறிவியல் கணிதம் ஆங்கிலம் ஆகியவை
தேவைப்படும் பிரிவுகளில் படிக்க விரும்பும் மாணவர்கள், முதல் தரத்திலான தேர்வையும்
மற்றப் பிரிவுகளில் படிக்க விரும்பும் மாணவர்கள் அடுத்த தரத்திலான தேர்வையும் எழுதினால்
போதுமானது. இது மாணவர்கள் அனைவரையும், அவர்களின் தனிப்பட்ட திறனையும் விருப்பங்களையும்
கருத்தில் கொள்ளாமல், அவர்களுக்கு பிற்காலத்தில் தேவையில்லாத பாடங்களிலும் கடினமான
தேர்வு முறைகளின் வழியாக வர வைக்கும் தேவையற்ற முறை விலக்கப்படுகிறது.,<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">தேர்வுகளை மதிப்பிடும் முறை குறித்தும் இந்தக் கொள்கை
விரிவாகப் பேசுகிறது. பல கல்வி அமைப்புக்கள் இந்தியாவில் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும்
தனித் தனி தேர்வுகளை நடத்துகின்றன. தேர்வுகளின் தரமும் வெவ்வேறாக உள்ளன. இவை தவிர சில
கல்வி அமைப்புகள் கடினமான தேர்வுகளுக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கின்றன. மொத்த இந்திய
அளவில் மாணவர்களை மதிப்பிடும் தேவை வரும்போது இந்த முறைகளில் ஏற்றத்தாழ்வுகள் வருகின்றன.
எனவே தற்போதைய மதிப்பிடும் முறையில் மாறுதலைக் கொண்டுவர இவ்வரைவுக் கொள்கை பரிந்துரைக்கிறது.
இதற்காக இந்தியா முழுவதற்கும் பொதுவான பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கான
தேர்வுகள் அல்லது, மதிப்பிடும் முறையை Scaling அல்லது Percentile முறையில் மாற்றுவது
ஆகியவை வரைவுக் கொள்கையில் கூறப்பட்டிருக்கிறது<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">சென்ற வருடம் மனிதவள மேம்பாட்டுத் துறை. தேசிய திறன்
மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் கொள்கை - 2015 என்னும் கொள்கை விளக்க ஆவணத்தை வெளியிட்டிருக்கிறது.
அதன் படி, 25% பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் சேர்க்கப்படும்.
முறை சார்ந்த கல்வியைப் பெற முடியாமல், ஆனால் தொழில்களில் திறன் பெற்றவர்களுக்கு, அவர்கள்
திறனை மதிப்பிட்டு சான்றிதழ் வழங்கும் முறை கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் பல்வேறு காரணங்களால் முறைசார்ந்த கல்வியை பெற முடியாமல், ஆனால் தொழில் திறன்
பெற்றவர்களால் முறைசார்ந்த தொழில்களிலோ அல்லது சுய தொழிலோ செய்வதற்கான வங்கிக் கடன்களைப்
பெறுவது போன்றவற்றிற்கோ, இந்தச் சான்றிதழ் பெரிதும் உதவலாம். தொழில் வாய்ப்புக்களை
திறமையுள்ள அனைவருக்கும் அளிப்பதற்கான முக்கியமான முயற்சி என்று இதைக் கூறலாம். எதிர்மறையாக
கூறினால், மாணவர்களை பள்ளிக்கு வராமல் தொழிலுக்குச் செல்ல இது ஊக்குவிக்கும் என்றும்
கூறலாம். இந்தக் கொள்கைகள் எவ்வாறு நடைமுறைப்படுத்த்தப்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான்
இத்தகையக் கேள்விகளுக்கு பதில் பெற முடியலாம். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">கல்வியை அளிப்பதிலும் நிர்வாகம் செய்வதிலும் தகவல்
தொடர்பு தொழில்நுட்பத்தை எவ்வாறு உபயோகப்படுத்த முடியும் என்பதையும் இந்த வரைவுக் கொள்கை
விரிவாகப் பேசுகிறது. தகுதியான ஆசிரியர்களின் பற்றாக்குறை, இருக்கும் ஆசிரியர்களின்
தகுதியின்மை, பொறுப்பின்மை, பணிக்கு வராமை, போன்ற பிரச்சினைகள் கடுமையான அரசியல் கருத்தொருமையுடனும்
உறுதியுடனும் எதிர்கொள்ளப்படும் என்றும் கூறுகிறது. ஆசிரியர்களின் பொறுப்பின்மை பணிக்கு
வராமை போன்ற அத்துமீறல்கள் செல்பேசி மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகியவற்றின்
மூலம் எதிர்கொள்ளப்படும் என்றும் முன்வைக்கிறது. எல்லா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளும்
தரச்சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கான தொடர்ந்த பயிற்சிகளையும்,
சீரான இடைவெளிகளில் ஆசிரியர் திறன் மதிப்பிடும் தேர்வுகளையும் இக்கொள்கை கட்டாயமாக்குகிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இந்தக் கொள்கை பயிற்சி மொழியாக தாய்மொழியை பரிந்துரைக்கிறது.
இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தையும் மூன்றாவது மொழியாக மாநிலங்களின் விருப்பத் தேர்வுக்கும்
பரிந்துரைக்கிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">பள்ளிகளை தரவரிசைப் படுத்துவதற்கான சட்டகத்தையும்
(Framework) இந்த வரைவுக் கொள்கை குறிப்பிடுகிறது. இந்தப் பரிந்துரையை செயல்படுத்த
முடிந்தால், அது இந்தியக் கல்வியின் தரத்தில் ஒரு முக்கியமான பாய்ச்சலாக இருக்கும்.
<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span></div>
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US; mso-bidi-language: AR-SA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-language: EN-US; mso-fareast-theme-font: minor-latin;">இங்கு குறிப்பிடப்பட்டவைகள்
என் பார்வையில், பள்ளிக் கல்வியல் கொண்டுவரப்படும் முக்கியமான சீர்திருத்தங்கள். இவை
வெறுங்கொள்கைகளாக மட்டும் இருந்தால் அல்லது கொள்கை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருப்பவற்றை
செயல்படுத்தும் உறுதி அரசாங்கத்திடம் இல்லாமல் இருந்தால், இவற்றால் எந்தப் பயனும் இல்லை.
இதை நடைமுறைப்படுத்துவதில் வெற்றி பெற வேண்டுமானால், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் கல்வி
இயக்கத்துடன் மிக நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அதில் அரசாங்கம் எவ்வளவு வெற்றி
பெறுகிறதோ அதைப் பொறுத்துத்தான் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் அடையும்
வெற்றியும் இருக்கும். </span></div>
அக மாற்றம்http://www.blogger.com/profile/11837501695397421246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9135454180211325415.post-39962818549154794482016-08-14T20:31:00.000+05:302016-08-16T08:24:11.243+05:30ஏன் இந்த எதிர்ப்பு? - 1<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal">
<span style="font-size: 12px;"><a href="http://siragu.com/?p=21250">சிறகு</a> இணையப் பத்திரிகையில் 13-08-2016 அன்று பதிப்பிக்கப்பட்டது</span><br />
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span>
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">மத்திய மனிதவள மேம்பாட்டுத துறை அமைச்சகம், இந்தியாவின்
கல்வித்துதறையை மறு சீரமைப்பு செய்வதற்காக ஒரு குழுவை அமைத்து, அதன அறிக்கையின் அடிப்படையில்
வரைவு அறிக்கையை தயார்செய்து பொதுமக்களின் பார்வைக்கும் மேலான கருத்துக்களுக்குமாக
முன் வைத்திருக்கிறது. தமிழகத்தில் எப்போதும் போலவே மத்திய அரசு எது செய்தாலும், அது
எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும், மாநிலங்களுக்கு எதிராகவே என்னும் ரீதியில்
எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. எதிர்ப்பின் முன்னணியில் இருப்பது அரசியல் கட்சிகள்.
பின்னர் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள். மிக விரைவில் ஆசிரியர்களும் இதில் சேர்ந்து
விடுவதை எதிர்பார்க்கலாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">புதிய தேசிய கல்விக் கொள்கைகளுக்கான குழுவின் அறிக்கை
கல்வியியல் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திற்கான தேசியப் பல்கலைக்கழகத்தின் (</span><span lang="EN-US"><a href="http://www.nuepa.org/New/download/NEP2016/ReportNEP.pdf"><span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">NUEPA</span></a></span><span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">)
இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனம்தான் தேசிய கல்விக் கொள்கைகளுக்கான
குழுவின் செயலக அலுவலகமாக பணியாற்றியிருக்கிறது. கல்வித்துறை அமைச்சகத்தின் வரைவு அறிக்கை
அதன் இணையத்தளத்தில் பார்வைக்கு உள்ளது. ஆகஸ்ட்-16 ஆலோசனைகள் அளிப்பதற்கான கடைசி தினம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">ஊடகங்களில் வந்த செய்திகளின்படி, எதிர்ப்புக்கான
காரணங்களாக அறிக்கையின் சில பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட உதிரி வரிகள் காரணங்களாக
முன்வைக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. அவையாவன,<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoListParagraphCxSpFirst" style="mso-list: l0 level1 lfo1; text-indent: -18.0pt;">
</div>
<ul style="text-align: left;">
<li><span lang="EN-US" style="font-family: "symbol"; font-size: 9pt; line-height: 115%; text-indent: -18pt;">·<span style="font-family: "times new roman"; font-size: 7pt; font-stretch: normal; line-height: normal;">
</span></span><span lang="EN-US" style="font-family: "latha" , sans-serif; font-size: 9pt; line-height: 115%; text-indent: -18pt;">இந்தக் குழு கல்வியியல் நிபுணர்களைக்கொண்டு
அமைக்கப்படாமல், ஆட்சிப்பணி நிபுணர்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது</span></li>
<li><span lang="EN-US" style="font-family: "symbol"; font-size: 9pt; line-height: 115%; text-indent: -18pt;">·<span style="font-family: "times new roman"; font-size: 7pt; font-stretch: normal; line-height: normal;">
</span></span><span lang="EN-US" style="font-family: "latha" , sans-serif; font-size: 9pt; line-height: 115%; text-indent: -18pt;">சமஸ்கிருதத்தை பரவலாக்கும் முயற்சி
செய்யப்பட்டிருக்கிறது</span></li>
<li><span lang="EN-US" style="font-family: "symbol"; font-size: 9pt; line-height: 115%; text-indent: -18pt;">·<span style="font-family: "times new roman"; font-size: 7pt; font-stretch: normal; line-height: normal;">
</span></span><span lang="EN-US" style="font-family: "latha" , sans-serif; font-size: 9pt; line-height: 115%; text-indent: -18pt;">குலக்கல்வி முறையை கொண்டுவர அரசாங்கம்
முயல்கிறது</span></li>
<li><span lang="EN-US" style="font-family: "symbol"; font-size: 9pt; line-height: 115%; text-indent: -18pt;">·<span style="font-family: "times new roman"; font-size: 7pt; font-stretch: normal; line-height: normal;">
</span></span><span lang="EN-US" style="font-family: "latha" , sans-serif; font-size: 9pt; line-height: 115%; text-indent: -18pt;">மாநிலங்களுக்கான உரிமையை பறிப்பதாக
இருக்கிறது</span></li>
<li><span lang="EN-US" style="font-family: "symbol"; font-size: 9pt; line-height: 115%; text-indent: -18pt;">·<span style="font-family: "times new roman"; font-size: 7pt; font-stretch: normal; line-height: normal;">
</span></span><span lang="EN-US" style="font-family: "latha" , sans-serif; font-size: 9pt; line-height: 115%; text-indent: -18pt;">சிறுபான்மையினருக்கு எதிராக இருக்கிறது</span></li>
<li><span lang="EN-US" style="font-family: "symbol"; font-size: 9pt; line-height: 115%; text-indent: -18pt;">·<span style="font-family: "times new roman"; font-size: 7pt; font-stretch: normal; line-height: normal;">
</span></span><span lang="EN-US" style="font-family: "latha" , sans-serif; font-size: 9pt; line-height: 115%; text-indent: -18pt;">எட்டாம் வகுப்புவரைக்கும் மாணவர்களை
வகுப்புகளில் தோல்வியடைய செய்யாமல் கடந்து செல்ல வைக்கும் கொள்கையில் மாற்றம் கொண்டுவந்திருக்கிறது.</span></li>
</ul>
<!--[if !supportLists]--><br />
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இவை தவிர சில அடிப்படைகள் இல்லாத குற்றச்சாட்டுகளும்
முன்வைக்கப்படுகிறது. உதாரணமாக, இருபாலரும் சேர்ந்துப் பயிலும் வகுப்பறைகள் கூடாது என பரிந்துரைப்பதாக ஒரு குற்றச்சாட்டு. இந்த அறிக்கைகளில்,
இரண்டு முறை முழுவதும் படித்தப் பிறகும், தனியாக இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையைத்
தேடியபோதும் இத்தகைய ஒரு பரிந்துரை என் கவனத்தில் வரவில்லை. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">தேசிய கல்விக் கொள்கைக்கான குழுவின் அறிக்கையையும்
அமைச்சகத்தின் வரைவு அறிக்கையையும் மேலோட்டமாக படித்தால் கூட, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு
முகாந்திரம் இல்லை என்பது தெரியவரும். இந்தியாவின் தற்போதைய கல்வித் தரத்தைப் பற்றி
நாம் அனைவரும் அறிவோம். அதன் மீது நம்பத்தன்மையை உருவாக்க வேண்டுமானால், மிகக் கடுமையான
நடவடிக்கைகள் தேவை என்பதையும் அறிவோம். அரசால் அமைக்கப்பட்ட குழு, அத்தகைய கடுமையான,
தேவையான நடவடிக்கைகளைப் பரிந்துரைத்திருக்கிறது. அமைச்சகமும் அவற்றில் பலவற்றை ஏற்றுக்
கொண்டு, தன் வரைவறிக்கையை உருவாக்கியிருக்கிறது. கடுமையான நடவடிக்கைகள் என்றால் எதிர்ப்புகள்
தவிர்க்க முடியாதவை. அவைதான் இங்கு வெளிப்படுகின்றன. எதிர்ப்புகளுக்குக் காரணங்களாக,
அந்த நடவடிக்கைகளுக்காகக் கூறப்பட்டுள்ள பின்புலங்களை கவனத்தில் கொள்ளாமல், சில உதிரி
வாக்கியங்களை மட்டும் முன்னிலைப் படுத்தப்படுகிறது. அரசியல் கட்சிகள் இவ்வாறு இயல்பாக
எழும் எதிர்ப்புக்களை தங்கள் சுயலாபங்களுக்காக பயன்படுத்துகின்றன. அதுதான் இப்போது
நிகழத் தொடங்கியிருக்கிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இதில் ஆசிரியர்களின் திறமைகளை உயர்த்தவும் கண்காணிக்கவும்
பல நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எனவே பெரும்பாலான ஆசிரியர் சமூகமும் இதை
எதிர்க்கத் தொடங்கலாம். எதிர்ப்பதற்கான நேரடியான காரணங்களை வெளிப்படையாக அவர்களால்
கூற முடியாது. எனவே பிறர் இடும் கூக்குரல்களை போலி செய்வார்கள். சமூகத்தின் மற்றப்
பிரிவுகளைப் போலவே, ஆசிரியர் சமூகத்திலும் பெரும்பாலானவர்கள் தங்களுக்கொன்று தனிப்பட்ட
கொள்கைகள் இல்லாதவர்களாகவே இருப்பார்கள். சுயலாபத்திற்காக,
தங்கள் திறமையின்மை மற்றும் ஆர்வமின்மை போன்றவற்றின் மூலம் கல்வியை அழிக்கும் அச்சமூகத்தின்
ஒரு குறுங்குழு, இந்தப் பெரும்பான்மையினரை மூளைச் சலவை செய்து தங்களை ஆதரிக்கச் செய்து
விடுவார்கள். பின் என்ன? அரசியல் கட்சிகளுக்குக் கொண்டாட்டம்தான். கல்வியின் தரம் எக்கேடு
கெட்டால் அவர்களுக்கென்ன? <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">யார் கொள்கைகள் வகுத்தாலும், சில மனச்சாய்வுகள்
தவிர்க்க முடியாதவை. இத்தகைய மனச்சாய்வுகளை தொடர் விவாதம் மூலம் சரி செய்துவிட முடியலாம்.
அதற்குத் தேவை ஆரோக்கியமான விவாதம். ஆனால் இங்கு தமிழகத்தில் தொடங்கியிருப்பது அத்தகைய
விவாதம் அல்ல. ஒட்டுமொத்த எதிர்திசையிலான மனச்சாய்வு. தரமற்ற கல்வியைப் பெறும் சமூகத்தில்தான்
தங்களால் நிலைத்திருக்க முடியும் என்னும் குறுங்குழுக்களின் அடிமன விருப்பங்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">புதிய கல்விக் கொள்கைகளுக்கான அறிக்கை, கீழ் மட்டத்திலிருந்து,
அதாவது பொதுமக்களிடமிருந்தும் கல்வியாளர்களிடமிருந்தும் கருத்துக்கள் அறியப்பட்டு அவை
மேல் நோக்கிச் சென்று, பலமுறை மறுஆய்வுகள் மற்றும் தொகுப்புகள் செய்யப்பட்டு குழுவிடம்
சென்று சேர்ந்த தகவல்களிலிருந்தும், அந்த தகவல்களிலிருந்து பெறப்பட்ட கருத்தாக்கங்களை,
மீண்டும் கல்வியாளர்களுடனும், கல்வியின் பிற பங்குதாரர்களுடனும் விவாதித்து உருவாக்கப்பட்டிருக்கிறது.
இங்கு கல்வி நிபுணர்களால் கொள்கைகள் உருவாக்கப்படவில்லை. மாறாக கல்வியின் தற்போதையை
எதார்த்த நிலையையும், மாற்றியமைப்பதற்கான ஆலோசனைகளையும் சமூகத்தின் பரந்த வெளியிலிருந்துப்
பெற்று அவை தொகுக்கப்பட்டு மீண்டும் சரிபார்க்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய பணிக்கு
பொருத்தமானவர்கள் கல்வியாளர்களை விட ஆட்சிப்பணி அனுபவம் உடையவர்களே.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">நாம் ஏற்றுக்கொள்ள விரும்பினாலும்
இல்லாவிட்டாலும், இந்தியாவில் இன்று இருக்கும் எல்லா மொழிகளிலும், தற்போது ஆங்கிலத்தின்
தாக்கம் எவ்வாறு இருக்கிறதோ, அதைப்போல சமஸ்கிருதத்தின் தாக்கமும் நெடுங்காலமாக இருந்திருக்கிறது.
சுமார் ஐம்பது வருடங்களுக்கு முந்தைய வெகுஜன தமிழ் எழுத்துக்களில் கூட, சமஸ்கிருத கலைச்சொற்கள்
மிகுந்து இருந்திருக்கிறது. தற்போது, தமிழுக்கான கலைச் சொற்கள் பெருமளவு உருவாக்கப்பட்டிருந்தாலும்,
பல சமஸ்கிருத வார்த்தைகள் அவ்வாறே அல்லது சற்றே உருமாற்றி உபயோகப்படுத்தி வருகிறோம்.
இந்தியாவின் எல்லா மொழிகளிலும் அவ்வாறே. இந்தியா முழுமைக்குமான தத்துவமரபு சமஸ்கிருத
மொழியிலேயே இருந்திருக்கின்றன. பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் சில ஐரோப்பியர்கள்
தங்கள் சுய முயற்சியால் சமஸ்கிருதத்தைக் கற்று, அங்கிருந்தவற்றை தங்கள் மொழிகளில் மொழிபெயர்த்து
உரைகள் எழுதியிருக்காவிடில் இந்தியாவின் கலைச்செல்வங்கள் மற்றும் தத்துவங்களை பெருமளவு
இழந்து, நம் பண்பாட்டையும் இழந்து நின்றிருப்போம். இன்று சமஸ்கிருதத்தின் செல்வங்கள்
பெருமளவு பிற மொழிகளில் இருந்தாலும், சமஸ்கிருதத்தை அழிய விடுவது, நாம் பெற்றிருக்கும்
கலை மற்றும் அறிவுச் செல்வங்களின் மூலத்தை இழப்பதற்குச் சமமாகும். தத்துவங்கள் மாறும்
காலத்திற்கேற்ப மறுஆக்கம் செய்யப்படவேண்டுமென்றால், அவற்றின் மூலங்கள் காலவெளியில்
தொடர்ந்து இருந்தாக வேண்டும். மூலங்கள் அழிந்தால் அவற்றை மறுஆக்கம் செய்வதற்கான சாத்தியங்களும்
அழிந்து விடும். எனவே பண்பாடும் தேங்கி விடும். இந்தப் பின்னணியில், சமஸ்கிருதம் பள்ளிகளிலும்
பல்கலைக்கழகங்களிலும், பரந்த மனப்பான்மையுடன் பயிற்றுவிக்க முன்வைக்கப்படும் என்று
வரைவுக் கொள்கை கூறுகிறது. அனைவரும் சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்று கூறுவது சாத்தியம்
இல்லை. மூன்று மொழிக் கொள்கையில், விருப்பப்பாடமாக ஒருவர் கற்க விரும்பினால் அதற்கான
வாய்ப்புகளை இல்லாமல் செய்வது, சரியானதல்ல. இது சமஸ்கிருதத்தை பரவலாக்கச் செய்யும்
முயற்சிதான். இந்தியாவின் செழிப்பான பண்பாட்டை அறிவதற்கு, தமிழ் போன்ற மொழிகளுடன்,
அன்றைய இந்தியாவின் இணைப்பு மொழியான சமஸ்கிருதம் பரவலாக்கப்பட்டாக வேண்டும். கட்டாயமாக
அல்ல. விருப்பமானவர்களுக்கு கற்பதற்கான வாய்ப்புகள் எளிதில் கிடைக்க வைப்பதன் மூலம்.
இந்த வரைவுக் கொள்கை அதையே கூறுகிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">கல்வியின் ஆரம்ப நிலைகளிலேயே
தொழில்கல்விக்கு முந்தைய, அறிமுகச் செயல்பாடுகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்.
குழந்தைகளின் திறமைகளை உருவாக்குவதற்கும், தொழில்மேல் மரியாதையை இது உருவாக்கவம் இது
பயன்படும் என்று வரைவு அறிக்கை கூறுகிறது. இதைத்தான் குலக்கல்வியை அரசாங்கம் கொண்டு
வருகிறது என்று கூவுகிறார்கள். இவர்கள் என்ன விரும்புகிறார்கள். படித்து முடித்த மாணவர்கள்
தொழில் செய்ய திறனற்றவர்களாக வரவேண்டும் என்று விரும்புகிறார்களா? வரைவு அறிக்கைக்கு
முந்தைய குழுவின் அறிக்கையில், இது சற்று விரிவாகவே கூறப்படுகிறது. கற்றல் திறனில்
குறைபாடு உள்ளவர்கள், மற்றவர்களுடன் கற்றல் திறனில் இணையாக வருவதற்கு தொடர்ந்து உதவிகள்
செய்ய வேண்டும். அத்தகைய உதவிகளும் பயனளிக்காத பட்சத்தில், எட்டாம் வகுப்பிலிருந்து
தொழில்கல்வி நோக்கி அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இந்தியாவில் உள்ள ஒவ்வொரு
கல்வி வாரியங்களும், தரச்சான்று (Accreditation) பெற்றிருக்க வேண்டும். இதன்மூலம்,
ஒவ்வொரு மாநில மற்றும் மத்திய கல்விவாரியங்களின் ஒப்புமைத் தரம் அனைவருக்கும் தெரியவரலாம்.
ஒரு குறிப்பிட்ட கல்வி வாரியம் அதன் தரத்தில் பின்தங்கியிருந்தால், அவை முன்னேற்றுவதற்கான
கட்டாயம் சம்பந்தப்பட்ட அரசுக்கு ஏற்படும். இது வரைவு அறிக்கையில் உள்ள ஒரு பரிந்துரை.
அதைப்போலவே பள்ளி அளவில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் இந்தியா முழுமைக்கும் ஒன்றாக
இருக்க வேண்டும் என்றும், மற்ற பாடங்களின் ஒரு பகுதி பொதுவானதாகவும், மற்றப் பகுதி
மாநிலங்களின் தேவைகளுக்கேற்பவும் அமைக்கப்படலாம் என்றும் அறிக்கை பரிந்துரைக்கிறது.
இதுவே கல்வியில் மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்படுகிறது என்ற கூக்குரலுக்குக் காரணமாக
இருக்கலாம். அறிக்கையின் வேறு எந்தப் பகுதிகளையும் இந்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புறுத்த
முடியவில்லை. இந்தப் பரிந்துரைகள் தேவையானதா இல்லையா என்பதை கல்வி குறித்த புரிதல்கள்
உள்ளவர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">சிறுபான்மையினருக்கு எதிராக
இருக்கிறது என்னும் கருத்தும் மேலே குறிப்பிட்டுள்ள பரிந்துரைகளிலிருந்தே உருவி எடுக்கப்பட்டிருக்க
வேண்டும். வேறு எவற்றையும் தொடர்புறுத்த முடியவில்லை. கல்வி நிறுவனங்களின் தரம் மற்றும்
தரச்சான்றிதழ் பெறுவது போன்றவைக் குறித்த சில பரிந்துரைகள் உள்ளன. இவை சில சிறுபான்மை
கல்வி நிறுவனங்களை அவற்றின் தற்போதைய செயல்படும் முறையிலிருந்து மாற்றியமைக்க வைக்கலாம்.
இதுவும் இந்த எதிர்ப்புக்குக் காரணமாக இருக்கலாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">தற்போது எட்டாம் வகுப்புவரை
மாணவர்க</span><span style="font-family: "latha" , sans-serif; font-size: 9pt; line-height: 115%;">ளின் கற்றல் அளவு எப்படியிருந்தாலும் மறு அமர்வு (Fail) இல்லாமல் முன்னேற்றிவிடப்படுகிறார்கள்.
அது இனிமேல் ஐந்தாம் வகுப்புவரை என்று மாற்ற பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அது
கூட, குறைந்தப்பட்ச கற்றல் தகுதியை அடையாமல் இருக்கும் மாணவர்களுக்கு, தனிப்பட்ட கவனத்தின்
மூலம் கற்றலை மேம்படுத்தச் செய்து, அதன்பின்னும் அவர்களால் குறைந்தப்பட்ச தகுதியை அடைய
முடியாமல் இருந்தால்தான் மறுஅமர்வு செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. இத்துடன்
ஆசிரியர்கள் திறமையை மதிப்பிடும் கொள்கையையும், மேலே கூறியிருக்கும் பள்ளிகளில் தொழிற்கல்வி
குறித்த கொள்கையையும் சேர்த்துக் கொள்ளும்போது, இதன் பயன் விளங்கலாம். ஆக, இது தீமையான
ஒன்று இல்லை. மாறாக, மிக அடிப்படையான ஒன்று.</span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , sans-serif; font-size: 9pt; line-height: 115%;"><br /></span></div>
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இந்தக் கொள்கைகளை எதிர்ப்பதோ
ஆதரிப்பதோ அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைச் சார்ந்தது. ஆனால், இது வருங்கால
சமூகத்தை கட்டமைப்பதற்கான அடிப்படைக் கொள்கை என்பதை புரிந்துக் கொண்டு. அதன் அடிப்படையில்
வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை ஒருமுறையாவது படித்து விட்டு அதன்பின் தங்கள்
நிலைப்பாடுகளை எடுத்தால், அது எவ்விதமாக இருந்தாலும், வருங்கால சமூகத்திற்கு நம் பங்களிப்பை
சரியான முறையில் அளித்திருப்போம். மனித மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் வரைவு அறிக்கை
வெறும் 40 பக்கங்கள்தான். கல்விக் கொள்கைக்கான குழுவின் அறிக்கை 240 பக்கங்கள். குறைந்தப்
பட்சம் இந்த 40 பக்க ஆவணத்தையாவது படிக்காமல் இதைக் குறித்து கருத்து கூறுவதோ அல்லது
சமூக வலைத்தளங்களில் குருட்டுத்தனமாக பகிர்ந்து கொள்வதோ உண்மையில் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும்
ஜனநாயக உரிமையை பொறுப்புணர்வில்லாமல் நம் சந்ததியினருக்கு எதிராகச் செயல்படுத்துவதாகும்.</span><br />
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span>
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">blog.change@gmail.com</span></div>
அக மாற்றம்http://www.blogger.com/profile/11837501695397421246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9135454180211325415.post-15222300353160022962016-07-02T09:28:00.000+05:302016-07-02T09:28:02.072+05:30குமரி மாவட்டத்தில் இன்றைய கல்வி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><a href="http://siragu.com/?p=20899">சிறகு</a> இணையப்பத்திரிகையில் 25-06-2016 அன்று பதிப்பிக்கப்பட்டது.</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">கடந்த 2011-ம் வருட மக்கள்தொகை கணக்கெடுப்பின் தகவல்களின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில்
எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் தொகை மொத்த மக்கள்தொகையில் 91.6% ஆகும். இது சென்னையை
விட அதிகமாகும். சென்னையில் இது 90.18% ஆக உள்ளது. உண்மையில் குமரிமாவட்ட மக்கள் பெருமைப்படும்
செய்தி. குமரி மாவட்டத்திற்கு இது வரமா சாபமா? பல தளங்களில் இது வரமாகவே இருக்கக் கூடும்.
ஆனாலும் தற்போது கல்வி பயிலும் மாணவர் சமூகத்திற்கு இது சாபமாக மாறிவிட்டதாகத் தோன்றுகிறது.
ஒருவேளை வெறும் காட்சிப்பிழையோ?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">சுமார் இருபது வருடங்களுக்கு முந்தைய காலத்திலேயே, குமரி மாவட்டத்தில் உயர்நிலைப்
பள்ளியில் வெற்றி பெறும் பெரும்பாலான அனைவரும், பெண்கள் உட்பட, மேல்நிலைப் பள்ளிப்படிப்புக்கு
செல்வார்கள். மேல்நிலைப் பள்ளித் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் கல்லூரி பட்டப் படிப்பு
அல்லது பட்டயப் படிப்புக்கு செல்வார்கள். இடையில் கல்வியை விட்டுவிடுபவர்கள் மிகக்
குறைவானவர்களே. அன்று இங்கு இருந்த பெரும்பாலான பள்ளிகளும் கல்லூரிகளும் அரசு அல்லது அரசு உதவிபெறும் பள்ளிகளும்
கல்லூரிகளும்தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக வெகு சில தனியார் பள்ளிகள் மட்டும்தான்
இருந்தன.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">இன்று ஒவ்வொரு குறுநகரங்களுக்கும் சில தனியார் பள்ளிகள் கடைவிரித்திருக்கின்றன.
தனியார் பள்ளிகள் இல்லாத கிராமங்களும் இங்கு இல்லை என்றே சொல்லலாம். பள்ளி தொடங்கும்
மாதங்களில் ஒவ்வொரு பள்ளி வாசல்களிலும், அங்கு படித்த(!) மாணவர்களின் படங்களுடனும்,
இறுதித் தேர்வுகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களுடனும் ஃப்ளெக்ஸ் பேனர்கள் வரவேற்கின்றன.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">சில வருடங்களுக்கு முன் தமிழக கல்வி முறைகள் அனைத்தும் ஒன்றாக்கப்பட்ட பின், சி.பி.எஸ்.இ.
மற்றும் ஐ.ஸி.எஸ்.இ. என அடைமொழி இடப்பட்ட பள்ளிகள் தோன்றத் தொடங்கியிருக்கின்றன. இவற்றில்
பெரும்பாலானவை இன்னும் அந்தக் குழுமங்களிலிருந்து அனுமதியைப் பெறவில்லை. இருந்தாலும்
முதல் தொகுதி மாணவர்கள் பத்தாம் வகுப்பை தொடுவதற்கு முன் அனுமதி பெற்றுவிட முடியும்
என்னும் நம்பிக்கையுடன் இவற்றைத் தொடங்கியிருக்கின்றனர். இவை தவிர "இன்டர் நேஷனல்",
"குளோபல்" என்னும் அடைமொழிகளுடனும் சில பள்ளிகள் தோன்றியிருக்கின்றன. அவை
எந்த குழுமத்தைப் (Board) பின்பற்றுகின்றன என்பது எனக்குத் தெரியவில்லை. அங்கு பயிலும்
மாணவர்களின் பெற்றோர்களில் பெரும்பான்மையானவர்களுக்கும் தெரியவில்லை. இந்த வகை பள்ளிகளில்
பொதுவான ஒன்று, முதல் வகுப்பில் சேருவதற்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய்வரை நன்கொடையாக
வசூலிக்கப்படுகிறது. இருந்தாலும் அவற்றில் கூட்டம் அலை மோதுகிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">இதில் பிரச்சினை ஒன்றும் இல்லைதான். வருமானம் இருக்கிறதோ இல்லையோ, தங்கள் குழந்தைகள்
மேல் இடப்படும் முதலீடுதான் சிறந்த முதலீடு என கருதுபவர்கள் குழந்தைகளை அங்கு சேர்த்துவிடலாம்.
முதலீடு லாபத்தையும் ஈட்டலாம், இழப்பையும் ஏற்படுத்தலாம் - கச்சாப் பொருளின் தன்மையைப்
பொறுத்தது. இது அவரவர் தனிப்பட்ட விருப்பம். இதமான காலநிலையை கொண்டிருக்கும் குமரிமாவட்டத்திலேயே
குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள் கொண்ட பள்ளி என்னும் விளம்பரங்கள் கண்ணில் படுகின்றன.
வியாபாரத்தில் தங்கள் கைவசம் இருப்பதுதான் சிறந்தது என விளம்பரப்படுத்துகிறார்கள்.
வியாபாரப் போட்டி!<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">இந்த வியாபாரப்போட்டி, அதில் தங்கள் குழந்தைகளை முதலீடு செய்யும் பெற்றோர்கள்,
அந்தப் போட்டிகளிலும் முதலீடுகளிலும் அவர்கள் பெறும் வெற்றி அல்லது தோல்வி ஆகியவலை
குறித்து கவலை ஒன்றும் இல்லை. அவரவர் விருப்பம்! ஆனால் அங்கு முதலீடாக்கப் பட்டிருக்கும்
குழந்தைகளின் நிலைதான் கவலையளிக்கிறது. அவர்கள் குழந்தைகள் என்பதால் மட்டுமல்லாமல்
நாளைய சமூகம் என்பதாலும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ஒரு மனிதனின் ஆளுமை, அவன் பிறந்தது முதல் சேகரிக்கும் தகவல்களாலும், பெறும் அனுபங்களாலும்,
அந்த தகவல்களையும் அனுபங்களையும் பயன்படுத்தும் நுண்ணறிவாலும் உருவாக்கப்படுகிறது.
ஆக மனித ஆளுமை உருவாக்கத்தில் இந்த மூன்று காரணிகளும் முக்கியமானவை. இவற்றில் ஒன்றை
ஏதேனும் திசையில் கட்டுப்படுத்தினாலோ அல்லது தூண்டினாலோ, அந்த மனிதனின் ஆளுமை அந்த
குறிப்பிட்ட திசையில் அழிவோ ஆக்கமோ அடையலாம். ஆனால் ஒரே தகவல் கூட வெவ்வேறு மனிதர்களால்
வெவ்வேறு விதங்களில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனவே ஒரு குறிப்பிட்ட தகவல் அல்லது
அனுபவம், ஒரு தனிமனிதனிடம் எத்தகைய ஆளுமை விளைவை ஏற்படுத்தும் என்பதை எளிதில் வரையறுக்க
முடியாது - அது அந்த மனிதனின் உருவாகிவிட்ட ஆளுமையைப் பொறுத்தது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">இந்த நிலையில் வியாபாரப் போட்டிக்காக, ஒரே தொனியில் ஒரே திசையில் மாணவர்களுக்கு
அளிக்கும் கல்வி, அவர்கள் ஆளுமையில் எந்த ஆக்கப்பூர்வமான பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது.
கல்வி ஈசல்கள் தோன்றுவதற்கு முன் இருந்த கல்வி முறை, கல்விக்கு வெளியே அவர்களுக்கு
பிற தகவல்களையும் அனுபங்களையும் பெற ஏராளமான நேரத்தை அனுமதித்தது. இன்றைய கல்வியின்
முழுமுதற் பிரச்சினை இந்த நேரமின்மைதான். ஒருவேளை நேரமிருந்தாலும், தொலைக்காட்சி ஊடகங்கள்,
அவற்றின் மேல் கட்டுப்பாடு இல்லாத பெற்றோர்களின் குழந்தைகளின் முழுநேரத்தையும் எடுத்து
விடுகிறது. ஆக தொலைக்காட்சி ஊடகங்களின் மேல் சுயகட்டுப்பாடு இல்லாத பெற்றோரை தங்கள்
தீவினையாகப் பெற்றிருக்கும் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் நேரமும் அவர்கள் ஆளுமையை
அழிக்கவே செய்யும். ஆக, அந்தக் குழந்தைகளையும் இந்தக் கட்டுரை பொருட்படுத்தவில்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">முதலாவதாக இந்தப் பள்ளிகளின் சீருடைகளும், ஷூ. கழுத்துப் பட்டை (Tie), ஓவர் கோட் போன்ற உடைகள் மாணவர்களின் சுதந்திரத்தையும் எளிமையையும்
பறித்து உடலளவில் இறுக்கமாக மாற்றிவிடுகிறது. உடல் அடையும் எதுவும் மனதிற்கும் உடனடியாக
கடத்தப்படும். இது முதல் நிலையிலேய அவர்களின் ஆளுமை இறுக்கமாக்கப்பட்டு பன்முகத் தன்மையை
இழக்க வைக்கிறது. அந்தச் சூழல், அந்த இளவயதிலேயே ஒரு முனைப்படுத்தப்படுகிறது. இயல்பாக
அந்த திசையில் ஆளுமையை வளர்க்க முடிந்த குழந்தைகள் பிழைத்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள்
பிறழ்வு பட்ட ஆளுமையின் மூலம் தங்கள் வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டியதுதான்
- ஏதேனும் ஒரு நிலையில் அதை முறித்து விட்டு
தங்கள் திசையை தாங்களே தீர்மானிக்கும் துணிவு உள்ளவர்களைத் தவிர!<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">எட்டாம் வகுப்புவரை, பெரும்பாலான பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நேரம் ஒரு
பிரச்சினையில்லை. அவை வரையறுக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே இயங்குகின்றன. ஆனால் எட்டாம்
வகுப்பு முடித்தபின் குமரிமாவட்டத்தில் உள்ள எந்த தனியார் பள்ளி மாணவர்களும் தினம்தோறும்
குறைந்த பட்டசம் இரண்டு மணி நேரம் அதிகமாக பள்ளியில் இருக்க வேண்டும் - காலையில் ஒரு
மணிநேரம் முன்னதாகவும், மாலையில் ஒரு மணி நேரம் பிந்தியும். ஒருசில புகழ்பெற்ற(?!)
பள்ளிகளில் தினம்தோறும் காலை ஆறு மணிமுதல் இரவு எட்டுமணிவரை பள்ளியில் இருக்க வேண்டும்.
வெகு சில பள்ளிகள் தவிர மற்ற அனைத்துப் பள்ளிகளிலும், ஒன்பதாம் வகுப்பு பாதி நாட்களுக்குப்
பின் பத்தாம் வகுப்பு பாடங்கள் பயிற்றுவிக்கப்படும். அதன் பின் ஒன்றரை வருடம் அதையே
மீண்டும் மீண்டும், வெறும் தகவல்களாக அரைத்துக் கொண்டே இருக்க வேண்டும். பதினொன்றாம்
வகுப்பிலும் இதே போல. இன்னும் சில பள்ளிகளில் வெறும் மூன்று மாதங்கள் மட்டும்தான் பதினொன்றாம்
வகுப்புப் பாடங்கள் போதிக்கப்படுகிறது. அதன் பின் தொடர்ச்சியாக பதினெட்டு மாதங்கள்
பன்னிரெண்டாம் வகுப்புப் பாடங்களை மீண்டும் மீண்டும் அரைக்க வேண்டும். இவை அனைத்தின்
உச்சமாக, அறுதி பெரும்பான்மையான பள்ளிகள் பத்தாம் வகுப்புக்கும் பன்னிரண்டாம் வகுப்புக்கும்
செல்லவிருக்கும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிப்பதில்லை. வெயில் எவ்வளவு சுட்டெரித்தாலும்,
மின் தடைகள் இருந்தாலும் வாரத்திற்கு ஆறு நாட்கள் பெரும்பாலான பள்ளிகளில் எட்டு மணிநேரமும்
சில பள்ளிகளில் பத்து மணி நேரமும் பள்ளியில் இருக்க வேண்டும். இதற்கு எதிராக இருக்கும்
அரசாணைகள் பள்ளிகளால் பொருட்படுத்தப் படுவதில்லை.
அரசாங்கத்தின் கல்வித் துறை அதிகாரிகளாலும் பொருட்படுத்தப் படுவதில்லை. இவ்வாறு
வேட்டையாடப்படும் மாணவர்களால், அவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தாலும், என்ன உயர்கல்விகள்
கற்றாலும், சமூகத்திற்கு என்ன பயன்? <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">தனியார் பள்ளிகளால் பரவலாக்கப்பட்ட இந்த முறை தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும்
பரவி விட்டது. ஆக எந்த பெற்றோராவது அல்லது மாணவர்களாவது இயல்பான கல்விதான் தேவை என்றால்
குமரி மாவட்டத்தில் அதற்கான வாய்ப்புகளே இல்லை. வெகு சில அரசுப் பள்ளிகள் தவிர மற்றவை
அனைத்தும் சீரழிந்து கிடக்கின்றன. ஆசிரியர்கள் ஓய்வு பெற்றால் அந்த இடங்கள் எளிதில்
நிரப்பப் படுவதில்லை. ஆசிரியர்களுக்கும், சில
விதிவிலக்குகளைத் தவிர, தாங்கள் ஆசிரியர்கள் என்னும் உணர்வு இல்லை. இந்த நிலையில் எவ்வாறு
அரசுப் பள்ளிகளை நம்புவது?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">சுதந்திரமான, இயல்பான கல்வியை விரும்பும் மாணவர்களுக்கும் தங்கள் பிள்ளைகள் இயல்பாக
வளர வேண்டும் என விரும்பும் பெற்றோர்களுக்கும் இன்று குமரி மாவட்டத்தில் வாய்ப்புகள்
இல்லை. இதை கல்வியாளர்களும் அறிவுஜீவிகளும் புறந்தள்ளினால், தமிழகம் முழுவதும் மிக
விரைவில் இது பரவி விடும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">இந்த நிலைக்கு வியாபார முனைப்புடன் இருக்கும் தனியார் பள்ளிகளை குறைகூறுவது சரியென்று
தோன்றவில்லை. அவை தனியார் நிறுவனங்கள், அவற்றுக்கான நோக்கத்தை அவை நிறைவேற்றுகின்றன.
அவற்றின் வியாபார யுக்திகளுக்கு அடிபணியும் சுய சிந்தனை இல்லாத சமூகம்தான் இந்த நிலைக்கு
காரணம் என்று தோன்றுகிறது. அந்த சமூகத்தில் ஆங்கிலம் தவிர வேறு எந்த மொழிகளும் பிழைப்புக்கு
பயனில்லை என்று நிலைநிறுத்திய கல்வியாளர்களும் அறிவுஜீவிகளும்தான் காரணம் என்று தோன்றுகிறது.
எந்தத் தொழிலுக்காவது திறமை பெற்றவர்கள், தேவைப்படும்போது ஆங்கிலம் கற்றுக்கொள்வது
ஒன்றும் அத்தனை கடினமானது இல்லை என்பதை சமூகத்துக்கு உணர்த்தத் தவறிய கற்றவர்கள்தான்
காரணம் என்று தோன்றுகிறது. சமூகத்தின் மேல் ஏற்றப்படும் இத்தகைய கருத்தாக்கங்களை அரைகுறையாக
புரிந்து கொள்ளும் படிப்பறிவு அதிகம் உள்ள சமூகம் கூட காரணமாக இருக்கலாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">blog.change@gmail.com</span></div>
</div>
அக மாற்றம்http://www.blogger.com/profile/11837501695397421246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9135454180211325415.post-34147301587789604952016-06-18T14:55:00.000+05:302016-06-18T14:55:23.997+05:30எதற்காக எழுதுகிறேன்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://padhaakai.com/2016/05/22/ww-tk-akilan/">பதாகை</a> இணையப் பத்திரிகையில் 22-05-2016 அன்று பதிப்பிக்கப்பட்டது.<br />
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">இதற்கு என்ன பதில் எழுதுவது? எழுதத் தோன்றுகிறது, எழுதுகிறேன். பசிக்கும்போது உண்பது
போல, உறக்கம் வரும்போது உறங்குவது போல..... எதற்காக எழுதுகிறேனோ அதே காரணத்துக்காக,
எதற்காக எழுதுகிறேன் என்பதையும் எழுதி விடுகிறேன்!<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">எதற்காக எழுதுகிறேன் என்பதைக் கூற, எவ்வாறு எழுதத் தொடங்கினேன் என்பதைக் கூறியாக
வேண்டும். அதற்கும் முன் ஒன்று; நான் இதுவரை எழுதியது மிகவும் கொஞ்சம்தான். இதுவரை
எழுதியவை இதை எழுதுவதற்கான தகுதியைக் கொடுக்கிறதா என்பதும் தெரியாது. இருந்தாலும் இதுவரை
எழுதியவற்றைப் போலவே இதையும் எழுதிவிடுகிறேன். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">என்னுடன் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தவர்களில் சிலர், தங்களுக்குள் தொடர்புகளை
வைத்திருக்க, ஒருவருக்கொருவர் தொலைந்துப் போயிருந்த தங்களைக் கண்டுப்பிடித்து
2001-ம் வருடம் யாஹூ குழுமம் ஒன்றைத் தொடங்கினார்கள். என்னையும் கண்டுப்பிடித்து அதில்
சேர்த்துக் கொண்டார்கள். குழுமம் தொடங்கிய புதிதில், புதிய அனைத்தையும் போலவே அதுவும்
அனைவருக்கும் ஆர்வமூட்டுவதாக இருந்தது. எனவே சில காலம் தொடர்ந்து உயிர்ப்புடன் அது
செயல்பட்டுக்கொண்டிருந்தது. பழையதானவுடன் நண்பர்களின் ஆர்வமும் குறையத் தொடங்கியது.
ஒன்றிரண்டுபேர் அவ்வப்போது தங்களுக்கு வரும் சில தகவல்கள் இருக்கும் மின்னஞ்சல்களை
குழுமத்திற்கு திருப்பி விடுவார்கள். அதுவும் இல்லாமல் போகும்போது நண்பர்களில் யாராவது
மனக்கிலேசம் அடைந்தால், ''ஏன் நம் குழுமம் இவ்வாறு செயலற்று விட்டது? தற்போதைய நம்
நிலையில் பழையவற்றை மறந்து விட்டோமா? நட்பை மறந்து விட்டோமா? அவ்வாறு ஆகிவிடக் கூடாது.
மீண்டும் குழுமம் செயல்பட வேண்டும்'' என்பது
போன்ற கருத்துக்களை முன்வைப்பார்கள். சில நாட்கள் மீண்டும் சில மின்னஞ்சல்கள். அதன்பின்
மீண்டும் உறைந்திருத்தல்..<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">இப்படி ஒரு உயிர்த்தெழுப்புவிக்கும் மின்னஞ்சல் 2008-ம் ஆண்டு தொடக்கத்தில் அந்தக்
குழுமத்தில் வந்தது. அப்போது நானும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். எனவே ''குழுமத்தில்
நாம் ஆன்மிகம் பற்றி விவாதிப்போம். தொடக்கமாக,
என் எண்ணங்களை வாரம் ஒரு முறை குழுமத்திற்கு அனுப்புகிறேன். அதன் அடிப்படையில் விவாதிக்கலாம்''
என்று வீராவேசமாக நானும் மின்னஞ்சலிட்டு, அதன் பின் தொடர்ந்து பதினைந்து வாரங்கள் குழுமத்திற்கு
வாரம் ஒரு மின்னஞ்சல் அனுப்பி ஏற்றுக் கொண்ட பொறுப்பை முடித்து விட்டேன். முதல் சில
மின்னஞ்சல்களுக்கு சிறிய விவாதங்கள் நடந்தது. அதன்பின் மீண்டும் குழுமம் அதன் இயல்புக்குச்
சென்று விட்டது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ஆனால் அந்தப் பதினைந்து வாரங்களின் இறுதியில், என்னளவில் முற்றிலும் புதியவனாக
மாறியிருந்தேன். அதுவரை நான் எண்ணுபவற்றையே செய்கிறேன் என்னும் ஒரு மயக்கத்தில் இருந்து
வந்தேன். பதினைந்து வார எண்ணங்களை எழுதும் பயிற்சி, அந்த மயக்கத்தை தகர்த்து விட்டது.
எழுதுவதற்கு முன் அவை எண்ணங்களாக இருக்கும். எழுதிய பின் எண்ணங்கள் எழுத்து வடிவத்தை
அடைந்திருக்கும். எண்ணங்கள் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளதால் எண்ணங்களுக்கும் செயல்களுக்குமான
இடைவெளியும் இப்போது தெளிவாக தெரியத் தொடங்கும். அந்தப் பதினைந்து வாரங்களில் முதன்முறையாக
எண்ணங்களுக்கும் செயல்களுக்குமான இடைவெளி அப்பட்டமாக எனக்கு தெரியத் தொடங்கியது. இந்த
அறிதல் என் எண்ணங்களை ஒரு புறத்திலிருந்தும் செயல்படும் விதத்தை இன்னொருபுறத்திலிருந்தும்
நுண்மையாக மாற்றத் தொடங்கியது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">இந்த அறிதல் அளித்த சுயமாற்றத்தை இழக்க நான் விரும்பவில்லை. அதே நேரத்தில் என்
சுய லாபத்திற்காக நண்பர்கள் மேல் வன்முறையை கட்டவிழ்த்து விடவும் விரும்பவில்லை. எனவே
தொடர்ந்து எழுதியவற்றை அந்த யாஹூ குழுமத்திற்கு அனுப்பவில்லை. அதே நேரத்தில் எழுதுவதற்கான
பொறுப்புணர்வையும் ஆர்வத்தைதையும் தக்க வைத்துக் கொள்ள வலைப்பக்கம்(Blog) ஒன்றைத் தொடங்கி
எழுதியவற்றை அவ்வப்போது அதில் பதித்து வந்தேன்.
எதற்காக எழுதுகிறேன் என்பதில் தெளிவாக இருந்ததால் நெடுங்காலம் நான் மட்டுமே பார்த்து
வந்த ஒரு வலைப்பக்கத்தில் தொடர்ந்து எழுதுவதில் ஏமாற்றமும் தயக்கமும் அவ்வப்போது ஏற்பட்டாலும்,
அவற்றைக் கடந்து தொடர்ந்து எழுதவும் முடிந்தது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ஒவ்வொரு கட்டுரையையும் எழுதி முடிக்கும்போது, ஏதோ ஒன்றை இன்னும் நெருக்கமாக அறிய
முடிந்தது. அதே நேரத்தில் அறியாதவற்றின் எல்லை இன்னும் விரிவதையும் உணர முடிந்தது.
அறிந்தது அளிக்கும் மன எழுச்சியும் அறியாதவை அளிக்கும் பணிவுணர்வும் சேர்ந்து நிகழ்ந்த
ரசவாதம், எனக்குள் நான் மட்டுமே அறியும் ஒரு சமநிலையை உருவாக்கி அளித்தது. இதைத் தவிர
நான் எழுத வேறு என்ன காரணம் வேண்டும்?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் சில இணையப் பத்திரிகைகளுக்கு எழுதியவற்றை பரீட்சார்த்தமாக
அனுப்பி வைத்தேன். 'சிறகு' இல் நான் எழுதியனுப்பியது பதிப்பிக்கப்பட்டு, அது பிறர்
வாசிக்கும் அளவுக்கு உள்ளது என்னும் நம்பிக்கையைக் கொடுத்தது. அதன் பின் 'சொல்வனம்'
சில கட்டுரைகளை பதிப்பித்தது. இந்தக் கட்டத்தில் நான் எழுதும் முறையை சற்றே மாற்றியமைக்க
வேண்டியிருந்தது. அதுவரை மற்றவர்களும் படிக்க வேண்டும் என்னும் பிரக்ஞை இல்லாமல் எழுதி
வந்த நான், எழுதுவது எனக்காக இருந்தாலும் பொதுவெளியில் வரும்போது படிப்பவர்களுக்கும்
ஆர்வமூட்டுவதாக இருக்க வேண்டும் என உணர வைக்கப் பட்டேன். அதன் பின் அந்த உணர்வுடன்தான்
எழுதி வருகிறேன். ஆனாலும் எழுதுவதில் அவ்வுணர்வு பிரதிபலிக்கிறதா என்பதை என்னால் உறுதி
செய்ய முடியவில்லை. அவ்வாறு இல்லையென்றாலும் அது என் நோக்கத்தை பாதிப்பதில்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">blog.change@gmail.com</span></div>
</div>
அக மாற்றம்http://www.blogger.com/profile/11837501695397421246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9135454180211325415.post-23018179097123686362016-05-09T20:33:00.000+05:302016-05-09T20:33:35.511+05:30நுழைவுத் தேர்வுகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">07-05-2016 அன்று <a href="http://siragu.com/?p=20540">சிறகு</a> இணையப் பத்திரிகையில் பதிப்பிக்கப்பட்டது.</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">மருத்துவப்படிப்புக்காக, இந்தியா முழுமைக்கும் பொதுவாக ஒரே நுழைவுத்தேர்வு நடத்த
வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு. ஒரே தேர்வு, ஒரே மதிப்பெண். அதன் மூலம் விரும்பும் எந்த
மருத்துவக் கல்லூரியிலும் சேர்வதற்கு தகுதி பெறலாம் - GMAT, GATE SAT போன்ற தேர்வுகளைப்
போல. பொறியியலுக்கும் இத்தகைய ஒரு பொதுத் தேர்வின்
மூலம் மாணவர் சேர்க்கை நிகழ்வதற்கான வாய்ப்புகள் உருவானால், தமிழகத்தில் தரம் தாழ்ந்து
செல்லும் கல்வியை மீண்டும் மீட்க முடியலாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">அரசியல்வாதிகள் அவர்களின் சுயலாபத்திற்காக மாணவர்களிடையே ஒரு பிரிவினையை கற்பிதம்
செய்து, அதை உரக்கச் சொல்வதன் மூலம் உண்மை என நிறுவி இருக்கிறார்கள். எவ்விதக் கருத்துக்களையும்
உரக்கச் சொல்வதன் மூலம் பெரும்பாலானவர்களை நம்பும்படி வைத்தால் அவையே உண்மையாகி விடுகிறது.
அரசியல்வாதிகளின் அர்த்தமற்ற கூச்சல்கள் இதன் அடிப்படையில்தான் நாள்தோறும் அதிகரிக்கிறது.
சுமார் பத்து வருடங்களாக நுழைவுத் தேர்வு குறித்து இத்தகைய அர்தமற்ற கூச்சல்களை எழுப்பி
பெரும்பாலானவர்களை நம்பும்படி செய்திருக்கிறார்கள். இந்தக் கூச்சல்களுக்கிடையே, உண்மையென
நம்ப வைக்கப்பட்டவற்றின் போதாமையை, தர்க்கமின்மையை பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல கல்வியாளர்கள்
முயன்றாக வேண்டும். தமிழகத்தின் கல்வியை மீட்டெடுக்க, இது மிகமிக அவசரமானத் தேவை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">நுழைவுத் தேர்வுக்கு எதிராகக் கூறப்படும் காரணம், கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புற
மாணவர்கள் என்னும் பிரிவினை. கிராமப்புற மாணவர்களால் நுழைவுத் தேர்வுகளில் நகர்ப்புற
மாணவர்களுடன் போட்டியட இயல்வதில்லை என்னும் கருத்தை திரும்பத் திரும்பக் கூறி, அதை
உண்மையென மாற்றியிருக்கிறார்கள். ஆனால் எதன் அடிப்படையில் இந்தக் கருத்தாக்கம் கூறப்படுகிறது?
கிராமப்புறப் பள்ளிகள் தரமற்றவை என்னும் அர்த்தத்திலா? அவ்வாறெனில் அவற்றின் தரத்தை
உயர்த்துவதும், உயர்த்தக் கோருவதும்தானே இயல்பான செயல்களாக இருக்க முடியும்?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">நகரத்தை போலிச்செய்ய முயலும் சில கிராமத்து உயர்\நடுத்தர குடும்பங்களில் உள்ள மாணவர்களைத்
தவிர்த்து விட்டு ஒரே மதிப்பெண் வாங்கும் ஒரு கிராமத்து மாணவனையும் நகரத்து மாணவனையும்
ஒப்பிட்டால், கிராமத்து மாணவன் அதிக நுண்ணறிவுடன் இருப்பான். காரணம் எளிமையானதுதான்.
சூழலை அவதானிப்பதற்கான வாய்ப்பும் கட்டாயமும் நகரத்து மாணவனை விட கிராமத்து மாணவனுக்கு
அதிகமாக இருக்கும். கல்வி என்பது சூழலை அறிந்து கொள்ளும் இயக்கம்தானே!<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">நுழைவுத்தேர்வுகள் இல்லாமல் ஆகிவிட்ட கடந்த பத்து ஆண்டுகளில், மதிப்பெண்களை வாங்க
வைப்பதற்காக மாணவர்களை பயிற்றுவிக்கும் முறை, மாணவர்களுக்கு எஞ்சியிருக்கும் கொஞ்சம்
நஞ்சம் நுண்ணறிவையும் இல்லாமல் செய்து விடுகிறது. தற்போது தமிழ்நாட்டில் பொறியியல்
படித்து வெளிவரும் மாணவர்களில் 70% பேர் பொறியியல் துறையில் வேலை செய்வதற்கு தகுதியில்லாதவர்களாக
வருகிறார்கள் என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. மீதி 30% பேர் கூட, அவர்கள் கற்ற கல்வியின்
அடிப்படையில் வேலைக்குத் தகுதியுடையவர்கள் ஆகிறார்களா அல்லது பள்ளிக் கல்வி முறையின்
நுண்ணறிவை அழிக்கும் இயக்கத்தில் தங்கள் நுண்ணறிவின் சிறுபகுதியையாவது இழக்காமல் பாதுகாத்ததன்
மூலம் தகுதி பெறுகிறார்களா? மருத்துவத் துறையில், மருத்துவர்களின் தேவை அதிகமாக இருப்பதால்
இத்தகைய புள்ளிவிபரங்கள் இன்னும் வரவில்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">பல பள்ளிகளில், பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் 11-ம் வகுப்புப் பாடங்கள், வகுப்புத்
தொடங்கிய பின் சில மாதங்கள் மட்டும்தான் நடத்தப்படும். அதன் பின் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட
ஒன்றரை வருடங்கள் 12-ம் வகுப்புப் பாடங்களை மாணவர்கள் படிக்க வைக்கப்படுகிறார்கள்.
அறிவியல் பாடங்களைப் புரிந்துக் கொள்வதற்கு அடிப்படைகளை அறிந்திருப்பது அவசியம்.
11-ம் வகுப்பில் அறிவியல் பாடங்களைப் படிக்காமல் செல்லும் மாணவன், 12-ம் வகுப்பில்
அறிவியல் பாடங்களை புரிந்து கொள்ள முடியாது. ஆனால் ஒன்றரை வருடங்களில் அவற்றைத் தகவல்களாக
பெரும்பாலான மாணவர்களால் மனனம் செய்துவிட முடியலாம். மனனம் செய்விக்கப்படுகிறார்கள்.
அதாவது மாணவர்களின் நினைவு சக்தியையும், நினைவிலிருந்து எடுத்து வார்த்தை பிறழாமல்
விடைத்தாளில் எழுதும் திறனையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டு தற்போதைய மருத்துவர்களும்
பொறியாளர்களும் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். 12-ம் வகுப்பில் அடிப்படைகளைப் பயிலாமல்
செல்லும் மாணவர்கள், மேற்படிப்புகளில் எவற்றையும் புரிந்துக் கொள்ள முடியாது. மனனம்
செய்யும் பயிற்சியில் நுண்ணுணர்வை முழுவதும் இழக்காத வெகு சில மாணவர்களால் மட்டும்தான்,
மேற்கல்வியை கல்வியாக அணுக முடியும். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">சரியாக வடிவமைக்கப்படும் நுழைவுத் தேர்வுகள், கற்பவற்றிலிருந்து மாணவர்கள் எவ்வளவு
புரிந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை சோதிக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும். ஏனெனில்
மேற்கல்விக்கு பள்ளிகளில் படித்தவைதான் அடிப்படையாக அமைகின்றன. நுழைவுத்தேர்வு இல்லாத
நிலையில் புரிந்து கொண்டவைகளுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. மனனம் செய்யும் திறமை
மட்டுமே சோதிக்கப்படுகிறது. மேலும் நினைவு சக்தி குறைவாக உள்ள, ஆனால் நுண்ணறிவு மிகுந்த,
கற்றவற்றை எளிதாகப் புரிந்துகொள்ளும் திறன் உள்ள மாணவர்கள், நுழைவுத் தேர்வு இல்லாத
நிலையில் முழு மதிப்பெண்கள் வாங்க முடியாமல் மேற்படிப்பு சேரமுடியாமல் இருக்கிறார்கள்.
பல புகழ் பெற்ற அறிவியலாளர்கள் நினைவாற்றல் குறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.
<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">தமிழகத்தில் தேர்வுத்தாள்கள் மதிப்பிடும் முறையும் விசித்திரமானது. கேள்விகளுக்கான
விடைகள், </span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">Key Words</span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"> எனப்படும் முக்கியமான வார்த்தைகளுடன்
தேர்வுத்துறையால், மதிப்பிடும் ஆசிரியர்களுக்கு அச்சிடப்பட்டு வழங்கப்படும். அதுவே
மதிப்பெண் வழங்குவதற்கான அளவுகோல். அச்சிடப்பட்டு வழங்கப்பட்டிருக்கும் விடைகளுடன்
மாணவர்களின் விடைத்தாள் ஒப்பிடப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. வார்த்தை பிசகாமல்,
அச்சிடப்பட்டு வழங்கப்பட்டிருக்கும் விடைகளுடன் மாணவர்கள் எழுதியிருக்கும் விடைகள்
ஒத்திருக்குமானால் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும். சரியான விடைகளை வேறு வாக்கியங்களில்,
வேறு வார்த்தைகளில், வேறு விதமாக எழுதியிருந்தால், சரியான விடையாக இருந்தாலும் மதிப்பெண்கள்
குறைக்கப்படும். இது விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கூறக்கேட்ட
தகவல். மற்ற மாநிலங்களில் இவ்வாறா என்பது தெரியவில்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">இங்கு சோதிக்கப்படுவது மாணவர்களின் அறிவுத்திறனா அல்லது நினைவுத்திறனா? மேற்கல்விக்குத்
தேவை அறிவுத்திறனா அல்லது நினைவுத்திறனா? கிராமப்புற மாணவர்களுக்கு அறிவுத் திறன் குறைவு
என்று எவ்வாறு இவர்கள் முடிவு செய்தார்கள்?. கிராமப்புற மாணவர்கள் என்று இவர்கள் கூறுவது
உண்மையில் கிராமப்புற மாணவர்களையா இல்லை அரசுப்பள்ளி மாணவர்களையா? அரசுப்பள்ளி மாணவர்களை
என்றால், அரசுப்பள்ளிகள் தரமற்றவை எனக்கூறுகிறார்களா?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">பொது நுழைவத்தேர்வு நடத்தினால் முதன்மையாக எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினை மொழி.
கேள்விகள் பிராந்திய மொழிகளிலும் இருந்தாக வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பிராந்திய
மொழிகளில் கல்வி கற்பவர்கள் இழப்புக்கு ஆளாகலாம். இது பெரிய பிரச்சினை ஒன்றும் இல்லை.
நாம் சட்டமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுத்து அனுப்பிய நமது பிரதிநிதிகளால்
எளிதாக எதிர்கொள்ள முடியும் பிரச்சினை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">அடுத்ததாக கூறப்படுவது, நுழைவுத்தேர்வுகள் சி.பி.எஸ்.இ. தரத்தில் இருக்கும். வெவ்வேறு மாநிலங்களில் கல்வியின்
தரம் வெவ்வேறாக இருப்பதால் அனைத்து மாணவர்களையும் ஒரே அளவீட்டில் அளிவிடுவது சரியாக
இருக்காது என்பது. இதுவும் பெரிய பிரச்சினை இல்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் ஒரு மாநிலத்தில்
உள்ள பெரும்பான்மையான மேற்படிப்புக்கான இடங்கள் அந்த மாநிலத்து மாணவர்களுக்கே ஒதுக்கப்பட்டிருக்கும்.
எனவே வெளி மாநிலங்களிலிருந்து குறிப்பிட்ட ஒரு மாநிலத்திற்கு மாணவர்களால் வர முடியாது.
ஆனால் அதே மாநிலத்தில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் மற்றவர்களை விட முன்னே
வரலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது உயர்நிலைப் பள்ளிப் படிப்புகளில் சி.பி.எஸ்.இ.
பள்ளிகள் மிகக்குறைவாகவே உள்ளன. எனவே அது உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் சி.பி.எஸ்.இ.
உயர்நிலைப்பள்ளிகள் தமிழகமெங்கும் உடனே முளைக்கலாம். தமிழக உயர்நிலைப் பள்ளியின் கல்வித்
தரத்தை சி.பி.எஸ்.இ. க்கு இணையாகவோ அதைவிட சிறந்ததாகவோ உயர்த்துவதன் மூலம் இந்தப்பிரச்சினையையும்
எதிர்கொள்ளலாம். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">கல்வித்தரத்தை உயர்த்தியாக வேண்டும். வேறு வழியில்லை. எனவே ஆசிரியர்களின் தரத்தையும்
உயர்த்தியாக வேண்டும். இதிலும் சமரசத்திற்கு இடமில்லை. இன்று நுழைவுத்தேர்வின் மூலம்
கிராமப்புற மாணவர்கள் பாதிக்கிறார்கள் என சத்தம் எழுப்புவது அரசியல்வாதிகளும் ஆசிரியர்களும்
மட்டுமே. ஆசிரியர்களும் இங்கு இருப்பதால் இந்தக் கூச்சல் கருத்தியல் தளங்களிலும் பாதிப்பை
ஏற்படுத்துகிறது. எனவே மக்கள் அவர்கள் கூச்சலிடுவதை நம்ப ஆரம்பிக்கிறார்கள். யார் அவர்கள்?
மாற்றத்தை ஒரு பெரிய தரப்பிற்குள் கொண்டு வரவேண்டிய, அந்தத் தரப்புடன் மோத அச்சப்படுகின்ற
அரசியல்வாதிகளாகிய ஆட்சியாளர்களும், அந்தப் பெரிய தரப்பாகிய, மாறுதலுக்குள்ளாக வேண்டிய
ஆசிரியர்களும்தான்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">பொதுமக்களாகிய நாம், நம் சந்ததிகளின் திறனை இந்த இரு தரப்புகளின் சுயலாபத்திற்காக,
அவர்களுடன் சேர்ந்து கொல்ல வேண்டுமா? அல்லது நமக்காகவே அந்த இடத்தில் இருக்கும் அரசியல்வாதிகளிடமும்
ஆசிரியர்களிடமும், எங்களுக்குத் தேவை உங்கள் திசைதிருப்பும் கூச்சல்களும் எங்கள் சந்ததியினர்
மேல் தொடர்ந்து செய்யப்படும் அறிவொழிப்பும் அல்ல, எங்கள் சந்ததியினரின் அறிவொளிதான்
என உரக்கச் சொல்ல வேண்டுமா?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">blog.change@gmail.com</span></div>
</div>
அக மாற்றம்http://www.blogger.com/profile/11837501695397421246noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9135454180211325415.post-48036062630125000842016-05-04T22:35:00.000+05:302016-05-04T22:35:21.319+05:30மாநில மின்வாரியங்களின் சுமை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">28-04-2014 அன்று <a href="http://solvanam.com/?p=44476">சொல்வனம்</a> இணையப் பத்திரிகையில் பதிப்பிக்கப்பட்டுது.</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களின் மின்துறை தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக
தமிழக முதல்வரை நெருங்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் அதற்கான தமிழக அரசின் (தொடர்பில்லாத)
பதில் குற்றச்சாட்டுகளும் சமீபத்திய அதிரடிகள். மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டை புரிந்துக்கொள்ள, மாநில மின்வாரியங்களின்\மின் பகிர்மான நிறுவனங்களின்
தற்போதையை நிலையை சற்று தெரிந்திருக்க வேண்டும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">மின்சாரம் இதுவரை சென்று சேர்ந்துள்ள ஒவ்வொருவருக்கும் அது மிக அடிப்படையானத் தேவையாகி
விட்டது. பெரும்பாலான அன்றாடச் செயல்களுக்குத் தேவையான கருவிகள், மனித உழைப்பை பெருமளவுக்குக்
குறைக்கும் மின்சாரக் கருவிகளாகிவிட்ட நிலையில், மனித உடலில் ரத்த ஓட்டம் போல வீடுகளில்
பதிக்கப்பட்டிருக்கும் கம்பிகளில் மின் ஓட்டமும் இன்றியமையாததாகி விட்டது. மின் ஓட்டம்
அளவின்றி தடைப்பட்டால் அரசாங்கங்களையே மாற்றியமைக்க வைத்துவிடும். இந்த நிலையில் அதை
சூழ்ச்சியாகக் கையாள்வதன் மூலம் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் அரசியல்வாதிகளின்
முயற்சியால் இன்று பெரும்பான்மையான மாநிலங்களின் மின்வாரியங்கள்\மின்பகிர்மான நிறுவனங்கள்
நஷ்டத்தில் இயங்குவதுடன் மிகப்பெரிய கடன் சுமையையும் சேர்த்து வைத்துள்ளன. மின்வாரியங்கள்
மாநில அரசின் நிறுவனங்கள். எனவே அவற்றின் கடன்கள் பண நுட்பங்களின் படி </span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">(Technicaly</span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">) மாநில அரசின் கடன்களுடன் சேராது. அவை நிறுவனங்களின் கடன்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">2015-ம் வருடம் செப்டம்பர் மாத கணக்குப் படி 4.5 லட்சம் கோடிகள் கடன் சுமையை இந்த
நிறுவனங்கள் மொத்தமாக வைத்துள்ளன. இதில் 70%, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரபிரதேசம்
மற்றும் ஹரியானா மாநிலங்களின் மின்வாரியங்களால் சுமக்கப்படுகின்றன. வாக்கு வங்கி மின்சார
அரசியல், அரசியல் சார்புள்ள நிர்வாகங்கள், திறமையற்ற நிர்வாகிகள், தொழில்நுட்பத்தில்
பின்தங்கியிருத்தல் போன்றவையே இத்தகையச் சுமைக்கு காரணிகளாக இருக்க முடியும். இது வெறும்
நிறுவனங்களின் சுமை மட்டும் இல்லை. நம் ஒவ்வொருவரின் நிதிச் சுமை. அதைக் குறைக்க ஆவன
செய்வது ஆட்சியாளர்களின் தவிர்க்க முடியாத கடமை. நம் மேல் சுமத்தப்பட்டிருக்கும் இந்தச்
சுமையை அறிந்திருப்பதன் மூலம், ஆட்சியளர்களை அவர்களின் கடமையை நோக்கி திசைத்திரும்ப
வைக்கலாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">மின்சார வாரியங்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்கள். பொருளாதார
இயக்கங்களுக்குத் தேவையான சக்தியின் பெரும்பகுதி மின்வாரியங்கள் வழங்கும் மின்சாரத்திலிருந்துதான்
பெறப்படுகிறது. தடையில்லாத மின்சாரம் எவ்வகையிலும் தவிர்க்க முடியாமல் தேவைப்படும்
தொடர் இயக்க </span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">(Continuous Processing</span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">)
தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை, தேவையான மின்சக்தியை தாமே உற்பத்திச் செய்தாலும் பிற
தொழிற்சாலைகளும் நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் முழுவதும் மின்வாரியங்கள் வழங்கும்
மின்சாரத்தை நம்பித்தான் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றன. எனவே குடிமக்களின் அன்றாடத்
தேவைகளுக்கான மின்சக்தி மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதாரம் இயங்குவதற்கும் மின்வாரியங்களின்
நிலையான இயக்கம் இன்றியமையாதது. எந்த ஒரு நிறுவனமும் பொருளாதார இழப்பிலும் கடன் சுமையின்
அழுத்தத்திலும் தொடர்ந்து இருந்து வந்தால், அது அரசாங்கத்தின் நிறுவனமாக இருந்தாலும்,
வெகுகாலம் இயங்க முடியாது. மேலும் அவற்றிற்குக் கடன் வழங்கியிருக்கும் வங்கிகளும் லாப
நோக்கில் இயங்கும் நிறுவனங்களே. கடனையும் வட்டியையும் திருப்பிச் செலுத்த இயலாத நிறுவனங்கள்
வங்கித் தொழிலையும் அழிவுக்குள்ளாக்குகின்றன. கடன்கொடுத்த வங்கிகளும் அரசாங்க நிறுவனங்களாக
இருந்தாலும் அவற்றுக்கான விதிகளின்படி, கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனங்களுக்கு
எல்லையில்லாமல் மீண்டும் கடன்வழங்கிக் கொண்டிருக்க முடியாது. ஆக மின்வாரியங்கள் அவற்றின்
கடன் சுமையிலிருந்து மீண்டு தங்கள் இயக்கத்தை நிலைப்படுத்த முடிந்தால்தான் சாமானிய
மனிதர்களின் அடிப்படை நுகர்வுகளும் நாட்டின் பொருளாதாரமும் தடையின்றி இயங்க முடியும்.
<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">இந்தப் பின்புலத்தில்தான் மத்திய மின்துறை அமைச்சரின் குற்றச்சாட்டு முக்கியத்துவம்
பெறுகிறது. மின்வாரியங்கள் மாநில அரசாங்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், நாட்டின்
பொருளாதாரம் வீழ்ந்து விடாமல் எடுத்துச் செல்லும் பொறுப்பு மத்திய அரசினுடையது. எனவே
மின்வாரியங்கள் தொடர்ந்து ஆரோக்கியத்துடன் இயங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டியிருக்கிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அப்போதைய மத்திய அரசு "மாநில மின்பகிர்மான
நிறுவனங்களின் நிதி மறு கட்டமைப்புத் திட்டம்'' (</span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">Scheme for Financial Restructuring of state Distribution Companies</span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">) என்னும் திட்டத்தைக் கொண்டு வந்தது. இதன் படி மின் வாரியங்களின் குறுகிய கால
கடன்களில் 50% வரையான கடன்களை மாநில அரசுகள் அவற்றின் கடன்களாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
மாநில அரசுகளின் கடன் பத்திரங்களை கடன் கொடுத்திருக்கும் வங்கிகளுக்கு அளிப்பதன் மூலம்,
இந்த கடன் மாற்றம் செய்யப்படும். மீதி 50% குறுகிய கால கடன்கள், நீண்ட கால கடன்களாக,
எனவே குறைவான வட்டியுடன் மாற்றயமைக்கப்படும். இந்த மாற்றியமைத்தலுக்கு, மின் வாரியங்கள்
சார்பாக மாநில அரசுகள் கடன் உறுதி (Guarantee) வழங்க வேண்டும். மாநில அரசுகள் உச்ச
வரம்பான மின்வாரியங்களின் 50% குறுகியகால கடன்களை முழுவதுமாக ஏற்றுக் கொண்டு சில நிபந்தனைகளையும்
பூர்த்திச் செய்தால், அதில் 25% தொகையை ஊக்கத் தொகையாக மத்திய அரசு மாநில அரசுக்கு
வழங்கும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">மாநில அரசுகள் இந்த கடனை ஏற்றுக்கொள்ளும்போது மாநிலங்களின் நிதி நிலமையையும் கணக்கில்
கொள்ளப்படும். மாநிலங்கள் அவற்றின் மொத்த உற்பத்தியில் (GDP) 25% அளவுக்குத்தான் அதிகப்பட்சமாக
கடன் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் வருடாந்திர வரவு செலவுப் பற்றாக்குறை மொத்த உற்பத்தியில்
3% அளவுக்குள் இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் 50% கடனை மூன்று வருடங்களாக மாநில அரசின் கணக்கில் ஏற்றுக்
கொள்ளலாம். இவ்வாறு நிறுவனங்களின் கடன்கள், கடன் பத்திரங்களாகவும் நீண்ட கால கடன்களாகவும்
மாற்றப்படும்போது, வட்டி விகிதம் பெருமளவு குறைக்கப்படும். மேலும் கடனை திருப்பிச்
செலுத்துவதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்படுகிறது. அதாவது மின் நிறுவனங்களுக்கும்
மாநில அரசாங்கங்களுக்கும் வட்டிச் சலுகையுடன் கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. இதன்
மூலம் வங்கிகள் வராக்கடன்கள் என்னும் நிலையில் மின்வாரியங்கள் மேல் நடவடிக்கை எடுப்பது
தவிர்க்கப்படுகிறது. கடன் கொடுத்த வங்கிகள், இந்தக்கடன்களை வராக்கடன்கள் என்று கணக்கில்
ஏற்றி, வங்கிகளின் நஷ்டமாக வரவுச்செலவு கணக்கில் (Balance sheet) காண்பித்து வங்கியின்
பங்குதாரர்களை இழப்புக்குள்ளாக்குவதும் தவிர்க்கப்படுகிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">மின்வாரியங்கள் இந்தச் சலுகையை 25% ஊக்கத்தொகையுடன் பெறுவதற்கு, மத்திய அரசு விதிக்கும்
சில நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவற்றில் சில....<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoListParagraphCxSpFirst" style="margin-left: 54pt; text-align: justify; text-indent: -18pt;">
<!--[if !supportLists]--><span lang="EN-US" style="font-family: Symbol; font-size: 9.0pt; mso-bidi-font-family: Symbol; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Symbol;">·<span style="font-family: 'Times New Roman'; font-size: 7pt; font-stretch: normal;">
</span></span><!--[endif]--><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">சராசரி வழங்கும் செலவுக்கும்
</span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">(Average Cost of Supply - ACS</span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">)
சராசரி பெற்றுக்கொள்ளும் விலைக்கும் (</span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">Average Realised
Rate - ARR)</span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"> ஆன இடைவெளியை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் மின்வாரியங்கள்
இல்லாமல் செய்வதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.<o:p></o:p></span></div>
<div class="MsoListParagraphCxSpMiddle" style="margin-left: 54pt; text-align: justify; text-indent: -18pt;">
<!--[if !supportLists]--><span lang="EN-US" style="font-family: Symbol; font-size: 9.0pt; mso-bidi-font-family: Symbol; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Symbol;">·<span style="font-family: 'Times New Roman'; font-size: 7pt; font-stretch: normal;">
</span></span><!--[endif]--><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">செயல்பாட்டு இழப்புக்களை
(Operational Losses) ஈடுகட்டுவதற்காக மாநில அரசுகளும் மின்வாரியங்களும் மீண்டும் குறுகியக்காலக்
கடன்களை வாங்கக் கூடாது.<o:p></o:p></span></div>
<div class="MsoListParagraphCxSpMiddle" style="margin-left: 54pt; text-align: justify; text-indent: -18pt;">
<!--[if !supportLists]--><span lang="EN-US" style="font-family: Symbol; font-size: 9.0pt; mso-bidi-font-family: Symbol; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Symbol;">·<span style="font-family: 'Times New Roman'; font-size: 7pt; font-stretch: normal;">
</span></span><!--[endif]--><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">மின்பகிர்மானத்தில் தனியார்
நிறுவனங்களையும் ஈடுபடுத்துவதற்கான திட்டங்களை ஒருவருடத்திற்குள் மத்திய அரசின் அனுமதிக்காக
அளிக்க வேண்டும்.<o:p></o:p></span></div>
<div class="MsoListParagraphCxSpMiddle" style="margin-left: 54pt; text-align: justify; text-indent: -18pt;">
<!--[if !supportLists]--><span lang="EN-US" style="font-family: Symbol; font-size: 9.0pt; mso-bidi-font-family: Symbol; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Symbol;">·<span style="font-family: 'Times New Roman'; font-size: 7pt; font-stretch: normal;">
</span></span><!--[endif]--><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ACS மற்றும் ARR க்கான இடைவெளியை
குறைப்பதற்காக, வருடாவருடம் மின் கட்டணங்களை மாற்றியமைத்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.<o:p></o:p></span></div>
<div class="MsoListParagraphCxSpLast" style="margin-left: 54pt; text-align: justify; text-indent: -18pt;">
<!--[if !supportLists]--><span lang="EN-US" style="font-family: Symbol; font-size: 9.0pt; mso-bidi-font-family: Symbol; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Symbol;">·<span style="font-family: 'Times New Roman'; font-size: 7pt; font-stretch: normal;">
</span></span><!--[endif]--><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">விவசாயத்திற்கான மின்சார மானியம்,
அளவிடும் கருவிகள் மூலம் அளவிட்டு, மாநில அரசுகள் மின்சார வாரியத்துக்கு செலுத்த வேண்டும்.<o:p></o:p></span></div>
<div class="MsoListParagraphCxSpLast" style="margin-left: 54pt; text-align: justify; text-indent: -18pt;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">இந்த நிபந்தனைகள் அனைத்தும் மாநில அரசுகளை அமைத்திருக்கும் அரசியல் கட்சிகளின்
ஓட்டு வங்கிகளை இல்லாமல் செய்யும் நிபந்தனைகள். எனவே எந்த மாநிலமும் இந்த நிபந்தனைகளை
ஏற்றுக் கொண்டிருக்க சாத்தியம் இல்லை. எத்தனை மாநிலங்களின் மின்வாரியங்கள் மத்தய அரசு
அறிவித்த இந்த நிதி நிலையைச் சரி செய்துக் கொள்ளும் வாய்ப்பைப் பயன்படுத்தின என்பதற்கானத் தரவுகள் இணையத்தில் கிடைக்கவில்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ஆனால் தமிழகம் உட்பட பெரும்பாலான மாநிலங்கள், மத்திய அரசு வழங்குவதாகக் கூறியிருந்த
25% ஊக்கத்தொகையும் அதற்கான நிபந்தனைகளும் தவிர மற்ற அம்சங்களை ஏற்றுக் கொண்டிருக்கலாம்.
ஏப்பரல்-2012 மற்றும் டிசம்பர்-2014 என இருமுறை மின் கட்டணங்கள் தமிழ்நாட்டில் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு இந்த வாய்ப்பைப் பயன்படுத்தியிருக்கிறது
என்பதற்கு மின்கட்டண மாறுதல்களையே சான்றாக எடுத்துக் கொள்ளலாம்\வேண்டியிருக்கிறது.
இதைத் தவிர இன்னொரு சுட்டிக்காட்டியையும் </span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">(Indicator) </span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">கவனத்தில் கொள்ளலாம். 2011-12 ம் ஆண்டு
வரையிலும் மின்வாரியங்களின் வருடாந்திர இழப்பு தொடர்ந்து அதிகரித்து, அந்த ஆண்டில்
76877 கோடி ரூபாயாக இருந்துள்ளது. பின்னர் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. நவம்பர்
2015 க்கு முன் செய்யப்பட்ட கணிப்பின் படி, 2014-15 ம் ஆண்டின் மொத்த இழப்பு 60000
கோடி ரூபாயாக இருக்கும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">நவம்பர் 2015-ல் தற்போதைய மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 'உதே' (</span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">UDAY - Ujwal DISCOM Assurance Yojana</span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">),
முந்தையத் திட்டத்தின் இயல்பான நீட்சியாகவும், விரிவாக்கப்பட்டதாகவும் உள்ளது. உதே
என்னும் சமஸ்கிருத வார்த்தைக்கு பிரகாசமான எதிர்காலம் என்று பொருள் கொள்ளப்படுகிறது
- மின் பகிர்மான நிறுவனங்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கானத் திட்டம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoListParagraphCxSpFirst" style="text-align: justify; text-indent: -18pt;">
</div>
<ul>
<li><span lang="EN-US" style="font-family: Symbol; font-size: 9pt; text-indent: -18pt;">·<span style="font-family: 'Times New Roman'; font-size: 7pt; font-stretch: normal;"> </span></span><span lang="EN-US" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; text-indent: -18pt;">உதே திட்டத்தின் படி, மின்
வாரியங்களின் மொத்தக் கடன்களில் 75% அளவை, இரண்டுத் தவணைகளாக மாநில அரசுகள் ஏற்றுக்
கொள்ள வேண்டும்.</span></li>
<li><span lang="EN-US" style="font-family: Symbol; font-size: 9pt; text-indent: -18pt;">·<span style="font-family: 'Times New Roman'; font-size: 7pt; font-stretch: normal;">
</span></span><span lang="EN-US" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; text-indent: -18pt;">இவ்வாறு மாநில அரசாங்கங்களால்
ஏற்றுக் கொள்ளப்படும் கடன்கள், முதல் இரண்டு வருடங்களில் மொத்த உற்பத்தியில் பட்ஜட்
பற்றாக்குறையின் அதிகப்பட்ச அளவான 3% என்னும்
கணக்கீட்டில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது.</span></li>
<li><span lang="EN-US" style="font-family: Symbol; font-size: 9pt; text-indent: -18pt;">·<span style="font-family: 'Times New Roman'; font-size: 7pt; font-stretch: normal;">
</span></span><span lang="EN-US" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; text-indent: -18pt;">கடன் வழங்கிய வங்கிகளுக்கு
கடன் பத்திரங்களை மாநில அரசு நேரடியாக வழங்கும்.</span></li>
<li><span lang="EN-US" style="font-family: Symbol; font-size: 9pt; text-indent: -18pt;">·<span style="font-family: 'Times New Roman'; font-size: 7pt; font-stretch: normal;">
</span></span><span lang="EN-US" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; text-indent: -18pt;">மாநில அரசு ஏற்றுக்கொள்ளாத
மின் பகிர்மான நிறுவனங்களின் கடன்கள், வட்டி குறைக்கப்பட்ட மாநில அரசுகளால் உறுதி செய்யப்பட்ட
(Guarenteed) மின் வாரியங்களின் கடன் பத்திரங்களாக வங்கிகளுக்கு அளிக்கப்படும்.</span></li>
<li><span lang="EN-US" style="font-family: Symbol; font-size: 9pt; text-indent: -18pt;">·<span style="font-family: 'Times New Roman'; font-size: 7pt; font-stretch: normal;">
</span></span><span lang="EN-US" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; text-indent: -18pt;">மின்வாரியங்கள் எதிர்காலங்களில்
எதிர்கொள்ளும் வணிக இழப்புக்களை, மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ளவேண்டும்.</span></li>
<li><span lang="EN-US" style="font-family: Symbol; font-size: 9pt; text-indent: -18pt;">·<span style="font-family: 'Times New Roman'; font-size: 7pt; font-stretch: normal;">
</span></span><span lang="EN-US" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; text-indent: -18pt;">இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்வதோ
தவிர்ப்பதோ மாநில அரசின் சுய முடிவு</span></li>
<li><span lang="EN-US" style="font-family: Symbol; font-size: 9pt; text-indent: -18pt;">·<span style="font-family: 'Times New Roman'; font-size: 7pt; font-stretch: normal;">
</span></span><span lang="EN-US" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; text-indent: -18pt;">ஏற்றுக் கொள்ளும் மாநில அரசுகளுக்கு,
வேறு சில திட்டங்களின் மூலமாக மின்வாரியங்களை வலிமைப்படுத்துவதற்கான பண உதவிகள் மத்திய
அரசால் செய்யப்படும்.</span></li>
<li><span lang="EN-US" style="font-family: Symbol; font-size: 9pt; text-indent: -18pt;">·<span style="font-family: 'Times New Roman'; font-size: 7pt; font-stretch: normal;">
</span></span><span lang="EN-US" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; text-indent: -18pt;">இவ்வாறு செய்யப்படும் உதவிகள்,
மாநில அரசும் மின்வாரியங்களும் ஏற்றுக் கொண்ட நிபந்தனைகளை ஒப்புகொண்ட காலவரையறைக்குள்
நிறைவேற்றுவதன் அடிப்படையில் இருக்கும்.</span></li>
<li><span lang="EN-US" style="font-family: Symbol; font-size: 9pt; text-indent: -18pt;">·<span style="font-family: 'Times New Roman'; font-size: 7pt; font-stretch: normal;">
</span></span><span lang="EN-US" style="font-family: Latha, sans-serif; font-size: 9pt; text-indent: -18pt;">அவ்வாறு நிறைவேற்றாத மாநில
அரசுகளிடமிருந்து கொடுக்கப்பட்ட உதவி\ஊக்க தொகைகள் திரும்பப் பெறப்படும்.</span></li>
</ul>
<!--[if !supportLists]--><br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">முன்பு அறிவிக்கப்பட்ட திட்டத்திற்கும் தற்போதைய உதே திட்டத்திற்குமான முக்கியமான
வேறுபாடு; முந்தையத் திட்டத்தில் குறுகிய கால கடன்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டது.
தற்போதைய திட்டத்தில் மின்வாரியங்களின் அனைத்துக் கடன்களும் கணக்கில் கொள்ளப்பட்டிருக்கிறது.
மேலும் முந்தையத் திட்டத்தில் எதிர்கால இழப்புக்களைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை.
தற்போதைய திட்டத்தின் படி மின்வாரியங்களின் எதிர்கால இழப்புக்கள் மாநில அரசின் கணக்கில்
வரும். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">மின் பகிர்மானத்தில் முக்கியமான ஒரு அளவீடு சராசரி தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்பு
</span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">(Average Technical & Commercial Loss - AT & C).</span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"> இதில் தொழில் நுட்ப இழப்பு என்பது, கம்பிகளில் மின்சாரத்தை தொலை தூரங்களுக்கு
எடுத்துச் செல்லும்போது ஏற்படும் இழப்புக்கள், மின்சாரத்தை உயர் அழுத்தமாகவும் தாழ்
அழுத்தமாகவும் மாற்றும்போது, மாற்றிகளில் </span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA;">(Transformers) </span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ஏற்படும் இழப்புகள் போன்ற தொழில்நுட்பக்
காரணங்களால் ஏற்படுபவை. வணிக இழப்பு என்பது முறையற்ற கணக்கீடுகள், மின் திருட்டு போன்ற
காரணிகளால் ஏற்படுபவை. இவற்றில் தொழில் நுட்ப இழப்பு இருந்து கொண்டேதான் இருக்கும்.
சிறப்பான உபகரணங்களை உபயோகிப்பதன் மூலம் சற்றுக் குறைக்கலாம். ஆனால் வணிக இழப்பை முழுவதும்
இல்லாமல் செய்து விடலாம். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">இதற்குத் தேவை மின் பகிர்மானத்தின் ஒவ்வொரு நிலையிலும் மின்சாரத்தை அளவிடுவது.
உதாரணமாக ஒவ்வொரு மின்மாற்றியிலும் அது வழங்கும் மின்சாரத்தை அளவிட்டால், அந்த மின்மாற்றியிலிருந்து
செல்லும் மின்சாரத்தில் எவ்வளவு இழப்பு வருகிறது என்பதை அறியலாம். குறிப்பிட்ட இடங்களில்
அதிக இழப்பு ஏற்பட்டால், அந்த இடங்களில் இழப்புக்கான காரணங்களைக் கண்டறிந்து நிவர்த்திச்
செய்யலாம். இதன் மூலம் மின்திருட்டுக்கள் நடைபெறும் இடங்களை எளிதில் அடையாளம் காணமுடியும்.
ஒவ்வொரு பகிர்மான மின்மாற்றிகளிலும் குறிப்பிட்டக் காலக்கெடுவுக்குள் அளவிடும் கருவிகளைப்
பொருத்த வேண்டும் என்பதும் உதே திட்டத்தின் ஒரு நிபந்தனை. உதே திட்டத்தின் முக்கியமான
ஒரு நோக்கம், மின் இழப்பீட்டை 15% அளவிற்கு குறைப்பது. தற்போது தமிழகத்தின் AT
& C இழப்பு 22% ஆக உள்ளது. இதுவே இந்தியா
முழுமைக்குமான சராசரி இழப்பு. AT & C இழப்பு அருணாச்சல பிரதேசத்தில் அதிகப்பட்சமாக
68% ம் கோவாவில் குறைந்தப்பட்சமாக 11% ம் உள்ளது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">இது தவிர உதே திட்டத்தில் மின் உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கான, உற்பத்தியைப்
பெருக்குவதற்கான, மின் பயன்பாட்டின் திறனை (Efficiency) அதிகரிப்பதற்கான பல திட்டங்கள்
முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை இத்திட்டத்தை செயல்படுத்தும் முறையில் இது வெறும்
திட்டம் மட்டும் அல்ல ஒரு பயணமுமாக இருப்பது தெரிகிறது. இவற்றால் குறிப்பிடத்தக்க பயன்களையும்
அடைந்துள்ளது. இந்த பயன்கள் மாநில அரசுகளின் உற்பத்தி நிறுவனங்களுக்கும் முழுமையாகச்
சென்று சேர அவை உதே திட்டத்தில் சேர்வது நிபந்தனையாக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆந்திரா,
ஜார்க்கன்ட், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகன்ட், ராஜஸ்தான்,
குஜராத், ஹரியானா, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பீகார், மஹாராஷ்ட்ரா
மற்றும் ஒடிசா ஆகிய பதினைந்து மாநிலங்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து விட்டன அல்லது
சேர்வதாக உறுதி அளித்து விட்டன. கவனிக்கவும் - தமிழகத்துடன் சேர்ந்து மிக அதிகமாக கடன்சுமையை
வைத்திருக்கும் மற்ற மூன்று மாநிலங்களும் இந்தத் திட்டத்தில் சேர்ந்துள்ளன.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">மத்திய மின்துறை அமைச்சரால் தமிழக அரசாங்கத்தில் முடிவெடுக்கும் அதிகாரமையத்தைத்
தொடர்புக் கொள்ள முடியவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில்
சேர்வதற்கான கெடு முடிவடைந்து விட்டது அல்லது முடிவடையும் தருவாயில் உள்ளது. ஏனெனில்
இது குறிப்பிட்டக் காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டியத் திட்டம். இதில் சேர்வதும் சேராததும்
மாநில அரசின் தனிப்பட்ட விருப்பம். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ஆனால் சேராமல் இருந்தால், அதன்வழியாக அடையப்போகும் எதிர்மறை விளைவுகள் தமிழகத்தை
அனைத்துத் துறைகளிலும் பின்தங்க வைக்கலாம். எந்தத் துறையின் வளர்ச்சிக்கும் தடையற்ற
சக்தி, அதிலும் குறிப்பாக தடையற்ற மின் சக்தி மிகவும் அவசியம். இந்தத் திட்டத்தில்
சேராததன் மூலம் மின்வாரியங்கள் வங்கிகளிடமிருந்து பெற்றிருக்கும் கடன்களை திருப்பிச்
செலுத்த இயலாமல் இருந்தால் அவை வராக்கடன்கள் எனப்பட்டியல் இடப்படும். தமிழக மின்வாரியத்திதன்
தற்போதைய நிதிநிலையில் கடன்களைத் திருப்பிச் செலுத்து வாய்ப்பில்லை. மாநில அரசின் நிதி
நிலையும் மின்வாரியத்துக்கு உதவும் வகையில் சாதகமாக இல்லை. இதன் மூலம் Credit
Rating நிறுவனங்கள் தமிழக மின்வாரியத்தின் கடன் பெறும் தகுதியை இல்லாமல் செய்து விடும்.
எனவே எதிர்காலத்தில் மின்வாரியம் எங்கிருந்தும் கடன் பெற முடியாது. அவற்றின் முழு இழப்புக்களும்
செலவுகளும் தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். எனில் தமிழக அரசின் பற்றாக்குறை
அளவு அனுமதிக்கப்பட்டிருக்கும் மொத்த உற்பத்தியின் 3% அளவிற்கு அதிகமாகச் செல்லக்கூடும்.
இதை சமாளிக்க தமிழக அரசு எல்லா வளர்ச்சித் திட்டங்களையும், ஒருவேளை இலவசத் திட்டங்களைக்
கூட கிடப்பில் போட வேண்டியிருக்கும். மறுபுறத்தில் பலவீனமடைந்த மின்வாரியத்தினால் தொழில்
துறை பாதிப்புக்குள்ளாகும். மொத்த உற்பத்தி குறையும். பற்றாக்குறை அளவு இன்னொரு திசையிலிருந்து
3% அளவிற்கு அதிகரிக்கும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">தமிழக அரசு "உதவி செய்யுங்கள்" என மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதலாம்.
உதவி செய்யும்போது ஏற்றுக் கொள்ளாத மாநில அரசுக்கு எதுவும் செய்ய முடியாத கையறு நிலைக்கு
மத்திய அரசு தள்ளப்படலாம். தமிழகத்தின் நிதிப் பிரச்சினைகள் மத்திய அரசு புறந்தள்ளுகிறது,
தமிழகத்தை இந்தியா புறக்கணிக்கிறது என மேடைகளில் முழங்கலாம். அதன் தொடர்ச்சியாக 'தமிழ்
தேசியம்' என்னும் கருத்தை உணர்ச்சிக்கரமாக நம் மேல் திணிக்கலாம். நாமும் அதை பின்பாட்டாகப்
பாடலாம்! இன்று நம் தேவையை உறுதியாக அரசாங்கங்களிடம் நம்மால் தெரிவிக்க முடியாவிட்டால்,
இவையெல்லாம் நம் எதிர்கால சாத்தியங்களில் சில!<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">blog.change@gmail.com</span></div>
</div>
அக மாற்றம்http://www.blogger.com/profile/11837501695397421246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9135454180211325415.post-6538164310394030862016-04-10T20:57:00.000+05:302016-04-10T20:57:04.352+05:30பொருளாதார விளையாடல்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif; font-size: 9pt;">சிறகு இணையப் பத்திரிகையில் <a href="http://siragu.com/?p=20230">02-04-2016</a> மற்றும் <a href="http://siragu.com/?p=20298">09-04-16</a> ஆகிய நாட்களில் பதிப்பிக்கப்பட்டது. </span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif; font-size: 9pt;"> </span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif; font-size: 9pt;"> (1)</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;"><span style="color: red; font-size: large;">உ</span></span><span style="font-family: Latha, sans-serif; font-size: 9pt;">லகை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் கொஞ்சம் கொஞ்சமாக பொருளதாரத் துறையின் கைக்கு சென்று
கொண்டிருக்கும் காலம் இது. மிக சமீபத்திய எதிர்காலத்தில் அதிகாரம் முற்றிலும் பொருளாதாரத்துறையை
சார்ந்தே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. எவ்வாறு அடையப்பட்டிருந்தாலும், அது எப்போதுமே
பொருளாதாரத்தை சார்ந்தே இருந்திருக்கிறது. ஆனால் மெல்ல மெல்ல அதன் தொடக்கமும் செயலியக்கமும்
முடிவும் பொருளாதாரத்தை சார்ந்தே இருக்கும் நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகத்
தோன்றுகிறது. எனில் அதன் விளைவுகள் மனித சமூகத்திற்கு முற்றிலும் சாதகமாக இருக்குமா
என்பது கேள்விக்குறிதான்.</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">பொருளாதாரத்தின் மறுபெயர் நுகர்வு. பூமியில் இருக்கும் இயற்கை வளங்களை மனித சமூகம்
உபயோகப்படுத்தி, அதைக் கழிவாக மீண்டும் பூமிக்கு அளிப்பது நுகர்வு. உலகத்தில் உள்ள
அனைத்து உயிருள்ளவையும் உயிரற்றவையும், தொடர்ந்து மற்றொன்றை நுகர்ந்து தானும் மாறி
நுகர்ந்தவற்றையும் பிறிதொன்றாக மாற்றி வேறொன்றின் நுகர்வுக்குத் திரும்ப அளித்துக்
கொண்டே இருக்கின்றன. இது ஒரு இடைவிடாத இயக்கம். மனிதர்கள் இன்று உருவாக்கும் பெரும்பான்மையான
கழிவுகள் பிற உயிரினங்களால் நுகரமுடியாதவையாக உள்ளதால் பூமி மனிதக் கழிவுகளின் குப்பைக்கூடமாக
மாறிவருகிறது. மனிதர்களைத் தவிர மற்ற உயிரினங்களுக்கெல்லாம் உணவே அவற்றின் நுகர்வின்
பெரும் பகுதி. உயிரில்லாதவை பிற உயிரினங்களாலோ இயற்கையின் விசைகளாலோ நுகரப்படுகிறது.
நுகரப்படுவதன் எதிர் விளைவாக அவை நுகரவும் செய்கின்றன. இந்தத் தொடர் இயக்கங்களின் மூலமே
உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">உதாரணமாக பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் பிற உயிரினங்களையோ அல்லது பிற உயிரினங்களால்
இயற்கையாக உருவாக்கப்பட்டவற்றையோதான் உணவாக நுகர்கின்றன. அதேபோல ஒவ்வோரு உயிரினமும்
உருவாக்கும் கழிவுகளை நுகர்வதற்கு வேறு ஒரு உயிரினம் காத்துக் கொண்டிருக்கும். உயிரில்லாத
ஜடப் பொருளான பாறை மழையையும் ஒளியையும் வெப்பத்தையும் காற்றையும் பெற்று, அவற்றால்
மாற்றமடைந்து தாதுக்களாக கரைந்து சென்று தாவர இனங்களுக்கு உணவாகிறது. மண்ணாக மாறி தாவரங்கள்
வாழும் இடமாகிறது. இயற்கையில் உள்ள ஒவ்வொன்றும் பிறிதொன்றை நுகர்ந்து கொண்டிருக்கும்
அதே வேளையில், பிறிதொன்றுக்காக தன்னை அழித்து அளித்துக்கொண்டும் இருக்கும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">மனிதர்களும் மிக சமீப காலம்வரை, கிட்டத்தட்ட இரு நூற்றாண்டுகளுக்கு முன்புவரை,
இந்தத் தொடர்சங்கிலியில் ஒரு கண்ணியாகவே இருந்துவந்திருக்கிறார்கள். தாங்களும் அலகிலா
இயற்கை இயக்கங்களில் சிறு கண்ணி என்பதை அறிந்து அதற்கேற்ற முறையில் தங்கள் வாழ்வின்
இயல்பை அமைத்திருந்தார்கள். அந்த நாட்களில் வேறு வழியும் இல்லை. உயிர்ச் சங்கிலியை
பொருட்படுத்தாது வாழும் தொழில்நுட்பங்கள் அவர்களிடம் இல்லாதிருந்திருக்கலாம். அல்லது
பரவலாக்கப்படாமல் இருந்திருக்கலாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">சில ஆ யிரம் வருடங்களுக்கு முன்பே
உயிர்ப் பரிணாம வளர்ச்சியின் உச்சக்கட்ட சாத்தியமான உணர்வுநிலைகளை மனிதர்கள் அடைந்திருக்கிறார்கள்.
ரசவாதம் போன்ற தொழில்நுட்பங்கள், குறைந்தப்பட்சம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மனித
சமூகத்தில் இருந்திருக்கின்றன. மறைஞானத் தளத்தில் (Mystical Dimension) பல தொழில்நுட்பங்கள்
(Technologies) இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இவை அனைத்தும் தகுதியுடையவர்களால்
மட்டுமே அடைய முடிந்தது. இவற்றை அறிந்துக்கொள்வதற்கு அறஉணர்வு அடிப்படையான தகுதியாக
இருந்ததை இன்று நாம் கதைகளாக அறியும் வரலாற்றிலிருந்து ஊகிக்கலாம். நம் மன இயல்பு அவ்வாறு
இருந்தால், இன்றைய அரசியல் நிலைகளுக்கேற்ற ஊகங்களுக்கும் நாம் வரவும் நேரிடலாம்! ஒன்றும்
செய்வதற்கில்லை! அக்காலங்களில் அடைந்த அறிவியல் அறிவு, சமூகங்களை அழிக்கும் ஆயுதமாக
எப்போதும் மாறவில்லை. விதிவிலக்குகள் எங்கும் சாத்தியமே! அத்தகைய விதிவிலக்குகள் சமூகங்களை
அழிக்கும் அளவுக்கு வீரியத்தைப் பெற முடியவில்லை. எனவே மனிதர்கள் உலக இயக்கமாகிய வலைப்பின்னலில்,
தொடர்ந்து ஒரு கண்ணியாக இருந்து வந்திருக்கிறார்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">சில நூற்றாண்டுகளுக்கு முன் அறிதலின் எல்லைகள் விரிய ஆரம்பித்தன. குறிப்பாக மேலை
நாடுகளில். அதுவும் பௌதீக அறிவியலில். இந்த அறிதல்களை அந்தக் காலத்து ஒற்றைப்படையான
மத நம்பிக்கைகள் தடைச் செய்ய முயன்றன. மதங்கள் உண்மையில் மனிதனில் உன்னதங்களை உருவாக்கி
நிலை நிறுத்த வேண்டியவை. அறிதல் என்பது மனிதனின் உன்னதங்களில் ஒன்று. மதங்கள் அந்த
அறிதலை தடை செய்ய முயன்றதன் விளைவுதான், அறிவியல் மதங்கள் போதிக்கும் உன்னதங்களை உதறிச்
செல்ல வைத்து விட்டதாகத் தோன்றுகிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">இதில் ஆச்சரியப்படத்தக்க ஒன்று; மேலை நாடுகளில், மதங்களால் மனிதனின் அறிதல் முற்றிலும்
தடை செய்யப்பட்டிருந்த அதே நேரத்தில் கீழை நாடுகளில் தகுதியுடைவர்களுக்கு மட்டுமே அறிதலுக்கான
சாத்தியங்கள் அளிக்கப்பட்டு அறிதல் என்னும் இயக்கம் இயங்கிக்கொண்டிருக்கவும் செய்தது. மேலை நாடுகளில் அறிதலுக்கான தடைகளை மதங்களிலிருந்து
விலக்கிய பிறகுதான் அங்கு அறிவியல் வளரத்தொடங்கி பின்னர் தொழில்நுட்பமாக அனைவரையும்
அடைந்தது. அந்தத் தொழில் நுட்பம் கீழை நாடுகளை
அடைந்தபோது, இங்கு இருந்த அறிவியல்
திரைக்குப் பின் சென்று மேலை நாடுகளிலிருந்து வருவது மட்டும்தான் அறிவியல் என்னும்
மாயை உருவாகியது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் உலகில் தொழில் புரட்சி தொடங்கியது.
அது மனிதன் அடைந்த பௌதீக அறிவை தொழில்நுட்பமாக மாற்றி அவற்றை சமூக இயக்கங்களுக்காக,
மனிதத் தேவைகளை எளிதில் பெறுவதற்கான, எனவே செயல்களை எளிதாக்குவதற்காக பயன்படுத்த முயற்சித்தது.
அந்த முயற்சி வெற்றியும் பெற்று விட்டது. அது காலப்போக்கில் மனிதர்களுக்கு இயற்கையின்
இயக்கங்கள் மேல் இருந்த ஒத்திசைந்த உணர்வை இல்லாமல் செய்யத் தொடங்கியது. அதாவது அறிவின்
பயன்கள், அந்த அறிவை ஒத்திசைவுடன் அணுகும் மனநிலை இல்லாதவர்களுக்கும் சென்று சேர்ந்தபோது
அவர்கள் இயற்கையை புறந்தள்ளத் தொடங்கிவிட்டார்கள். உதாரணமாக ஐன்ஸ்டீனின் சார்புநிலைக்
கோட்பாடு அளித்த அறிதல்கள், அறிவியலாளர்களைக் கடந்து ராணுவத்தை அடைந்தபோது அது அணுக்குண்டாக
மாறி இரண்டு லட்சத்திற்கும் அதிகமான அப்பாவி மக்களை சில நிமிடங்களில் கொன்றழித்ததுடன்,
அந்த இடங்களில் பிறந்த அடுத்த தலைமுறையினரில் கணிசமானவர்களை பிறவிக் குறைபாடுள்ளவர்களாகப்
பிறக்க வைத்து, அறிவியலின் இருண்ட முகத்தை உணர வைத்தது. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">இந்த நிலையில் இயற்கை உயிர் வாழ்க்கையை ஒருங்கிணைத்துச் செல்லும் பெருங்கருணை என்னும்
நிலையில் இருந்து தாழ்த்தப்பட்டு, மனிதர்களுக்கு உதவும் ஒரு பெரும் கருவியாக அல்லது
மனிதர்களுக்குத் தேவையானதை எல்லாம் உருவாக்கி அளிக்கும் இயந்திரமாக மனித மனங்களில்
மாற்றியமைக்கப்பட்டது. இது ஒரு அனுமானம்தான். கடந்த காலத்தின் பாதையை திரும்பிப் பார்த்து,
கண்ணுக்கு எட்டாத தொலைவில் இருப்பதை காட்சியின் புலத்திலிருந்து சற்றே நீட்டித்துப்
பார்ப்பது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ஆனால் தொழில்புரட்சியால் அடைந்தவை அனைத்துத் தரப்பினருக்கும் புற வாழ்க்கையை எளிதாக்கியிருக்கிறது.
அன்று வழ்ந்தவர்களால் கற்பனைக்கூட செய்ய முடியாத அளவுக்கு இன்றைய வாழ்க்கையை எளிமையாக்கியிருக்கிறது.
புற வாழ்க்கையை மட்டும்தான்! புற வாழ்க்கை எவ்வளவு எளிதாகியிருக்கிறதோ அதை விட பல மடங்கு
அக வாழ்க்கை கடினமாகியிருக்கிறது என்றே தோன்றுகிறது. எளிமையாக்கப்பட்ட புற வாழ்க்கை
அக வாழ்க்கையின் தரத்தை உயர்த்தினால் மட்டுமே மனிதனின் வாழ்க்கைத் தரம் உண்மையில் உயரும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக புற வாழ்க்கையில் அடையும் எளிமையையாக்கலை மட்டும் வைத்து வாழ்க்கைத்
தரத்தை அளவிடும் அளவுகோலை அடைந்து விட்டிருக்கிறோம். புற வாழ்க்கையில் எளிமையாக்கல்
அடையப்பட வேண்டியதுதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அந்த எளிமையாக்கல் இன்னும்
அதிகப்படியான துன்பங்களை மனிதனுக்குள் உருவாக்கும் என்றால் அங்கு எளிமையாக்கல் உண்மையில்
நிகழ்ந்திருக்கிறதா? ஆனால் நாம் கொண்டிருக்கும் அளவுகோல் எளிமையாக்கிவிட்டது என்றுதான்
தெரிவிக்கிறது. எனில் அளவுகோலின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது.
இங்கு அகவாழ்க்கை கடினமாகியிருக்கிறது என்பதும் அனுபங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு
அனுமானமே!<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ஒரு மாபெரும் கருவியாக அல்லது இயந்திரமாக மனித மனதால் உருவகிக்கப்பட்ட உலகம், அந்த
நிலையில், மனிதனுக்குத் தேவையானவற்றை அளிப்பதற்கானது மட்டும்தான் என்று பெரும்பான்மையான
மனிதர்களால் கருதப்படுகிறது. மனிதனின் உணர்வுகளில் அது ஒரு இயந்திரம் மட்டுமே. அந்த
மனநிலையில், எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல் உலகிலிருந்து திகட்டத் திகட்ட நுகர்ந்துக்
கொண்டிருப்பது நியாயமானதே. அதில் வேறு எந்த உணர்வுகளுக்கும் இடம் இல்லை. இன்றைய நிலையில்
பொருளாதார இயக்கங்களைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், மனிதனுக்கும் உலகுக்குமான இந்த
உறவினை புரிந்துக் கொள்வது அவசியம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">எல்லா நாடுகளும் எப்போதும் பொருளாதார வல்லமையையே விழைகின்றன. அதை அடைந்தால் பெரும்பாலான
மற்ற வல்லமைகளையும் மிக எளிதில் பெற்றுவிட முடியும். தற்போதைய நிலையில் பொருளாதார வல்லமை
என்பது முதலாளித்துவ அமைப்பின் வல்லமை. எனவே இன்றைய அனைத்து அரசியல் தலைமைகளும் முதலாளித்துவம்(Capitalism) சார்ந்த பொருளாதார விளையாடல்களையே தங்கள் முதன்மை
இயக்கங்களாகக் கொண்டுள்ளன. கம்யூனிஸ்ட் நாடுகளான சைனா போன்றவையும் இதற்கு விதிவிலக்கல்ல.
அதிகப் பட்சமாக பிற நாடுகிளில் முதலாளித்துவம் என்னும் பெயரில் செய்யப்படும் அதே பொருளாதார
இயக்கங்களுக்கு வேறு சில சித்தாந்தம் சார்ந்த பெயர்கள் இடப்பட்டிருக்கலாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">முதலில் கூறியது போல பொருளாதாரம் என்பது நுகர்வின் மறு பெயர். மக்கள் நுகர்வதற்கு
உலகின் சக்திகள் பொருள்களாக மாற்றப்பட வேண்டும். நுகர்வதற்கு பொருட்கள் தேவையென்றால்,
தங்களிடம் இருக்கும் பொருட்களைக் கொடுத்து தேவையானப் பொருட்களை அடைய வேண்டும். கொடுப்பதற்கு
வேறு பொருட்கள் இல்லையெனில், உழைப்பின் மூலம் பொருட்களை உருவாக்கி, பண்டமாற்று செய்யப்பட
வேண்டும். அதுவே மனித சமூகம் நுகர்வுக்கு ஏற்படுத்தியிருக்கும் அடிப்படை விதி. மனிதர்களுள்
இருக்கும் எல்லா அற உணர்வுகளும், இந்த விதியை சமனமாக பயன்படுத்தத் தேவையான, இதுவரை
மனித சமூகம் அடைந்த அறிதல்களின் வழியாக உருவாக்கிய விதிகளே. அந்த விதிகளை பாதுகாப்பதற்காக
சமூக அளவில் சட்டத்திட்டங்களும், அவற்றை நிர்வகிக்கும் அமைப்புகளும் இயக்கப்படுகின்றன.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">முதலாளித்துவ இயக்கத்தின் நோக்கம் பொருளாதார நிறைவுத்தன்மை அல்லது சமநிலையில் தன்னை
நிறைவு செய்துக்கொள்வது அல்ல. அதாவது தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே சமநிலையை அடைய
வைப்பது அதன் நோக்கம் இல்லை. இதுவே முதலாளித்துவத்தின் எதிர்மறை இயக்கங்களுக்குக் காரணமாக
இருக்கலாம். மாறாக தேவை எப்போதும் உற்பத்தியை விட அதிகமாக இருக்குமாறு அது பார்த்துக்கொள்கிறது.
அவ்வாறு உயிர்ப்புடன் இருக்க பொருளாதார வளர்ச்சி என்னும் அளவீடும் அதன் இயக்கத்தினுள்
வந்து சேர்ந்து விட்டது. விளைவாக தனிமனித அளவிலும் பொருளாதார நிறைவு என்பது வந்து சேரவே
இல்லை. மீண்டும் மீண்டும் நுகர்வுப் பொருட்களை சேர்த்துக் கொண்டிருக்கவே தனிமனித விழைவு
முயல்கிறது. தற்போதைய வாழ்வுக்குத் தேவையான நுகர்வுப் பொருட்கள் அனைத்தும் சேர்ந்த
பின், எதிர்கால நுகர்வுப் பொருட்களைப் பெறுவதற்கான சேமிப்பில் அது ஈடுபடுகிறது. மரணத்தின்
மீதான மனிதர்களின் பயம், மரணத்தைப்பற்றி நினைக்காமல் என்றும் இருப்பவர்களாக அவர்களை
கற்பனைச் செய்ய வைத்து, விளைவாக எதிர்காலத்திற்கான சேமிப்பை எல்லை இல்லாததாகவும் மாற்றி
விட்டது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">இதன் மறு எல்லையாக, இன்றைய உலகின் மக்கள் தொகையில் தோராயமாக இருபது சதவீதம் மக்கள்,
மிக அடிப்படைத் தேவையான உணவுக்கே வழியில்லாமல் இருக்கிறார்கள் என்று இணையத்தில் கிடைக்கும்
தகவல்கள் கூறுகின்றன. அவர்களின் முழு உழைப்பும் உணவுக்காக மட்டும் செலவழிக்க வேண்டியிருக்கிறது.
அல்லது தேவையான உணவை அடைவதற்கான அளவு உழைப்பை அளிப்பதற்கான வாய்ப்புகள் கூட அவர்களுக்கு
இல்லை. அறம் கருணை என்றெல்லாம் மனித உன்னதங்களைக் கொண்டாடும் மனித சமூகத்தில்தான் அன்றாட
உணவுக்கே திண்டாடும் மனிதர்களும், ஒரு நேரத்தில் தான் உண்ணும் உணவுடன் பலருக்குப் போதுமான
உணவை குப்பைக்கு அனுப்பும் மனிதர்களும் வாழ்கிறார்கள். தன் மிக எளிய தினசரித் தேவைகளுக்கான
நுகர்வுப் பொருட்களை பெற முடியாமல் உடலாலும் மனதாலும் துன்புறும் மனிதர்கள் வாழும்
அதே மனித சமூகத்தில்தான் நுகர்வுத்தேவைகள்
அனைத்தும் நிறைவேறிய பின்னும், தானும் மரணிப்பேன் என்பதை அறியாத, வாழமுடியாத அந்த எதிர்காலத்திற்கான
சேமிப்பில் மனதாலும் பின் உடலாலும் துன்புற்று உழல்கின்றவர்களும் இருக்கிறார்கள். புரிந்துக்கொள்ள
இயலாத முரண்கள்தான்!<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">இதற்குக் காரணம் திறமையின்மையா இல்லை வாய்ப்பின்மையா? இல்லையெனில் சக மனிதர்களும்
இங்கு வாழ்கிறார்கள் என்னும் உணர்வின்மையா? அதுவும் இல்லையெனில் மனிதனுக்கு சாத்தியமான
உன்னதங்களை அடையும் பரிணாம வளர்ச்சியை மனிதசமூகம் இன்னும் அடையவில்லையா? தனிப்பட்ட
முறையில் சமூகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நாம் விரும்புவது ஒரு புறமிருக்க, அந்த
சமூகம் எவ்வாறு இருக்கிறது என்பதுதான் முக்கியத்துவம் உடையது. சமூகத்தை நாம் விரும்புமாறு
மாற்ற விரும்பினால் அது இன்று இருக்கும் யதார்த்தத்திலிருந்துதான் தொடங்க வேண்டும்.
மாறாக எவ்வாறு இருக்க வேண்டும் என்னும் விருப்பத்திலிருந்துத் தொடங்கினால் அது பேரழிவையும்
துணைக்கு அழைத்து வரும். அந்தத் துணை ஒருவேளை விருப்பத்தை நிறைவேறாமலும் தடுக்கலாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div align="center" class="MsoNormal" style="text-align: center;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">(2)<o:p></o:p></span></div>
<div align="center" class="MsoNormal" style="text-align: center;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: Latha, sans-serif;"><span style="color: red; font-size: large;">மு</span></span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">தலாளித்துவம் தோன்றிய சிறிது காலத்திலேயே அது அமைப்பாக உருவெடுத்துவிட்டது என்றே
தோன்றுகிறது. முன்பே கூறியவாறு, ஒரு அமைப்பாக முதலாளித்துவத்தின் முக்கியமான பணி உற்பத்திக்குத்
தேவையான பொருட்களையும் மனித உழைப்பையும் ஒருங்கிணைத்து நுகர்வுப் பொருட்களை உருவாக்கி,
அவற்றை நுகர்வோரிடம் கொண்டு சேர்த்து அதன் மூலம் லாபத்தைப் பெறுவது. அந்த அமைப்பின்
உறுப்பினர்கள், உற்பத்திக்குத் தேவையான பண முதலீட்டை அளிப்பவர்களாக இருக்க வேண்டும்
என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதி. அதைவிட முக்கியமாக கச்சாப் பொருட்களை பெறத் தேவையான
அதிகாரமும் உற்பத்தியான நுகர்வுப் பொருட்களை நுகர்வோர்களால் ஏற்றுக்கொள்ள வைப்பதற்குமான
அதிகாரமுமே அதன் உண்மையான முதலீடுகள். அத்தகைய அதிகாரத்தை உடையவர்கள் முதலாளித்துவ
அமைப்பில் இல்லையெனில் அது விலை கொடுத்து வாங்கப்படும். இங்கு அதிகாரம் என்பது அரசியல்
அதிகாரம் மட்டும் அல்ல. அது அறிவால் பெற்ற
அதிகாரமாக இருக்கலாம், கல்வியால் பெற்றதாக இருக்கலாம், நட்பால் பெற்றதாக இருக்கலாம்.
இந்த அதிகாரத்தை அடையும் முயற்சியில், முதலாளித்துவ அமைப்புகளில் பெரும்பாலானவை எல்லா
அற உணர்வுகளையும் தியாகம் செய்யவும் தயாராக இருக்கின்றன. பெரும்பாலும் இந்த அறமீறல்கள்,
அவை அடைந்த அதிகாரத்தின் துணை கொண்டு சட்டப்பூர்வமாக மீறப்படுபவை. இந்த அதிகாரம் எவ்வளவுக்கெவ்வளவு
கச்சாப் பொருட்களை குறைந்த விலையில் பெற உதவுகிறதோ எவ்வளவுக்கெவ்வளவு நுகர்வுப் பொருட்களை
அதிக விலைக்கு விற்க உதவுகிறதோ அந்த அளவுக்கு அந்த முதலாளித்துவ அமைப்பு வெற்றிக்கரமாக
இயங்கும். பொது வெளியில் உள்ள பணப்புழக்கத்தை தன்னை நோக்கி ஈர்க்கும். முதலாளித்துவ
அமைப்பின் நோக்கம், பொதுவெளியில் புழங்கும் பணத்தை தன்னை நோக்கிக் குவிப்பதுதான்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">பெரும்பாலும் முதலாளித்துவத்தைத் தழுவி விட்ட உலகப் பொருளாதாரத்தில், பணம் இவ்வாறு முதலாளித்துவ அமைப்புகளிடம் குவிகிறது.
அந்தக் குவிதலின் ஒரு பகுதி உற்பத்தியின் உழைப்புக்காக அளிப்பதன் மூலம் பரவலாக்கப்படுகிறது.
இந்தப் பரவலாக்குதல் மொத்த உற்பத்தியின் ஒரு சிறு பகுதியே. தொழில் இயந்திரமயமாக்கப்படுவதன்
மூலம் பணத்தின் பரவலாக்கம் மேலும் குறைக்கப்படுகிறது. இயந்திர மனிதர்களை (Robots) பெருமளவில்
தொழில்களில் பயன்படுத்துவது தற்போது மிக வேகமாக அதிகரித்துவருகிறது. இதன் மூலம் தொழில்களுக்குத்
தேவையான மனித உழைப்பு இன்னும் குறைக்கப்படுகிறது. எனவே பணத்தின் பரவலாக்கமும் குறைக்கப்படுகிறது.
தோராயமாக வருமானத்தில் 5% முதல் 30% வரை உழைப்புக்கான செலவாக பரவலாக்கப்படுகிறது. ஆனால்
வருமானத்தில் 10% முதல் 50% வரை அந்த முதலாளித்துவ அமைப்பு பணப்புழக்கத்தை தன்னுள்
குவிக்கிறது. மீதி கச்சாப் பொருட்களுக்காக செலவிடப்படுகிறது. அவ்வாறு குவிக்கப்பட்ட
பணம், அந்த முதலாளித்துவ அமைப்பின் மிகச் சிறிய வட்டத்திற்குள் பகிரப்படுகிறது. மேலும்
வருடம்தோறும் அந்த குவிதலின் அளவை அதிகரிப்பதே எந்த ஒரு முதலாளித்துவ அமைப்பின் நோக்கமும்.
எனில் உற்பத்தி தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். அதற்காக நுகர்வும் அதிகரிக்க வேண்டும்.
<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">முன்பே கூறியபடி இன்னும் இருபது சதவீதம் மக்கள் உணவுக்கே வழியில்லாத நிலையில் இருக்கிறார்கள்.
எனில் நுகர்வுப் பொருட்களுக்கானத் தேவை இன்னும் இருந்துக்கொண்டிருக்கிறது என்ற ஊகம்
சரியாவே இருக்கும். எனில் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் மிக அதிகம். அதற்குத்
தேவை இருக்கும் மக்கள் திரளுக்கு தேவையை அடையும் வழியான உழைப்புக்கான வாய்ப்புக்களை
ஏற்படுத்த வேண்டும், அவ்வளவுதான். ஆனால் முதலாளித்துவத்தினால் அந்த வாய்ப்புக்களை ஏற்படுத்த
முடியவில்லை. எனவே கடந்த சில வருடங்களாக உலகப் பொருளாதாரம் இறங்கு முகத்தில் உள்ளது.
பொருளாதாரம் வளரவில்லை என்றால் அதற்குக் காரணம் நுகர்வுப் பொருட்கள் இதற்கு மேலும்
மக்களுக்குத் தேவை இல்லை அல்லது அவற்றை வாங்குவதற்குத் தேவையான பணப்புழக்கம் மக்களிடம்
இல்லை. எனில் உணவுக்கும் வழி இல்லாமல் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் இருக்கும் போது, மக்களிடம்
பணப்புழக்கம் இல்லாமையே பொருளாதார மந்த நிலைக்குக் காரணமாக இருக்க முடியும். அவ்வாறெனில்
இரு நூற்றாண்டுகளாக முதலாளித்துவம் மனித சமூகத்திற்கு என்ன செய்திருக்கிறது? அதன் பணப்பரவலாக்கம்
20% மக்களிடம், அவர்கள் உழைக்கத் தயாராக இருந்தாலும், இன்னும் ஏன் சென்று சேரவே இல்லை?
அது நுகர்வுப் பொருட்களாக மாற்றியமைத்த, முழு மனித சமூகத்துக்கு மட்டுமல்லாமல் அனைத்து
உயிரினங்களுக்கும் சம உரிமையுள்ள இயற்கையின் வளங்கள்\சக்திகள்\ஆதாரங்கள் எங்கு சென்று
ஒளிந்திருக்கின்றன? <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">நடுத்தர மற்றும் அதற்கு மேற்பட்ட வாழ்க்கைச் சூழல்களில், முதலாளித்துவம் புற வாழ்க்கையை
மிகமிக எளிமையாக்கியிருக்கிறது. இன்று நாம் இத்தனை வசதிகளை அனுபவிக்கிறோம் என்றால்
அதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ அது மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. அதே நேரத்தில்
வறுமையில் இருக்கும் மனிதர்களை, அதிகாரத்தின் எச்சிலைக் கூட தொட இயலாத சமூகத்தை, அது
முற்றிலும் புறக்கணித்திருக்கிறது. புறக்கணிப்பது மட்டுமல்ல சுரண்டலுக்கும் உட்படுத்துகிறது.
அதற்காக அதிகாரத்தை தன் கையில் எடுக்கிறது. வருங்காலத்தில் அதிகாரம் முற்றிலும் முதலாளித்துவத்தின்
கைக்குச் செல்லும் என்றும் கூறப்படுகிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">தொழில்புரட்சி தொடங்குவதற்கு முன் மனித இனம் உணவு உடை இருப்பிடம் ஆகியவற்றையும்
இவற்றை உருவாக்குவதற்குத் தேவையான கருவிகளையும் மட்டுமே நுகர்ந்து வந்துள்ளன. மேலதிகமாக
சமூகக் கட்டுமானத்தின் பாதுகாப்பு அம்சமான ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்களும். காரணம்
எளிமையானதுதான். மனித உழைப்பின் பெரும்பகுதி அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே போதுமானதாக
இருந்திருக்கும். தொழில் புரட்சியின் காரணமாக, அடிப்படைத்தேவைகள் மிகஎளிதாக அடையப்பட்டன.
அதன்பின் மனிதனின் நுகர்வு பொழுதுப்போக்கு மற்றும் ஆடம்பரம் சார்ந்ததாக மாறிவிட்டது.
தற்போதைய சமூக நிலையில் எல்லாப் பொருளாதாரங்களின் பெரும்பகுதியும், பொழுதுபோக்கு நுகர்வையும்
ஆடம்பர நுகர்வையும் நம்பியே இருக்கின்றன. அதன் மறுபக்கமாக மக்களும் இவற்றை அடைவதையே
தங்கள் வாழ்வின் நோக்கங்களாகக் கொண்டுள்ளனர். அதாவது மக்கள் எந்த நிலையில் இருந்தாலும்,
அவர்களை விட பொருளாதாரத்தில் அடுத்த உயர்ந்த நிலையில் இருப்பவர்களின் நுகர்வுத் திறனை
அடைவதையே நோக்கமாகக் கொண்டுள்ளனர். இதன் மூலம் அடிப்படைத் தேவைகளை அடைந்தபின்னும்,
தங்கள் உழைப்பின் போதாமையை உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே வாழ்க்கை முழுவதையும்
இந்தப் போராட்டத்திலேயே கழித்து விடுகிறார்கள். ஒரு வகையில் இது மனித சமூகத்தை தீராத
செயல்களின் வலைப்பின்னலில் வைத்து, சமூகத்திற்கு இயங்கு விசையை அளிக்கிறது. மறுபுறத்தில்
மனிதர்கள் தங்கள் சுயமதிப்பை அறியாமல், நுகர்வுகளின் மதிப்பையே தங்கள் மதிப்பாகக் கருதி,
நுகர்தலையும் அனுபவிக்காமல், பொருளாதாரத்திற்கான போராட்டத்திலேயே நுகர்தலையும் ஒரு
போராட்டமாக செய்து முடிக்கிறார்கள். ஒருவேளை நுகர்வுப் பொருட்களை அடைவதற்கான இந்தப்
போராட்டம் அவர்களுக்கு மிக அவசியமானதாக இருக்கலாம். இல்லையெனில் சகமனிதர்களுடன் அவர்கள்
போர்தொடுத்து சமூக நிலையின்மைக்குக் காரணமாகி விடலாம். அவ்வகையில், முதலாளித்துவப்
பொருளாதாரம் சமூக அமைதியை வழங்கியுள்ளதோ?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">நுகர்வுக்கும் எனவே பொருளாதாரத்துக்கும் இன்னொருக் கா</span><span style="font-family: Latha, sans-serif; font-size: 9pt;">ரணி மக்கள் தொகை. இந்தியாவின் மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக வரும் காலங்களில்
மிக வேகமாக பொருளாதார முன்னேற்றத்தை அடையும் என்று கூறப்படுகிறது.. தற்போதும் நெருங்கிய
எதிர்காலத்திலும் இந்திய மக்கள் தொகையின் பெரும்பகுதி, இளைஞர்களாக இருப்பார்கள். இதன்
மூலம் இந்தியாவில் உழைப்பு சக்தியும் நுகர்வு சக்தியும் வேறு எந்த நாடுகளை விடவும்
அதிகமாக இருக்கும். பொருளாதாரமும் முன்னேறும் என்று கருதப்படுகிறது. அதாவது இயற்கை
வளங்களை நுகர்வுப் பொருட்களாக மாற்றி பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதன் மூலம் குவியும்
பணத்தின் ஒரு பகுதியை உழைப்புக்காக பரவலாக்கி, அந்தப் பரவலாக்குதல் மேலும் நுகர்வைத்
தூண்டி உற்பத்தியை தொடர்ந்து வளரச் செய்வது. ஆனால் அந்தப் பொருளாதார முன்னேற்றத்தை
அடைய நாம் கொடுக்கப்போகும் விலை, இயற்கை வளங்களின் பெரும்பகுதியை அழித்தொழிப்பதுதான்.
இந்தப் பொருளாதார வளர்ச்சி மேலோட்டமாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். அதே
நேரத்தில் மறைமுகமாக அவர்களை தீராத பொருளாதாரப் போராட்டத்தில் தள்ளி, அகவாழ்க்கையின்
தரத்தை அழிக்கும். ஆனால் நம் பொருளாதார மேதைகள், இந்தியாவின் மக்கள் தொகை, பொருளாதாரத்தை
மேம்படுத்தப் போகிறது, எனவே மக்களின் வாழ்க்கைத் தரம் உயரப்போகிறது என்று விதந்தோந்துகிறார்கள்.
மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். மாற்றுக் கருத்து இல்லை. அதற்கு இதுதான் சரியான
வழியா?</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif; font-size: 9pt;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தோல்வி, இன்று கண்கூடாகத் தெரிகிறது. அதன் வீழ்ச்சி
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் தொடங்கியது. இரண்டாவது உலகப் போருக்குப்
பின் ஜப்பான் பொருளாதார ஸ்திரத்தன்மையை பெற்றபின் தொண்ணூறுகளின் நடுப்பாகம்வரை உலகத்தின்
உற்பத்திக் கேந்திரமாக இருந்துவந்தது. கொரியா சீனா போன்ற நாடுகள் இந்த காலக்கட்டத்தில்
உலகுக்காக உற்பத்தியைத் தொடங்கின. அதன் பின் ஜப்பானின் பொருளாதாரம் மெல்லமெல்ல கீழே
விழுந்து விட்டது. 2008-ம் ஆண்டில் நிகழ்ந்த பொருளாதார நிலைகுலைவுக்குப் பின் அமெரிக்கா
மற்றும் ஐரோப்பிய நாடுகள் பின்பற்றும் கடன்களுக்கான மிகமிகக் குறைந்த வட்டிவிகிதம்
(அல்லது வட்டியே இல்லாத கடன்), முதன் முதலில் ஜப்பானில் தொடங்கப்பட்டது. மக்களிடம்
பணப்புழக்கத்தை உருவாக்கவும், எனவே அவர்களை மேலும் நுகர்வுப் பொருட்களுக்காக செலவிட
வைப்பதுமே இதன் நோக்கம். இதன் மூலம் பொருளாதாரம் மீண்டு வரும் என்று நம்பினார்கள்.
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பின்னும் ஜப்பானின் பொருளாதாரம் அப்படியேதான் உள்ளது.
தற்போது ஜப்பானில், சேமிப்பிற்கு பூஜ்யத்திற்கும் குறைவான வட்டிவிகிதம் அறிமுகப்படுத்தப்
பட்டுள்ளதாகக் கேள்விப்படுகிறேன். அதாவது மக்கள் தங்கள் பணத்தை வங்கிகளில் வைத்திருக்க
வங்கிகளுக்குப் பணம் தர வேண்டும். அவர்களுக்கு வட்டி எதுவும் கிடைக்காது! இதன் மூலம்
மக்கள் பணத்தை சேமிப்பதைத் தடைச் செய்கிறார்கள். சேமிக்காமல் இருப்பதன் மூலம் பொருளாதாரம்
உயரும் என்று முதலாளித்துவம் நம்புகிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பின், மிக சமீபத்தில்தான் அமெரிக்கா கடன்களுக்கான
வட்டியை சற்றே அதிகரித்தது. இந்த நிலையில் அவர்களும் ஜப்பானின் பொருளாதார முயற்சியை
பின்பற்றலாம் என்றும் கூறப்படுகிறது. முதலாளித்துவத்திற்கு வேறு வழிகள் இல்லை என்றே
தோன்றுகிறது. எனில் அது இறப்பின் மிக அருகில் இருப்பதாக எண்ணத் தோன்றுகிறது. அவ்வாறெனில்
பொருளாதார இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான புதிய இயக்கம் மிக அவசரமாக தோன்றியாக
வேண்டும். அவ்வாறுத் தோன்றாவிடில் பெரும் பொருளாதார அழிவுகளுக்கும் எனவே சமூகங்களின்
அழிவுகளுக்கும் பிறகுதான் புதிய பொருளாதார இயக்கம் உருவாக முடியும். மனித சமூகம் உண்மையில்
நாகரீகத்தை அடைந்திருக்கிறதென்றால், அத்தகைய அழிவுக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை.
உலகின் பொருளாதார நிபுணர்கள் புதிய பொருளாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்தலாம். அதற்கு
பொருளாதார நிபுணர்கள் பொருளாதாரத்தை மட்டும் அறிந்திருப்பது போதாது. முழுமையை அறிந்திருக்க
வேண்டும். முழுமையின் அறிவிலிருந்துதான் முழுமையை முன்னெடுத்துச் செல்லும் பொருளாதாரம்
வர முடியும். முழுமையை அறியும் பார்வையுள்ள பொருளாதார அறிஞர்கள் சமூகங்களில் தோன்ற
வேண்டும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">முதலாளித்துவப் பொருளாதாரத்தைக் குறித்து எவ்வளவு எதிர்மறையாக விமர்சித்தாலும்,
இன்று புறவாழ்க்கையில் மனித சமூகம் அடைந்திருக்கும் வசதிகளின் பெரும்பகுதி, முதலாளித்துவத்தால்தான்
சாத்தியமாகியுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். முதாலாளித்துவத்தை ஆதரிப்பவர்களும்
எதிர்ப்பவர்களும், அது அளித்திருக்கும் வசதிகளின் மேல், தொழில்நுட்பங்களின் மேல் இருந்துகொண்டுதான்
செயல்படுகிறார்கள். முதலாளித்துவம் வசதிகளை அளிக்கிறது என்பதால் அதை முழுமையாக, அதன்
எதிர்மறை இயக்கங்களுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லையே. முதலாளித்துவம் அதன்
ஆதிக்கத்தைத் தொடங்கியதிலிருந்து அதன் எதிர் விசையாக கம்யூனிஸம் இருந்து வந்துள்ளது.
ஆனால் கம்யூனிஸம் அடைந்த அதிகாரம் ஐனநாயகத் தன்மையை முற்றிலும் இல்லாமல் செய்ததால்,
கிட்டத்தட்ட எங்கும் அது இல்லாமல் ஆகிவிட்டது. இருக்கும் இடங்களிலும் அதுவும் முதலாளித்துவ
உற்பத்தி முறையைப் பின்பற்றும் இயக்கமாக மாறிவிட்டது. தற்போது உலகெங்கும் முதலாளித்துவத்தை
எதிர்ப்வர்கள், அதிகாரம் கையில் இல்லாத கம்யூனிஸ்டுகள் மட்டும்தான். கூடவே சில சூழலியலாளர்களும்
இருக்கலாம். எனவே முதலாளித்துவத்திற்கு குறிப்பிடத்தக்க எதிர்விசைகள் எங்கும் இல்லை.
எதிர்விசை இல்லாத முதலாளித்துவம் அழிவு சக்தியாக மாறிவிடவும் கூடும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">முதலாளித்துவத்தின் நிறைப்பண்புகளை தன்னுள் எடுத்துக் கொண்டும், குறைப்பண்புகளை
களைந்து கொண்டும் ஒரு புதிய பொருளாதார இயக்கத்தை முன்னெடுக்கும் சாத்தியம் உள்ளதா?
உலக வரலாற்றில் பெரும்பாலான சமூக மாற்றங்கள், சமூகத்தின் நடைமுறைகளை எதிர்த்த போராட்டங்களுடனும்
அதனுடன் இணைந்த பெரும் களப்பலிகளுடனும்தான் நிகழ்ந்துள்ளன. மனித சமூகம் நிச்சயமாக நாகரீகத்தில்
முன்னெப்போதையும் விட முன்னேறிய நிலையில்தான் தற்போது உள்ளது. எனில் களப்பலிகள் இல்லாமல்,
அல்லது குறைந்தப்பட்ச களப்பலிகளுடன், பொருளாதாரத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியுமா?
தற்போது அதற்கு சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. தற்போது இருக்கும் எல்லாப் பொருளாதார
நிபுணர்களும், முதலாளித்துவத்துக்காக முதலாளித்துவமே உற்பத்திச் செய்த\செய்யும் பொருளாதார
நிபுணர்கள். அவர்களால் முதலாளித்துவத்துக்கு மாற்றான பொருளாதாரக் கொள்கைகளை முன்வைக்க
முடியாது. சமூகமும் முதலாளித்துவம் வழங்கிய வசதிகளிலும், அளவற்ற நுகர்வுப் பொருட்களை
அடையும் போராட்டத்திலும், நுகர்வு அளிக்கும் பொழுதுபோக்குகளிலும் அதன் எதிர்மறைத்தன்மைகளை
மறந்து விடுகிறது. எனவே பொது சமூகத்திலிருந்தும் முதலாளித்துவத்துக்கு எதிரான இயக்கங்கள்
வர சாத்தியம் இல்லை. ஆனால் இயற்கை பெரும்கருணை உடையது. எங்கெல்லாம் தேவை எழுகிறதோ அங்கெல்லாம்
தேவையை நிறைவேற்றும் இயக்கத்தையும் இயற்கை வழங்குகிறது. அந்த வகையில் சமூகத்தில் மாற்றுப்
பொருளாதார இயக்கங்கள் தோன்றலாம். இல்லையெனில் பூமியின் உயிர்ப்பன்மைத் தன்மையை தங்கள்
நுகர்வுக்காக அழிக்கத் தலைப்படும், எனவே பூமியின் இருப்பையை கேள்விக்குள்ளாக்கும் மனித
சமூகத்தை, பூமியின் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் இயக்கம் அழித்துவிடக் கூடும்.
ஏனெனில் இயற்கை உணர்ச்சிகள் (Emotions) இல்லாதது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">blog.change@gmail.com</span></div>
</div>
அக மாற்றம்http://www.blogger.com/profile/11837501695397421246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9135454180211325415.post-65059215004564594462016-02-05T11:49:00.000+05:302016-02-05T11:49:55.929+05:30எண்ணங்கள் சிந்தனைகள் - எதிர்வினைக்கான பதில்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
20-12-2015 சொல்வனம் இணைய இதழில் வெளியிடப்பட்ட '<a href="http://solvanam.com/?p=43156">எண்ணங்கள், சிந்தனைகள்</a>' என்னும் கட்டுரைக்கு 11-01-2016 இதழில் ஒரு <a href="http://solvanam.com/?p=43332">எதிர்வினையை</a> வ.ஸ்ரீநிவாசன் என்பவர் எழுதியிருந்தார். அதற்காக எழுதிய <a href="http://solvanam.com/?p=43539">பதில்கள்</a>, 26-01-2016 இதழில் பதிப்பிக்கப்பட்டது.<br />
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">'எண்ணங்கள், சிந்தனைகள்' என்னும் தலைப்பில் 20-12-2015 அன்று வெளியான கட்டுரையை
மதித்து, நீண்ட எதிர்வினையை அளித்திருக்கும் வ.ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு நன்றிகள். இந்த
எதிர்வினைக்குப் பொருத்தமான கவித்துவமான நிழல்படத்தை உபயோகப்படுத்தியிருக்கும் சொல்வனத்துக்கும்
பாராட்டுகள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">அட்டவணை இட்டு தன் கருத்துக்களை வ.ஸ்ரீநிவாசன் எழுதியிருக்கிறார். இன்னொரு அட்டவணையிட்டு
அதற்கான பதில்களை எழுதினால், அது கூறவந்தக் கருத்தை விட்டு விட்டு, வார்த்தைகளுக்கு
வார்த்தை பதிலளிப்பதாக மாறிவிடும். அவ்வாறு வார்த்தைக்கு வார்த்தை பதிலளிக்கும் அரசியல்
இது இல்லை என்றே கருதுகிறேன். எனவே பொதுவான என் எண்ணங்களை இங்கு முன் வைக்கிறேன். அவை
முன்வைக்கப்பட்ட எதிர்வினைகளின் வரிசையில் இல்லாமல் இருக்கலாம். பல எதிர்வினைகளுக்கு
ஒரே பகுதி பதிலாகவும் அமைந்திருக்கலாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">முதலில் இந்தக் கட்டுரையின் பேசுதளம் என்னளவில் என்ன என்பதை கூறிவிடுகிறேன். இது
உண்மையில் ஆன்மீகம் என நான் கருதுவதின் சாரம். தர்க்கம் எங்கு முடியுமோ அங்குதான் ஆன்மீகம்
தொடங்கும் என்னும் ஒரு கூற்று உண்டு. இதற்கு அர்த்தம் ஆன்மீகத்திற்கும் தர்கத்திற்கும்
தொடர்பு இல்லை என்பதல்ல. ஆன்மீக அடைதலுக்கு தர்க்கமும் ஒரு கருவி. அது கருவி மட்டுமே.
அந்தக் கருவிக்கு வெளியேதான் ஆன்மீகம் உள்ளது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<u><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ஸ்தூல உலகம் பற்றி</span></u><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">; </span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ஸ்தூல உலகம் உள்ளது. (இல்லை
என்று கூறும் கருத்துக்களும் உள்ளன என்றே நினைக்கிறேன்). ஆனால் நாம் அறியும் ஸ்தூல
உலகு இங்கு இருக்கும் ஸ்தூல உலகு அல்ல. அது நம் புலன்களால், புலன்களின் திறனுக்கேற்ப
நாம் உணர்பவை. புலன்களால் உணரப்பட்டவை மூளையால்,
அங்கிருக்கும் முந்தையப் பதிவுகளுக்கேற்ப அறியப்படுபவை. அல்லது அறிபவன், புலன்கள் மற்றும்
புலனுணர்வுகளை மூளை செயல்படுத்தும்(Processing) விதம் ஆகியவற்றின் மூலம் அறிபவை! உதாரணமாக உங்களுடைய
சிவப்பு நிறமும் என்னுடைய சிவப்பு நிறமும் ஒன்று போல் இருக்க வேண்டும் என்னும் அவசியம்
இல்லையே. உங்கள் சிவப்பு நிறம் எனக்கு நீலமாகவும்
உங்கள் நீல நிறம் எனக்கு சிவப்பாகவும் தோற்றமளிக்கலாம், ஆனாலும் எத்தகைய குழப்பங்களும்
இல்லாமல் நிறங்களை நாமிருவரும் பகுத்தறிவது சாத்தியம்தானே. அதாவது நான் உணரும் நீல
நிறத்தை சிகப்பு என்றும் சிகப்பு நிறத்தை நீலம் என்றும் கூறுவேன். அல்லது உங்கள் சிகப்பு
நிறமும் என் நீல நிறமும் ஒன்று, இருவரும் அதை சிவப்பு என்றே கூறுவோம் - குழப்பமாக இருக்கிறதா?
கொஞ்சம் யோசியுங்கள், புரிந்து விடும். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">மேலும் தனிமனிதனைப் பொறுத்தவரையில் அம்மனிதன் அறிந்தவை அவன் அறியும் முறையில்\வழியில்
மட்டுமே வெளி உலகத்தில், அது ஸ்தூல உலகாக இருந்தாலும் சூட்சும உலகாக இருந்தாலும், இருக்க
முடியும். அவன் அறியாதது எதுவும், அம்மனிதனைப் பொறுத்தவரையில், எங்கும் இல்லை. ஆக ஸ்தூல
உலகில் என்ன இருக்கிறது என்பது பொருட்டல்ல. அதை நாம் எவ்வாறு அறிகிறோம் என்பதுதான்
இங்கு முக்கியம். அதாவது மனிதன் அறியாதது எதுவும் அம்மனிதனின் உலகில் இல்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">எனில் மனதில் இருப்பவற்றை மட்டும்தான் மனிதனால் அறிய முடியுமா? அப்படி இல்லை என்றே
கருதுகிறேன். புதிய அறிதல்கள் நிகழலாம். ஆனால் அவையும் மனதில் முன்பே இருப்பவற்றைச்
சார்ந்துதான் இருக்கும். அதாவது எல்லா அறிதல்களும் மனம் முன்பே அறிந்தவற்றைச் சார்ந்துதான்
நிகழும். புதிதாக அறியும் அனைத்தையும் தொடர்புறுத்துவதற்கான அறிதல்கள் மனதில் முன்பே
அமைந்திருக்கின்றன. முற்றிலும் புதிதான அறிதல்கள் நிகழும் என்றால், அம்மனிதன் ஒரு எல்லையைக்
கடந்திருப்பான். அந்த எல்லை எது என்று கூறும் தகுதி தற்போது எனக்கு இல்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<u><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">எண்ணங்கள் அற்று இருக்கும் நிலையில் இயக்கங்கள் பற்றி</span></u><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">;</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">எண்ணங்களால் உந்தப்படாத மனித இயக்கங்கள் இல்லை. அந்த எண்ணங்களின் மேல் மனிதர்கள்
விழிப்புடன் இருக்கலாம் அல்லது விழிப்பில்லாமல் இருக்கலாம். எண்ணங்களின் மேல் விழிப்புடன்
இல்லை எனில் அங்கு எண்ணங்கள் இல்லை என்று அர்த்தமல்ல. மனிதன் செயல்பட வேண்டுமெனில்
மூளை இயங்க வேண்டும். மூளை இயங்கும் செயல்பாடுதான் மனம். இன்னும் சற்றே விரிவாகப் பார்த்தால்,
மனித உடலில் உள்ள ஒவ்வொரு 'செல்'லும் ஒரு தனி உயிரினம் என்று கூறலாம். இந்த வகையில்
மனிதன் பல கோடி கோடி உயிர்களின் தொகுப்பு. மனித உடலில் உள்ள ஒவ்வொரு 'செல்'லும், அவற்றின்
இயக்கங்களின் எல்லைக்குள், அவற்றிற்குத் தேவையானவற்றை
அவற்றின் சுற்றுச் சூழலிலுருந்துப் பெற்று அவையாகவே இயங்குகின்றன. அவற்றை இயக்கும்
அறிவு அவற்றினுள்ளேயே உள்ளது. அதாவது ஒரு செல்லின் மனம் அந்த செல்லினுள்ளேயே உள்ளது.
இன்னொரு தளத்திலிருந்துப் பார்த்தால், அந்த 'செல்'லின் இயக்கம் அதன் மீது செலுத்தப்படும்
புற விசைகளால் இயக்கப்படுகிறது. அந்த விசைகளை மனித மூளை ஒருங்கிணைக்கிறது. மூளையின்
செயல்பாடுதான் மனம். அது எண்ணங்கள் மற்றும் நினைவுகளின் தொகுப்பு. எனவே எண்ணங்கள் இல்லாமல்
(அதாவது மூளை இயங்காமல்) எந்த மனித இயக்கங்களும் இல்லை. மனம் என்பதை மூளையின் செயலியக்கம்
(The process happening in brain) என்பதைப் புரிந்துக்கொள்ள அல்லது ஏற்றுக்கொள்ள முடிந்தால்,
எண்ணங்கள் இல்லாமல் மனித இயக்கம் இல்லை என்பதைப் புரிந்துக்கொள்ள அல்லது ஏற்றுக்கொள்ள
இடர் இல்லை. இங்கு உயரத்திலிருந்துத் தவறி விழும் மனிதன் ஈர்ப்பு விசையால் பூமியின்
பரப்பை நோக்கி விழுவதை மனித இயக்கம் என்று கூறவில்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<u><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">அறிவியல் சான்றுகள் குறித்து</span></u><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">;</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">அறிவியல் சான்று என்பது
என்ன? புள்ளியியல் மூலம் ஒரு நிகழ்வை நிலைநிறுத்துவதைத்தானே அறிவியல் சான்று என்கிறோம்.
அதாவது ஒரு கருத்து மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படும் சோதனைகளில் ஒரே முடிவை (அல்லது
கிட்டத்தட்ட ஒரே முடிவை) அளித்தால் அதை அறிவியல் சான்று என்கிறோம். மேலும் இவற்றை அறிவியலாளர்கள்
எனப்படுபவர்கள் தரவுப்படுத்தியிருக்க வேண்டும் என்னும் நிபந்தனையையும் வைக்கிறோம்.
ஆனால் இந்த ஆராய்ச்சிகளை நிகழ்த்துபவர்களை அறிதல்களை அடைபவர்களை நாம் அறிவியலாளர்கள்
என ஒப்புக்கொள்வதில்லையே. அவர்களை மறைஞானிகள் (Mystic) என்று ஒதுக்கி வைத்து விடுகிறோமே.
அல்லது கடவுளாக மாற்றி விடுகிறோமே. எனில் இங்கு அறிவியல் சான்றை முன்வைக்க முடியுமா?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<u><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">மனதின் இருப்பிடம் குறித்து</span></u><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">;</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">மனம் என்றால் என்ன
என்று பலரால் பல விதங்களில் விளக்கப்பட்டுள்ளது. அதையே, இங்குத் தேவைப்படுவதால் மீண்டும்
ஒருமுறை, ஒருவிதமாகக் கூறலாம். மனம் ஒரு தனித்த இருப்பு அல்ல. அது மூளையின் இயக்கம்.
மூளை 'செல்'களின் (நியூரான்களின்) தொகுப்பை மூளையின் இருப்பு எனலாம். அவை தொடரந்து
வேதிவினை அல்லது வேதிவினையின் விளைவான மின்இயக்கத்தால் இயங்குகிறது. அந்த இயக்கம்,
அதாவது ஒரு நியூரானின் வேதி இயக்கம் அடுத்த நியூரான்களை தூண்டுவதால் அங்கும் நிகழும்
வேதிஇயக்கம் இவற்றின் தொடர் சங்கிலியை மனம் என்று கூறலாம். கணினியின் ப்ராஸஸர் வேலை
செய்வது மின் இயக்கத்தை அதிவேகத்தில் அடுத்தடுத்த bits எனப்படும் நினைவுக் கண்ணிகளுக்குச்
செலுத்துவதுதானே. அங்கு செல்வது என்ன? மென்பொருளால் வழிப்படுத்தப்பட்ட மின் இயக்கம்தானே?
மின்இயக்கமாக மாறிய மெனபொருள்தானே? (இங்கு Firmware, Software இரண்டையுமே மென்பொருள்
என்று எடுத்துக்கொள்வோம்). ப்ராஸஸர் இருக்கிறது. அதில் மென்பொருள் மின் இயக்கமாக அங்கும்
இங்கும் செல்வதன் மூலம் ப்ராஸஸர் இயங்குகிறது. அதேபோல மூளை இருக்கிறது. மனம் என்னும்
மென்பொருள் வேதி\மின் இயக்கங்களின் மூலம் மூளையினுள் செல்வதால் மூளை இயங்குகிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">மனிதர்களால் தங்கள் மூளை இயங்குவதை அறிய முடியும். (விலங்குகளால் முடியுமா?, முடியுமெனில்
அதன் எல்லை என்ன?) அந்த அறிதல்தான், அறியும் உணர்வுதான் நாம் உணரும் எண்ணங்கள். மூளை
இயங்குவதை அறிவதையும், மூளையால் மீண்டும் அறிய முடியும். சாதாரணமாக மேல் மனம் என்னும்
இயக்கத்தை மட்டும்தான் பெரும்பாலான மனிதர்கள் அறிகிறார்கள். ஆனால் மூளையின் அனைத்து
இயக்கங்களையும் தகுந்தப் பயிற்சியின் மூலமும் முயற்சியின் மூலமும் அறிய முடியலாம் என்று
கூறப்படுகிறது. இந்த அறிதலை நோக்கி பயணிப்பவர்கள், மனதின் மேல் பகுதியிலிருந்து உள்நோக்கிச்
செல்வதை அனுபவப்பூர்வமாக அறியலாம். அது அவர்களின் முயற்சியையும் பயிற்சியையும் பொறுத்தது.
மனிதனை, தன் மூளையின் இயக்கத்தை அறியும் சாத்தியமுள்ள விலங்கு என்று கூறலாமா?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">மேலே கூறியவற்றைப் புரிந்துக் கொள்ள அல்லது ஏற்றுக் கொள்ள முடிந்தால், பல கேள்விகளுக்கு
மூலக் கட்டுரையிலேயே பதில் உள்ளது என்றே கருதுகிறேன். அவற்றை மீண்டும் இங்கு கூறத்
தேவையில்லை. அல்லது இந்தக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டால், எழுப்பப்பட்ட
கேள்விகளுக்கு பதில் அளிப்பது சாத்தியம் இல்லை. ஏனெனில் இவை மேலே கூறப்பட்ட கருத்துக்களின்
அடிப்படையில் முன்வைக்கப்பட்டவை. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">மனித மூளையில் சுமார் 100 பில்லியன் நியூரான்கள் உள்ளனவாம். அவை ஒவ்வொன்றும் 1000
முதல் 10000 வரையிலான பிற நியூரான்களுடன் தொடர்புறுத்தப்பட்டிருக்கின்றனவாம். அதாவது
ஒவ்வொரு நியூரானும் சராசரியாக 5500 வேறு நியூரான்களுடன் தொடர்புறுத்தப்பட்டிருக்கிறது.
வேறு வார்த்தைகளில் கூறினால் ஒவ்வொரு நியூரானும் சராசரியாக 5500 வெவ்வேறு நிலைகளில்
இருக்கும் சாத்தியத்தைப் பெற்றிருக்கின்றன. அதாவது ஒன்றரை கிலோ எடையுள்ள மனித மூளை,
சுமார் 5500 ^ 100 பில்லியன் (100 பில்லியன் முறைகள் 5500-ஐ பெருக்குவதன் மூலம் கிடைக்கும்
எண்) வெவ்வேறு நிலைகளில் இருக்கும் சாத்தியங்களை உடையது. இந்தச் சுட்டியைப் பார்க்கவும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">(https://www.ted.com/talks/vs_ramachandran_the_neurons_that_shaped_civilization?language=en)<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ஆக மனித மூளையின் சாத்தியங்களை கொஞ்சம் கற்பனைச் செய்ய முடிகிறதா? இது எப்படி சாத்தியம்
என்பதை இன்னொருவர் நமக்குக் கூற முடியாது. இந்தக் கேள்வி நமக்குள் தோன்றினால், நாமேதான்
அதன் விடையை கண்டடைய வேண்டும். அந்தத் தேடல்தான் ஆன்மீகத் தேடல். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<u><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">மூளை தன்னால் உருவாக்கப்பட்ட மனதின் துணைக்கொண்டு தன் உருவாக்கத்தையும் இருப்பையும்
அழிப்பையும் செய்வது பற்றி;</span></u><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"> </span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">மனதின் அல்லது மூளையின் முதல்
பதிவு எவ்வாறு உருவாகியிருக்கக் கூடும் (இந்தக் கட்டுரையின் பேசுதளத்தில்) என்பது மூலக்கட்டுரையிலேயே
உள்ளது. உடலின் இயக்கத்தை மூளை கட்டுப்படுத்துகிறது என்று கூறும்போது, உடலின் பாகமான
மூளையின் இயக்கத்தையும் அதுதானே கட்டுப்படுத்த வேண்டும்? மூளையின் இயக்கம்தானே மனம்.
அதாவது மூளை இயங்குவதைப் பொறுத்து அல்லது மனதின் இயல்பைப் பொறுத்து மூளையின் உருவாக்கமும்
இருப்பும் அழிப்பும் அதனாலேயே இயக்கப்படுகிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">மேலும் மனம் ஒரு விஷயம் அல்லது கருத்தைக் குறித்து சில நினைவுப் பதிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரு வேளை அந்த விஷயம் அல்லது கருத்துக் குறித்து நம் அறிதல் விசாலம் அடையும்போது, முன்பு
இருக்கும் நினைவுப் பதிவுகள் முற்றிலும் புதிய விதத்தில் மாற்றியமைக்கப்படுவது சாத்தியம்தானே.
இதுவும் ஒருவகையில் மூளை தன் உருவாக்கத்தையும் இருப்பையும் அழிப்பையும் செய்வதுதானே.
இவற்றை புறப் பொருட்களின் உருவாக்கம் இருப்பு அழிப்பு என்பவற்றுடன் ஒப்பிட்டுப் பொருத்திக்கொள்ள
முடியாமல் இருக்கலாம். ஆனால் மனதின் அல்லது மூளையின் நுண்ணிய நிலையில் கற்பனை செய்து
கொள்ள முடியலாம். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<u><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">மனதின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவது குறித்து</span></u><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">; </span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">மனிதச் செயல்களையும் அச்செயல்களுக்கான மனஇயக்கங்களையும் நேர்மையுடன் கூர்ந்து நோக்கினால்,
எந்தச் செயல்களும் கட்டுப்படுத்தப்பட்டவையாக இல்லை என்பதை அறியலாம். அதாவது மனம் தன்னிச்சையாக
இயங்குகிறது. அந்த இயக்கத்தின் அடிப்படையில் செயல்கள் நடைபெறுகின்றன. நான் செயல் புரிகிறேன், நான் விரும்பும்வகையில் செயல் புரிகிறேன் என்று
கூறுபவை வெறும் எண்ணங்கள்தான் <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">மனதின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவது குறித்தும் பலரால் பலவிதங்களில் விளக்கப்பட்டுள்ளது.
ஒரு முறை கூட என் வழியில் விளக்க முயல்வதால் புதிதாக எதுவும் நிகழ்ந்து விடவோ அழிந்து
விடவோ போவதில்லை. அந்த நம்பிக்கையில் மீண்டும் ஒரு விளக்கம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">மூளையின் இயக்கத்தை அறிவதுதான் நாம் அறியும் எண்ணங்கள் என்று பார்த்தோம். அந்த
இயக்கத்தை அறிவது யார்? அதை அறிவது, அதே மூளைதான். (இங்கு ஆன்மா போன்ற கருத்துருவாக்கங்களை
சற்றே ஒதுக்கி வைத்துக் கொள்ளலாம். மூளை, மனம் என்னும் இரண்டு கருத்துக்களை மட்டும்
கொண்டு விளக்க முயலலாம்.) அதாவது மனம்தான் மனதை அறிகிறது. எனில் எவ்வாறு அந்த இயக்கங்களிலிருந்து
விடுபடுவது? அதை இவ்வாறு கூறலாம். ஒரு செயல் நிகழ்பெறுகிறது. அதன் மூலம் ஒன்றோ அதற்கு
மேற்பட்ட விளைவுகளோ ஏற்படலாம். அந்த விளைவுகளை அறிந்த மனம், அதன் தொடர்ச்சியாக அந்த
விளைவுகளால் தூண்டப்பட்டு மேலும் செயல்களை செய்கிறது அதன் மூலம் இன்னும் பல விளைவுகளைப்
பெறுகிறது. இவ்வாறு நூல் பின்னல்கள் போல ஒன்றிலிருந்து பல செயல்களும் விளைவுகளும் மீண்டும்
செயல்களும் உருவாகிக் கொண்டிருக்கின்றன.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">இப்போது தேவையின் பொருட்டு ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்த மனம், அந்தச் செயல் உருவாக்கும்
விளைவுகளைப் பொருட்படுத்தாமல் தேவை முடிந்த பின் அந்தச் செயலின் தொடர்கண்ணிகளிலிருந்து
விடுபட்டு இருக்க முடிந்தால், அத்தகைய மனதை விடுபட்ட மனம் என்று கூறலாம். அதாவது தேவையின்
பொருட்டு ஒரு செயல் செய்யப்படுகிறது. தேவை முடிந்தபின், அதன் விளைவுகள் எவ்வாறாக இருந்தாலும்,
அந்தச் செயலின் விளைவுகளிலிருந்தும் அந்தச் செயலில் இருந்தும் விடுபட்டு இருக்க முடிந்த
மனம் விடுபட்ட மனமாகும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">மூளையின் இயக்கம் மனம் என்று பார்த்தோம். மனம் எண்ணங்களால் ஆனது. அதாவது மூளையின்
இயக்கங்களே எண்ணங்கள். உடலில் நடக்கும் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் மூளையின் இயக்கம்
தேவைப்படுகிறது. அது இல்லாமல் போகும்போது அந்த மனிதனின் இருப்பும் இல்லாமல் போகிறது.
மேலும் எண்ணங்களிலிருந்து விடுபட்டிருப்பது என்பது எண்ணங்கள் இல்லாமல் இருப்பதல்ல.
எண்ணங்களின் தொடர் வினைகளிலிருந்து விடுபட்டிருப்பது. எண்ணங்களின் செயல்...விளைவு...செயல்
சங்கிலித்தொடரிலிருந்து விடுபட்டிருப்பது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">மனம் தன்னைத் தானே அறிவது என்பது, சற்று ஆழமாகப் பார்த்தால், ஒரு புதிய எண்ணத்தை
உருவாக்குவதுதான். மனம் இயங்குகிறது. அந்த இயக்கத்தை அறிவது மனதின் இன்னொரு திரி. மனம்
போதிய விழிப்புடன் இருந்தால் அந்த அறிதலையும் அது அறியும். அதாவது மேலும் ஒரு திரி
மனதில் உருவாகும். மனதின் ஒரு பகுதி இயங்குகிறது. அதை மனதின் இன்னொரு பகுதி அறிகிறது.
அந்த அறிதலும் இன்னொரு மனஇயக்கமே. அந்த இயக்கத்தை மனதின் வேறொரு பகுதி அறிகிறது. இது
மீண்டும் ஒரு மனதின் இயக்கம். இந்த இயக்கத்
தொடரில் விழிப்புடன் உள்ளே செல்லச்செல்ல, ஒரு நிலையில் மனதின் ஒரு குறிப்பிட்ட
இயக்கம், அதே இயக்கத்தை, அந்த இயக்கத்தாலே அறிகிறது. அதாவது இங்கே அறியப்படும் மனதின்
இயக்கமும் (அறிபடு பொருள்) அறியும் மனிதின் இயக்கமும் (அறிபவன்), அந்த அறிதலின் வழியாக
அடையப்படும் உணர்வும்(அறிவு) ஒன்றாக மாறும் என்று கூறப்படுகிறது. மனதின் இந்த நிலையே
அத்தவைத தத்துவத்தில் இறுதியில் அடையப்படும் மனநிலை என்றும் கூறப்படுகிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">தன்னைத்தானே தீவிரமாக நோக்க முடிந்த மனதால், தன் ஆழங்களுக்குள் செல்ல முடிந்த மனதால்
நினைவுகளை மறுபரிசீலனை செய்ய முடியலாம். மேலும் சிந்தனைகள் என்பதே பழையனவற்றை துழாவுவதுதான்.
நிகழ்கால தேவைகளுக்கு, கடந்தக்காலத்தை எவ்வாறு உபயோகப்படுத்தலாம் என்பதுதான். ஆகவேதான்
அங்கு அகங்காரத்திலிருந்து விடுபட்டிருக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. அகங்காரம் நினைவுகளை
மேலும் திரிபுப்படுத்தி விடும். உண்மைக்கு
எத்தனை நெருக்கமானவர் என்பதை வேறு எவரும் எடைபோட்டு விட முடியாது. தன்னைத்தானே கேட்டுக்கொள்வது
மட்டும்தான் இங்கு சாத்தியம். அது ஒருவரால் தனக்குள் எத்தனை ஆழத்துக்குச் செல்ல முடிகிறது
என்பதையும் பொறுத்து இருக்கலாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<u><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">எண்ணங்களிலிருந்து விடுபட்டுத் தன் செயலில் ஆழ்ந்திருக்கும் குழந்தையை பற்றி'</span></u><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"> </span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">விளையாட்டிலும் செயலிலும் தான் என்பது இல்லாமல் இருக்கும் ஒரு குழந்தையைப் போல
மாற முடியுமா என்னும் ஆராய்ச்சியின் ஒரு வடிவம்தான் இதன் மூலக்கட்டுரையும். தான் என
ஒரு இயக்கம் இல்லாமல் தன் விளையாட்டில் மூழ்கியிருக்கும் குழந்தையின் மூளையும் அதித்தீவிரமாக
செயலாற்றிக் கொண்டிருக்கும். என்ன, அந்தக் குழந்தை அந்தச் செயல்களிலிருந்து, எனவே எண்ணங்களிலிருந்தும்
விடுபட்டிருக்கும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<u><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">பிற உயிரினங்களிடமிருந்து மனிதன் எப்படி மாறுபடுகிறான் என்பது</span></u><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">;</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">மனிதன் பிற விலங்குகளிலிருந்து நிச்சயமாக மாறுபட்டிருக்கிறான். அந்த மாறுதல்,
தன் மூளையின் இயக்கத்தை, மனதின் இயக்கத்தை முழுமையாக அறியும் சாத்தியத்தைப் பெற்றிருப்பதுதான்.
அறிதலின் உச்சத்திற்குச் செல்லும் சாத்தியம். இதுவே பூமியில் இன்றுவரை அடைந்த உயிர்ப்
பரிணாம வளர்ச்சியின் உச்சம். அந்த சாத்தியத்தின் துளியைக் கூட அனுபவிக்காமல் விடுவது,
அல்லது எதிர்மறையாக அனுபவித்து விலங்குகளிலிருந்தும் தாழ்ந்து செல்வது, இயற்கை கொடுத்தக்
கொடையை புறந்தள்ளுவதாகும். அது இயற்கையை, கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தால் கடவுளை,
அவமதிப்பதற்கு சமம். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<u><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">வெற்றி குறித்து</span></u><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">; </span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">ஒரு நோக்கத்தை அடைவதைத்தானே
வெற்றி என்றுக் கூறுகிறோம்? ஆன்மீகமும் ஒரு நோக்கமாக இருக்கும்வரை அங்கும் வெற்றி என்னும்
கருத்து இருக்கத்தானே செய்யும். ஒருவேளை வெற்றி தோல்வி என்பவற்றைக் கடந்த நிலையை ஒருவரின்
ஆன்மீக அடைதல் சென்று சேர்ந்து விட்டால் அல்லது ஆன்மீகம் ஒரு நோக்கமாக இல்லாமல் இயல்பாக
மாறிவிட்டால், அங்கு வெற்றி என்னும் கருதுகோள் தேவை இல்லாமல் இருக்கலாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<u><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">புரிந்துக் கொள்ளும் இயக்கம் பற்றி</span></u><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">; </span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">புரிந்துக் கொள்ளுதல் என்னும் இயக்கம், நாம் அறியத் தலைப்படும் ஒன்றை, ஏற்கனவே அறிந்தவற்றுடன்
தொடர்புறுத்தி, மனதினுள் ஒரு தொடர்பை அல்லது சார்பு நிலையை அல்லது உறவை ஏற்படுத்துவதானே?
எனில் புரிந்து கொள்ளும் இயக்கமும் எண்ணங்களின் இயக்கம்தானே?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">இந்தக் கட்டுரையில், முற்பிறவிகளுடன் தொடர்புறுத்தப்படும் வாஸனா கர்மா போன்றவற்றைப்
பற்றிப் பேசவில்லை என்றே குறிப்பிடப்பட்டுள்து. கட்டுரையின் இந்த வாக்கியம் சரியாக
அமைக்கப்படாமல் இருந்திருந்தால், மன்னிக்க வேண்டுகிறேன். இதற்கான காரணம், முற்பிறப்பு என்னும் கருதுகோள் என்
அறிதலில் இன்னும் ஏற்படவில்லை. நான் அறிந்திருப்பவை அவற்றைப் பற்றியான எந்தப் புரிதல்களையும்
எனக்கு அளிக்கவில்லை. இந்த நிலையில் அவற்றைப்பற்றி பேச வேண்டுமானால் முற்றிலும் மற்றவர்களின்
கருத்துக்களைத்தான் மீண்டும் கூற வேண்டும். இக்கட்டுரையின் பேசுதளத்தில், அவை தேவையில்லை
என்று கருதியதால், அவை இதிலிருந்து விலக்கப்பட்டது. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">பெரும்பாலான எதிர்வினைகளுக்குப் பதிலளிக்கப்பட்டுள்ளது என்றே கருதுகிறேன். மேலும்
சில பதில்களை இன்னொருவருக்காக இங்கு விளக்கப்பட முடியாது என்றும் கருதுகிறேன். ஏனெனில்
அவை சுய அறிதல்களின் மூலம் அடையப்பட வேண்டிய பதில்கள். இந்த எதிர்வினையை அளித்த வ.ஸ்ரீநிவாசன்
அவர்களிடம், நிச்சயமாக இவற்றுக்கான பதில்கள் அவருக்கேயான முறையில் இருக்கும். ஒருவேளை
இந்தக்கட்டுரை கூறுபவற்றுடன் அவற்றைப் பொருத்திக் கொள்ள முடியாமல் இருக்கலாம். அவ்வாறான
நிலையில் இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளவற்றை புறந்தள்ளி விடுவதே சிறந்தது. அல்லது,
இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளவற்றில் சற்றேனும் தர்க்க நிலை (Logic) இருப்பதாகக்
கருதினால் அவரிடம் இருக்கும் பதில்களை மறுபரிசீலனை செய்யலாம். அதன் பின், இதில் கூறியிருப்பவற்றையோ
அல்லது அவரிடம் இருக்கும் பதில்களையோ புறந்தள்ளிவிடலாம். அதுவும் இல்லையெனில் அவரிடம்
இருக்கும் பதில்களையும், கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களையும் பரிசீலனை
செய்து அவருக்கேயான புதுப் பதில்களை அடையலாம். அத்தகைய இயக்கத்தையே நுண்ணறிவு என்று
இந்தக் கட்டுரை கூறுகிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; mso-bidi-language: TA;">blog.change@gmail.com</span></div>
<br />
<br /></div>
அக மாற்றம்http://www.blogger.com/profile/11837501695397421246noreply@blogger.com0